tag:blogger.com,1999:blog-13815647.post7044607319198060967..comments2023-05-04T08:06:25.337-05:00Comments on சவுண்ட் பார்ட்டி: கூள மாதாரி - பெருமாள் முருகன்Udhayakumarhttp://www.blogger.com/profile/15940190147442528383noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-13815647.post-3794629118128880202014-11-15T05:54:09.523-06:002014-11-15T05:54:09.523-06:00நான் உங்களிடம் இருந்து இவ்வளவு சீக்கிரம் பதில் எதி...நான் உங்களிடம் இருந்து இவ்வளவு சீக்கிரம் பதில் எதிர் பார்க்கவில்லை உதயகுமார். எல்லா கதையும் சுபமாக முடிய வேண்டும் என்று எதிர் பார்ப்பவன் அல்லன் நான். சொல்லப்போனால் சோகத்தில் முடியும் திரைப்படங்களுக்கு ஆந்திராவை ஒப்பிடும் பொழுது நம் தமிழ்நாட்டில் நல்ல வரவேற்ப்பு இருப்பதை கண்டு நமது ரசனையில் பெருமை கொள்பவன். அனால் கூள மாதரி, ஆரம்பம் முதலே சோகம் இழையோடி இருக்கிறது. அந்த சிறுவன் தப்பி ஓடிவிடலாமா என்று எண்ணும் பொழுது தன் சிறுவயது தம்பியை வேலைக்கு வைத்து கொள்வார்கள் என்று எண்ணி தன் எண்ணத்தை மாற்றிக்கொள்ளும் பொழுதே நம்மை சுற்றி உள்ள காற்றில் சோகம் தொற்றிக்கொள்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை இன்றளவும் சிலரின் முன்னேற்றங்களை தவிர பொருளாதார ரீதியில் பெரிதாக இன்னும் உயர வில்லை என்பது சற்றே வருத்தப்பட வேண்டிய விஷயம்.<br /><br />அவர்களின் தாய் மொழி தெலுங்கு என்பதால் கூள மாதரி என்பது தெலுங்கு வார்த்தையாக இருக்கக்கூடும் என்று எண்ணிக்கொண்டேன். என் தெலுங்கானா நண்பனிடம் அதற்க்கு அர்த்தம் கேட்டேன். அப்படி ஒரு வார்த்தையே இல்லை என்று கூறி விட்டான். புத்தகத்தில் கூள மாதாரி வார்த்தை வரும் இடம் என்னை சற்றே குழப்பி விட்டது. 'அவள் தன்னை "கூள மாதரி" என்று முறை வைத்து அழைத்தது அவனுக்கு வெட்கத்தை தந்தது'. பிறகு கூளையன் என்ற பெயரை அவர்களுடைய சமூகத்துடன் இணைத்து கூறுவது என்று புரிந்து கொண்டேன். Arunannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-13815647.post-37185049608115221412014-11-08T12:28:36.971-06:002014-11-08T12:28:36.971-06:00அருணன், கதையை படித்துவிட்டு அதைப்பற்றி மேலும் தெரி...அருணன், கதையை படித்துவிட்டு அதைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ளும் உங்கள் ஆவலுக்கு வாழ்த்துகள்! கூளையன் சாகும் மனநிலைக்கு வந்ததைத்தான் எழுத்தாளர் கடைசியில் விவரித்து எழுதியிருக்கிறார். ஸெல்வன் மூழ்கும் ணத கணத்தில் அதெயே கூளையனும் முடிவாக எடுக்கிறான். பெருமாள் முருகன் அந்த கணத்தில் நடப்பதை நம் உணர்வுகளின் வழியாக யோசிக்கும் வகையில் கதையை முடித்திருக்கிறார். ஒரு அதிர்வை உங்களுக்குள் உண்டாக்கியதே இந்த கதையின் வெற்றி. மகிழ்ச்சியான ஆரம்பம், கொஞ்சம் குழப்பம், பின் சுபம் என முடியும் வகையில் இருந்தால்தான் கதை என நினைக்கக்கூடாது. குள்ளமாக இருப்பவர்களை கூளையன் என கூப்பிடுவது கொங்கு வட்டார வழக்கு. பொடுசு என்றால் சிறியது என பொருள். சின்ன பெண் குழந்தைகளை பொடுசா என மாதாரி இனக்குழுவில் அழைப்பார்கள். Udhayakumarhttps://www.blogger.com/profile/15940190147442528383noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13815647.post-56480542620339275942014-11-08T11:59:55.130-06:002014-11-08T11:59:55.130-06:00I completed this book just sometime back and was s...I completed this book just sometime back and was searching for other's thoughts. The end was ambiguous. Does he want to imply that Koolaiyan will also die by drowning?. Selvan is dead. The already tragic novel didn't had to end in a tragedy. is Podusaraa Koolaiyan's name? What is the meaning of Koola Maathari? Arunannoreply@blogger.com