<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-13815647</id><updated>2012-01-30T20:42:21.821-06:00</updated><category term='இசை'/><category term='கமல்'/><category term='உலகம் உய்க்க'/><category term='புத்தகம்'/><category term='அழகு'/><category term='ரெஸ்ட் ரூம்'/><category term='ஆர்வக் கோளாறு'/><category term='நிலா'/><category term='நோட்ஸ்'/><category term='நக்கல்'/><category term='விமர்சனம்'/><category term='சிதறல்கள்'/><category term='அனுபவம்/நிகழ்வுகள்'/><category term='உலக நாயகன்'/><category term='சண்டைக்கோழி'/><category term='சுட்டது'/><category term='சுட்ட பழம்'/><category term='திரை விமர்சனம்'/><category term='மொக்கை'/><category term='கவிதை'/><category term='ஆயாசம்'/><category term='தமிழில் தட்டச்சு செய்ய...'/><category term='யூட்யூப்'/><category term='நையாண்டி'/><category term='கதை'/><category term='டைரி'/><category term='பொங்கல்'/><category term='வயித்தெரிச்சல்'/><category term='ராமர் பாலம்'/><category term='டேக்'/><category term='பாடல்'/><category term='தாம் தூம்'/><category term='குறிப்பு'/><category term='கக்கூஸ்'/><category term='லல்லு'/><category term='கட்டுரை'/><category term='சினிமா'/><category term='செய்தி'/><category term='அவியல்'/><category term='தினமலர்'/><category term='சேது சமுத்திர திட்டம்'/><category term='அரசியல்'/><title type='text'>சவுண்ட் பார்ட்டி</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://soundparty.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://soundparty.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>Udhayakumar</name><uri>http://www.blogger.com/profile/15940190147442528383</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://static.flickr.com/35/68185278_83a2368597_o.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>116</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-13815647.post-1556355342403690009</id><published>2008-11-01T19:39:00.003-05:00</published><updated>2008-11-01T21:53:12.862-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நோட்ஸ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குறிப்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='டைரி'/><title type='text'>LAPD நாய்கள், Shoot 'em Up, கொலை வெறி</title><content type='html'>என்னுடன் பணிபுரிய வந்தவரை அழைத்து வர லாஸ் ஏஞ்சலீஸ் ஏர்போர்ட் உள்ளே நுழைந்த போது என் காரை தனியாக ஒதுக்கி மெட்டல் டிடெக்டர் வைத்து செக் செய்தார்கள். எனக்கு முன்பிருந்த காரிலும் இந்தியர் அல்லது தெற்காசிய நாட்டைச் சேர்ந்த ஏதோ ஒரு குடும்பம்தான் இருந்தது.  அவர்களுக்கும் இதே சோதனை. என்னை நடு ரோட்டில் வைத்து முழுவதும் உறுவி தடவிப் பார்த்த மாதிரி இருந்தது. ங்கோ**தா, தா**ழி என சராமாரியாக திட்டிக் கொண்டே இருந்தேன் அவன் என் கார் முழுவதும் சோதனை போடும் வரை. அந்த பாடுகளும் மொழி புரியாமல் நான் எதோ பாடிக் கொண்டிருந்தேன் என நினைத்திருக்கலாம். உலகத்தில் இருக்கும் அத்தனை மலங்களையும் கொண்டு வந்து அங்கு கொட்ட வேண்டும் என்ற ஆத்திரம் இருந்தது. மெட்டல் டிடெக்டர் சோதனையை நூறு தடவை ஏர்போர்ட்டில் செய்திருந்தாலும் இன்று என்னை இது என்னவோ பண்ணியது.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த முறை கொழும்பு வழியாக அமெரிக்கா வந்த போது ஒரு சம்பவம் நடந்தது. அது எனக்கு கொடுமையாக தெரியவில்லை. பெருமையாக இருந்தது. கோவையிலிருந்து கொழும்பு வந்ததும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏற்பாடு செய்திருந்த வண்டியில் கட்டுநாயக விமான நிலையத்திலிருந்து பாம் ட்ரீ ரெஸ்ட்டாரெண்ட் வந்து சாப்பிட்டு விட்டு ஆற அமர சிங்கள சிப்பாய்களைப் பார்த்து விட்டு (சாதரண மனிதர்களே கண்ணில்படவில்லை) உள்ளே நுழையும் போது இமிக்ரேஷனில் கேள்வி கேட்டு குடைந்தார்கள். மிகப் பொறுமையாக (பெருமையாகவும்) இருந்து பதில் சொல்லி, கேள்விக்கு பதில் கேள்வி என ஹீரோ மாதிரி உணர்ந்தேன். தமிழ்நாட்டிலிருந்து நான் இங்க வந்ததுக்கு காரணம் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ். அவங்களை கேள்வி கேப்பீங்களா? என நக்கலடித்து விட்டு நகர்ந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் இல்லையெனிலும் ஏதோ சம்திங் சம்திங் என்னை திட்ட வைத்து விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;********************************&lt;br /&gt;&lt;br /&gt;இமிக்ரேஷன் முடித்து வெளியே வருபவர்களின் முகத்தை பார்க்கும் வாய்ப்பு இருக்குமாறு பார்த்து அமர்ந்தேன். சனியன் பிடிச்ச ஊருக்கு வந்துட்டமே என சில முகங்கள்;அழகான முகம் மற்றும் அனிமேட்டடு உரையாடல்களுடன் ஏர்ஹோஸ்டஸ்; பிரிந்த குழந்தைகளைப் பார்த்ததும் தாவி வந்து எடுத்த அப்பா; அப்பாவிடம் சொல்ல வேண்டும் என லிஸ்ட் வைத்து ஒவ்வொன்றாக சொல்லிய குழந்தைகள்; என்னையும் அணைக்க மாட்டாரா என்ற ஏக்கத்துடன் மனைவி; பல நாட்கள் அம்மாவை பிரிந்து இருந்ததால் மறந்து போன குழந்தை மற்றும் அழும் நிலையிருந்த அம்மா;மருமகளின் உப்பியிருந்த வயிற்றை தடவிப் பார்த்தபடி மகனை மறந்த ஊரிலிருந்த வந்த அம்மா;  எஜமானனை பார்த்ததும் துள்ளிக் குதித்து தாவி வந்து தன் வாஞ்சையை வெளிப்படுத்திய நாய். எனக்கு அது நாய்தானா என்ற உணர்வு நீண்ட நாள் கழித்து இன்று வரை இருக்கிறது.&lt;br /&gt;*************************************&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.imdb.com/title/tt0465602/"&gt;Shoot 'em Up&lt;/a&gt; படத்தை பார்த்து வயிறு வலிக்க சிரித்தேன். உக்கார்ந்து ரூம் போட்டு யோசிப்பாங்களா என கேள்வி கேட்க வைத்து விட்டார்கள்.  தமிழ் இயக்குநர்கள் பார்வையில் இது பட்டால் சாம் ஆண்டர்சன் அல்லது ஜே.கே.ரித்தீஷ்க்கு பொருத்தமான கதை. பழைய ரஜினி, மிதுன் சக்கரவர்த்தி படங்கள் தான் இதுக்கு இன்ஸ்பிரேஷன் டைரக்டர் ஒத்துக் கொள்வார்ன்னு நினைக்கிறேன். காட்சிக்கு காட்சி பொறி கலங்க வைத்த காமெடி....&lt;br /&gt;&lt;a href="http://www.imdb.com/title/tt0443274/"&gt;&lt;br /&gt;Vantage Point&lt;/a&gt; பார்த்தேன். கதையை முதலிலேயே கேட்டதால் படம் கொஞ்சம் சுவாரசியம் குறைவாகவே ஆரம்பித்தது. படுத்துக் கொண்டு ஆரம்பித்து முடியும் போது நேராக உக்கார்ந்திருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;**************************************&lt;br /&gt;&lt;br /&gt;பேத்தனாமாக பேசும் கும்பல் ஒரு புறம், கலவர பூமியிலும் விருது வாங்கி கிளுகிளுப்பைக் கூட்டும் கும்பல் ஒரு புறம்;  தமிழகத்தில் தொடரும் கேலிக்கூத்துக்களைப் பார்த்து கொலை வெறிதான் வருதுப்பா... என்ன இழவு எடுத்த இறையாண்மையோ ஒன்னும் புரியல...&lt;br /&gt;&lt;br /&gt;**************************************&lt;br /&gt;&lt;br /&gt;பின் குறிப்பு: தலைப்பில்  ஒரு கமா குறைவதாக இல்லைனா அதிகமா இருக்குன்னு நினைக்கறீங்களா???&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13815647-1556355342403690009?l=soundparty.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://soundparty.blogspot.com/feeds/1556355342403690009/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13815647&amp;postID=1556355342403690009' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/1556355342403690009'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/1556355342403690009'/><link rel='alternate' type='text/html' href='http://soundparty.blogspot.com/2008/11/lapd-shoot-em-up.html' title='LAPD நாய்கள், Shoot &apos;em Up, கொலை வெறி'/><author><name>Udhayakumar</name><uri>http://www.blogger.com/profile/15940190147442528383</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://static.flickr.com/35/68185278_83a2368597_o.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13815647.post-7254932211809409154</id><published>2008-10-18T13:44:00.025-05:00</published><updated>2008-10-18T23:32:17.963-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>சினிமா - தூள் சீன்மா!</title><content type='html'>எதாவது எழுதலாம் என முனைப்புடன் இருந்த போது &lt;a href="http://kappiguys.blogspot.com/2008/10/blog-post.html"&gt;கப்பி&lt;/a&gt; அன்போட கேட்டவுடன் ஆரம்பித்த பதிவு. &lt;span style="font-weight: bold; font-style: italic;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?&lt;/span&gt;&lt;br /&gt;எனக்கு நினைவு தெரியாத நாளிலிருந்தே படம் பார்க்க ஆரம்பித்து விட்டேனாம்! எனக்கு உறவுக்கூட்டம் நிறைய இருந்ததால் யார் சினிமா போனாலும் என்னையும், ரசம் சோற்றையும் சேர்த்தே தூக்கிக் கொண்டு போய் படம் பார்த்திருக்கிறார்கள். எங்க ஊரில் இருந்து 6 கிலோமீட்டர் போனால் தான் தியேட்டர் என்பதால் வேலை எல்லாம் முடிந்த பிறகு இரவுக் காட்சிதான் எப்போதும். தியேட்டரில் விற்கும் முறுக்கு சேர்த்து நன்றாக ரசம் சோறு சாப்பிட்டு விட்டு படம் ஆரம்பித்ததும் தூங்கி விடுவேனாம். சில சமயம் பால் மட்டும் குடித்து விட்டும் தூங்கியிருக்கிறேனாம். ஊர் உறவு ஒன்னா சேர்ந்தால் இதெல்லாம் மறக்காமல் பேசப்படும் காமெடி என்பதால் இதெல்லாம் மறக்கவே மறக்காது. ஆனால் நினைவு தெரிந்து பார்த்த முதல் படம் என்பது குழப்பமாகவே உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;படிக்காதவன் நான் பார்த்த முதல் ரஜினி படம், The Protector நான் பார்த்த முதல் ஜாக்கிசான் படம் என வேண்டுமானால் சொல்லாம். ஈரோட்டில் அபிராமி தியேட்டர் ஆரம்பித்த வருடம் பார்த்த படம் The Protector. தியேட்டர்ல குளிருதும்மா போலாம்ன்னு சொன்ன பயல் நான்.  A/C தியேட்டரில் புஷ்பேக் சீட்டுடன் படம் பார்த்ததை பல வருடம் நண்பர்களிடம் சொல்லித் திரிந்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தூங்காமல் முழுதும் பார்த்த முதல் தமிழ்ப்படம் படிக்காதவன். சின்ன வயசு ரஜினி கேரக்டர் எப்பவுமே என்னை இம்ப்ரெஸ் செய்து விடுவான். அதனால் பெரிய ரஜினியை இயல்பாகவே பிடித்து விட்டது. Mr. பாரத் படத்துக்கு முதல் வரிசையில் உக்கார்ந்து மாமா/பங்காளிகள் கிழித்துக் கொடுத்த லாட்டரி சீட்டை தூக்கி திரையின் மேல் எறிந்தது இன்னமும் நன்றாக நினைவிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பாடும் வானம்பாடி படம் பார்த்து ஆனந்த்பாபு மாதிரி கை காலை ஆட்டிக் கொண்டே இருந்திருக்கிறேன். காற்று வாங்கப் போனேன் ஒரு கவிதா வாங்கி வந்தேன் என முதுகில் வாங்கி இருக்கிறேன். காற்றுக் குயிலு மனசுக்குள்ள பாட்டை ஒரு வரி விடாமல் மனப்பாடமாக பாடியிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பேபி சாலினியின் படங்கள் ஒன்னு விடாமல் பார்த்தவன் நான்.  என் பொம்முகுட்டி அம்மாவுக்கு பார்த்துவிட்டு ஓவென அழுதவன் நான். சங்கர் குரு இன்னமும் நினைவிருக்கிறது. பேபி ஷாம்லியின் அஞ்சலி, துர்கா என அனைத்தையும் பார்த்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியன் பார்த்தது மறக்க முடியாத அனுபவம். +2 படிக்க நோட் வாங்க ஈரோடு நான் மட்டும் கிளம்ப, துணைக்கு மாமா, மாமாவின் நண்பர்கள் என பெருந்துறை பஸ் ஸ்டாண்ட் வரும் போது பெரிய கூட்டம் சேர்ந்து விட்டது. நல்ல கூட்டத்தில் முண்டியடித்து டிக்கெட் வாங்கி சட்டைய கழற்றி முன்னால் சீட்டில் போட்டுவிட்டுதான் படம் பார்த்தோம். படம் பார்த்து முடித்து விட்டுத்தான் எல்லோரும் கேட்டார்கள் "ஆமா எதுக்கு ஈரோடு வந்தோம் ன்னு?"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த சினிமா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;சரோஜா.  ஊரு விட்டு ஊரு வந்து, ஊர் சுத்திப் பார்க்க வந்த நண்பர்களை கூட்டிக் கொண்டு போய் பார்த்த படம். நல்லாத்தான் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயம்கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல கதை. நடிக்கத் தெரிந்தவர்களை வைத்து திரைக்கதையைச் செம்மையாக்கி நன்றாக எடுத்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;மிகவும் தாக்கிய முதல் சினிமா உன்னால் முடியும் தம்பி. எனது சுற்றுப்புறத்தையும் அந்த மாதிரி மாற்ற கமல் வர மாட்டாரா என ஏங்க வைத்த படம். சேது, பிதாமகன், சித்திரம் பேசுதடி மற்றும் சுப்பிரமணியபுரம் படங்களும் பாதிப்பை ஏற்படுத்தின. எல்லாப் படங்களும் ஏதாவது ஒரு வகையில் பாதிப்பை ஏற்படுத்தி விடுகின்றன. கெட்ட கெட்ட வார்த்தையில் இயக்குநரை, நடிகர்களை மற்றும் பார்க்க வைத்த நண்பர்களை திட்டுவது கூட பாதிப்புதானே?&lt;br /&gt;&lt;br /&gt;விஜயகாந்த் நடித்த அத்தனை படங்களையும் பார்த்திருக்கிறேன். புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன், வானத்தைப் போல ன்னு வரிசையா பார்த்திருக்கிறேன். கஜேந்திரா, அரசாங்கம் மட்டும் இன்னமும் பார்க்கவில்லை :-)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கூத்தெல்லாம் பாட்ஷாவுக்கும் பின்னால்தான் கவனிக்க ஆரம்பித்தேன். தமிழகத்தை ஆண்டவன் கூட காப்பற்ற முடியாது என சொன்னதும் அதன் பின் நடந்ததையும் வியந்து பார்த்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சண்டியர் விசயம் கொஞ்சம் அதீதமாகவே பட்டது. பாய்ஸைப் போட்டு கும்மியதை ஏற்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மை டியர் குட்டிச்சாத்தான். 3-டி மேட்டர் மற்றும் குழந்தைகள் சுவற்றில் நடப்பது என என்னை ஆவென வாய் பிளக்க வைத்த படம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியன். கமலின் பிசிறில்லாத மேக்கப்பும், வெங்கியின் கிராபிக்ஸும். (தாசவாதரம் கிராபிக்ஸ் மொக்கையாக இருந்தது)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;குமுதம், விகடன், வாரமலர், தினமலர், தினத்தந்தி, மாலை மலர், வண்ணத்திரை, சினிமா எக்ஸ்பிரஸ் என கிடைத்தில் எல்லாம் வாசித்திருக்கிறேன். குருவியாருக்கு உண்மையிலேயே கேள்வி அனுப்பறாங்களா இல்லை அவங்களே அந்த நடிகை இடுப்பில் கிள்ள ஆசைன்னு கேட்டுக்குவாங்களான்னு ரொம்ப நாளா ஒரு சந்தேகம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;7. தமிழ்ச்சினிமா இசை?&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அது மட்டுந்தான் இசை எனக்கு! 80-90 களில் வந்த இளையராஜாவின் பாட்டுக்கள் அற்புதம். இப்போது மற்றவர்கள் முன்னொடுத்துச் செல்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;5 வயது முதலே அதிரடி ஆங்கில படங்களை பார்க்க ஆரம்பித்தாகி விட்டது. தூர்தர்ஷனின் மாநில மொழி திரைப்படங்களில் நிறைய படம் பார்த்த ஞாபகம். பெயர் சொல்லும்படி ஒன்றும் நினைவில்லை. மணிச்சித்திரத்தாழ், வாத்ஸல்யம் மற்றும் பெரும்பாலான திலீபின் காமெடி மலையாள படங்கள் பார்த்து விடுவேன். இதுதான்டா போலீஸ், எவனா இருந்தா எனக்கென்ன, ஆக்ரோசம் என மசாலா மிகுந்த தெலுகு டப்பிங் படங்கள் பார்த்தும் உள்ளேன். தியேட்டர் போய் பார்த்த ஹேப்பி டேஸ் நல்லாத்தான் இருந்தது. பொம்மரில்லு 4 தடவை பார்த்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சத்ய்ஜித்ரேயின் படம் பார்த்து நொந்து போய்விட்டேன். மனுசன் இவ்வளவு மெதுவா படம் நகர்த்தராறென்னு.  மசாலா ஹிந்தி படங்கள் பார்ப்பேன். பிரெஞ்சில் அமேலி மற்றும் ப்ளூ பார்த்து கொஞ்சம் அசந்து போய் விட்டேன். அவர்கள் ஃபோர்னோ படம் மட்டுந்தான் எடுப்பார்கள் என நினைத்திருந்த என் அறிவுக்கண்ணாடியை கழட்டி விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.imdb.com/chart/top"&gt;IMDB&lt;/a&gt; மூலமாக பார்த்த நல்ல ஆங்கிலப் படங்கள் ஏராளம். அமெரிக்காவில் ஒரு நல்ல வசதி என்னவென்றால் டிவிடி எல்லாம் லைப்ரரியில் எடுத்துப் பார்க்கலாம். World War II படங்கள், Wild West படங்கள், திரில்லர், நாடகம் என கலந்து கட்டி அவர்கள் எடுத்து வரும் DVD என கணக்கு வழக்கில்லாமல் பார்த்த நல்ல படங்கள் பற்றி எழுதினால் எழுதிக் கொண்டே போகலாம். இதற்கெல்லாம் காரணம்  தினமும் ஒரு படம் பார்க்காமல் தூங்க மறுத்த என் நண்பர்கள் பாலா மற்றும் கிருஷ்ணா.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாக பார்த்த &lt;span class="movietitle"&gt;&lt;a href="http://www.nacholibre.com/"&gt;NACHO LIBRE&lt;/a&gt; நன்றாக சிரிக்க வைத்தது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்?பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;90களில் கோபிசெட்டிபாளையத்தில் எதாவது சினிமா சூட்டிங் நடந்து கொண்டேதான் இருக்கும். கோபிக்கு அருகில்தான் எங்க ஊர். இது நம்ம ஆளு படத்தில் சங்கீதம் பாட கேள்வி ஞானம் அது போதும்ன்னு ஒரு பாட்டு வருமே? அந்த பாட்டில் நானும் கூட்டத்தில் இருந்தேன். பாரியூர் தீ மிதி திருவிழா முடிந்த அடுத்த வாரம் என நினைக்கிறேன். மூனாவது நாள் சூட்டிங்கின் போது போயிருந்தோம். கலைஞானம் பணத் தட்டை மேடையில் வைப்பாரே அந்த சீன் படமாக்கிக் கொண்டிருந்தார்கள். அந்த ஷாட்டில் பாக்கியராஜின் டூப்தான் மேடையில் இருந்தார். பாக்கியராஜ் கேமரா அருகில் இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்க ஊர் பசங்க கதை, கவிதைன்னு சுத்திட்டு இருந்தப்போ மாரியம்மன் பொங்கலுக்கு நாடகம் ஒன்னு போட்டாங்க. அதியமான் அதுக்கு வந்திருந்தாரு (&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;தொட்டாசிணுங்கி ரிலீஸ் ஆன சமயம்)&lt;/span&gt;. தங்கராசு மற்றும் ராஜாவை அசிஸ்டெண்டா கூட்டிடும் போயிட்டாரு. ரொம்ப நாள் கழிச்சு தங்கராசு என்னைப் பார்த்து கதை ரெடியா இருக்கு, 10 லட்சம் இருந்தா முதல் செட்யூல் முடிச்சிராலாம்ன்னு சொன்னார். என்னுடைய இயலாமைய சொல்லிட்டு இங்க வந்துட்டேன். ஒரு நல்ல தயாரிப்பாளரை தமிழ் திரையுலகம் அடையாளம் கண்டு கொள்ளும் வாய்ப்பெல்லாம் தவறிப் போகவில்லை. ஆனால் ஒரு நாள் அவங்க டைரக்ஷன்ல ஒரு படம் வரும்ன்னு நம்பறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;அதுக்கென்ன குறைச்சல். ஜம்முன்னு இருக்கு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;படம் பார்க்கறதெல்லாம் குறைஞ்சு ரொம்ப நாள் ஆச்சு.  எனக்கு ஒன்னும் ஆகாது.&lt;span style="font-style: italic;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;span&gt;இந்த ஆட்டத்தை தொடர  நான் அழைப்பவர்கள்:&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-style: italic;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://thamizhanedwin.blogspot.com/"&gt;தமிழன் எட்வின்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://raviaditya.blogspot.com"&gt;ரவி ஆதித்யா&lt;br /&gt;&lt;/a&gt;&lt;a href="http://boochaandi.blogspot.com/"&gt;பூச்சாண்டி&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://vinthawords.blogspot.com/"&gt;வினிதா&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://ninaithalae.blogspot.com/"&gt;புனித் கைலாஷ்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13815647-7254932211809409154?l=soundparty.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://soundparty.blogspot.com/feeds/7254932211809409154/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13815647&amp;postID=7254932211809409154' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/7254932211809409154'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/7254932211809409154'/><link rel='alternate' type='text/html' href='http://soundparty.blogspot.com/2008/10/blog-post_18.html' title='சினிமா - தூள் சீன்மா!'/><author><name>Udhayakumar</name><uri>http://www.blogger.com/profile/15940190147442528383</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://static.flickr.com/35/68185278_83a2368597_o.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13815647.post-3875628724108328425</id><published>2008-10-11T17:30:00.024-05:00</published><updated>2008-10-11T21:42:56.319-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொங்கல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அவியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குறிப்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆயாசம்'/><title type='text'>ஆயாசம்,  பாயாசம், பொங்கல் மற்றும் இன்ன பிற...</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_NANgUtWg4-g/SPFewx9i_1I/AAAAAAAAAlg/lTivGWGQniU/s1600-h/the_traveller.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://1.bp.blogspot.com/_NANgUtWg4-g/SPFewx9i_1I/AAAAAAAAAlg/lTivGWGQniU/s400/the_traveller.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5256086432256294738" border="0" /&gt;&lt;/a&gt;இந்த வயதில் ஆயாசம் என்பது சற்று அதீதமாகத்தான் தோன்றுகிறது. பார்க்கும், கேட்கும் மற்றும் படிக்கும் அனைத்திலும் ஒரு விமர்சகனாகவே அணுகுகின்றேனா என்று எனக்கு நானே கேள்வி கேட்டால் அதற்கு பதில் ஒன்றும் இல்லை. முதுகுத் தண்டு வளையும் அளவுக்கு உழைத்தாலும் உலக நிகழ்வுகளை ஆவலுடன் கவனித்துத்தான் வந்துள்ளேன். அதிலெழுந்த நிறைய கேள்விகள் என்னுள்ளே புதைக்கப்பட்டாலும்,  அங்கங்கே தெளித்து வைத்துள்ளேன். எதற்கும் எதிர் கருத்து என்றும் எடுத்துக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://tbcd-tbcd.blogspot.com/"&gt;TBCD&lt;/a&gt; எப்போது பதிவு போட்டாலும் முதல் ஆளாய் இல்லாவிட்டாலும் ஒரு எதிர் கருத்தை பதிந்து விட்டுத்தான் மறு வேலை. அதை அவர் பதில் சொல்லும் விதத்தைப் பொறுத்து பதிவில் தொடரும் இல்லையேல் சாட்டில். மொத்தத்தில் ஒரு பங்காளி மனப்பான்மையுடனே அவரது பதிவுகளை அணுகுகிறேன் என நினைக்கிறேன். அப்புறம் அங்கொன்றும் இங்கொன்றுமாய் IT பற்றிய தவறான புரிதல் மற்றும் பதிவுகளுக்கும் சென்று மறுப்பு எழுதியதைத் தவிர வேறெதையும் நான் வெளியில் சொன்னதில்லை.&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_NANgUtWg4-g/SPFgGbIccDI/AAAAAAAAAlo/jxIsvGod8NE/s1600-h/levinthalbig.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://1.bp.blogspot.com/_NANgUtWg4-g/SPFgGbIccDI/AAAAAAAAAlo/jxIsvGod8NE/s400/levinthalbig.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5256087903596736562" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;******************************&lt;br /&gt;&lt;br /&gt;சீரோ டிகிரி படித்து அதைப் புரிந்த ஆத்மா ஏதாவது இந்த வலையுலகத்தில் இருந்தால் கேள்வி கேட்டு பின்நவீனத்துவத்தை உள் வாங்கிக் கொள்ளலாம் என்று பதிவு எழுதி வைத்து பல மாதங்களாகிறது. அதற்கு பிறகு சாரு ஹாட் டாபிக் ஆகி &lt;a href="http://vettipaiyal.blogspot.com/2008/07/blog-post_27.html"&gt;வெட்டிப்பயல்&lt;/a&gt;, &lt;a href="http://www.luckylookonline.com/2008/10/blog-post_06.html"&gt;லக்கிலுக்&lt;/a&gt; எல்லாம் முறை வைத்து வாங்கிக் கட்டிக் கொண்டதில் அந்த பதிவு ஒரு சின்ட்ரோம் மாதிரி இருக்கும் என பதிக்கவேயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;விஷ்ணுபுரம் படிக்கவே வேண்டாம் என அனுசுயா அன்புக் கட்டளையிட்டும் இந்தியாவிலிருந்து வாங்கி வந்து இன்னமும் 100 பக்கம் கூட தாண்டவில்லை. அதற்குள் ஒரு வருடம் ஓடி விட்டது. நிறைய கேள்விகள் மற்றும் புரிதலின்மை; அதனால்தான் அதை அங்கேயே சலிப்புடன் நிறுத்தி விட்டேன். இதுக்கும் ஒரு பதிவு எழுதி வைத்து பின் சினிமா பிரச்சினையில் ஆளாளுக்கு ஜொமோவை கும்மியதால் அதுவும் குப்பைக் கூடைக்குப் போயிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;டிவின் டவர் சாய்ந்தது என் டவர் சாயவில்லை என வைரமுத்து எழுதிய போது அதற்கும் ஒரு கேள்வி வைத்திருந்தேன்.   கடைசியில் அதை யாரும் அவ்வளவு சுவராசியமாக விவாதிக்காததால் அப்படியே விட்டுவிட்டேன். என்ன முரண் பாருங்க? யாரவது அதைப் பற்றி விவாதித்தாலும் வேண்டாம்; விவாதிக்கவில்லை என்றாலும் வேண்டாம்; வேறு என்னதான் வேண்டும் எனக்கு???&lt;br /&gt;&lt;br /&gt;**************************************&lt;br /&gt;&lt;br /&gt;பார்ப்பனீய மற்றும் கழக சண்டைகள் ஒரு ஓரத்தில் நடந்தாலும் &lt;a href="http://dubukku.blogspot.com/"&gt;டுபுக்கு&lt;/a&gt;, &lt;a href="http://jollupet.blogspot.com/"&gt;ஜொள்ளுப்பாண்டி&lt;/a&gt;, &lt;a href="http://ilavanji.blogspot.com/"&gt;இளவஞ்சி&lt;/a&gt;, &lt;a href="http://raasaa.blogspot.com/"&gt;ராசா&lt;/a&gt;, &lt;a href="http://kaipullai.blogspot.com/"&gt;கைப்புள்ள&lt;/a&gt; என எனக்கு blog எழுத நிறைய காரணங்கள் இருந்தன.  இப்பொழுது அதே ஆட்டம் மொக்கை, கும்மி என மாறி இருந்தாலும் அதில் கலந்து கொள்ள முடியவில்லை. வயசாகிடிச்சோ????&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_NANgUtWg4-g/SPFg1S7BhmI/AAAAAAAAAl4/nDayYP11PbQ/s1600-h/Dane_xl.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://2.bp.blogspot.com/_NANgUtWg4-g/SPFg1S7BhmI/AAAAAAAAAl4/nDayYP11PbQ/s400/Dane_xl.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5256088708846814818" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ரொம்ப நாளைக்கு அப்புறம் &lt;a href="http://rathnesh.blogspot.com/"&gt;ரத்னேஷ்&lt;/a&gt; மற்றும், &lt;a href="http://muralikkannan.blogspot.com/"&gt;முரளி கண்ணன்&lt;/a&gt; பதிவுகளை தொடர்ந்து படிக்கிறேன். தெரிந்த தலைகள், தெரியாத தகவல்கள் என்பதற்காக ரத்னேஷையும், தெரிந்த சினிமா, தெரியாத தகவல்கள் என்பதற்காக முரளி கண்ணனும்... ஆனால் இதுவரைக்கும் ஒரு வரி கூட அவர்களது பதிவில் எழுதியது கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;**************************************&lt;br /&gt;&lt;br /&gt;என் தொழிலில் Certification என்பது முன்பு பெருமைக்காக இருந்தது. இப்போது இருந்தே ஆக வேண்டும் என எதிர்பார்ப்புகள் அதிகம் இருப்பதால் இந்தியா ஒன் டே மேட்ச் ஆடுகிற மாதிரி இருக்கிற எல்லா எக்சாமும் எழுதி முன் மண்டை வலிக்க ஆரம்பித்து விட்டது. அப்புறம் எக்சாம் பற்றிய விவரம் கேட்டு வந்த எந்த மெயில் பார்த்தாலும் இப்போது காத தூரம் ஒடிக் கொண்டிருக்கிறென். நான் பட்ட கஷ்டம் அவர்களும் படட்டும் என்ற கண்றாவி மனோநிலையிலா நான் இருக்கிறேன்?&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_NANgUtWg4-g/SPFiT2IcVkI/AAAAAAAAAmI/Rv58vRfk63Q/s1600-h/August+-+pokamon.bmp-for-web.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://3.bp.blogspot.com/_NANgUtWg4-g/SPFiT2IcVkI/AAAAAAAAAmI/Rv58vRfk63Q/s400/August+-+pokamon.bmp-for-web.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5256090333206042178" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;**************************************&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கேமரா ஆர்வம் பொங்கி Canon Rebel XTi வாங்கி 6 மாதம் ஆகிறது. ஒன்றுக்கு ரெண்டாக லென்சும், ட்ரை பாடும் வேறு சேர்ந்து கொண்டது. ஊர் மாறிய கூத்தில் சார்ஜரைத் தொலைத்து 1 மாதத்திற்கு மேல் ஆகி நேற்றுதான் ஆர்டர் செய்தேன். இன்று குப்பைகளை எடுத்து தூர எறியும் போது குப்பையோடு குப்பையா சார்ஜரும் கிடைத்தது. இப்போது 1 க்கு 2 சார்ஜர் மற்றும் 3 பேட்டரி. அறுக்க முடியாதவன் இடுப்புல 58 அறுவாள் சொருகி வைத்திருந்தான் கதை ஆகி விட்டது. ஏதாவது ஒன்றைப் பிடித்து தொங்கிக் கொண்டே மேற் சொன்ன ஆயசத்தைக் குறைப்பதற்கான வழி இதுவோ????&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_NANgUtWg4-g/SPFho7rgsUI/AAAAAAAAAmA/EVcIYvkNso8/s1600-h/43022t.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://3.bp.blogspot.com/_NANgUtWg4-g/SPFho7rgsUI/AAAAAAAAAmA/EVcIYvkNso8/s400/43022t.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5256089595960930626" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;**************************************&lt;br /&gt;&lt;br /&gt;என் கூடப் படித்தவர்கள் யார் பெயரும் இது வரையில் பத்திரிக்கையில் வந்ததில்லை என சில மாதங்கள் முன்பு வரை நினைத்திருந்தேன். முன்னாள் அமைச்சர் ராஜா தயவில் &lt;a href="http://thatstamil.oneindia.in/news/2008/08/07/tn-i-am-not-in-minsiter-rajas-custoday-says-sivabalan.html"&gt;சிவபாலன்&lt;/a&gt; பெயர் பத்திரிக்கையில் வந்ததும் கொஞ்சம் பதறித்தான் போனேன். இன்னமும் அவன் எங்கிருக்கிறான் என தெரியவில்லை என தெரிந்தவர்கள் சொல்லும் போது கொஞ்சம் வலிக்கத்தான் செய்கிறது. நம்மைச் சுற்றி நடப்பவை என்றால் துக்கம் மற்றவை எல்லாம் செய்தி என மூளை நினைக்கிறதே எனவும் ஆயாசம்....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_NANgUtWg4-g/SPFjI7wUTTI/AAAAAAAAAmQ/fIKEs_LYF6o/s1600-h/TheCharnelHouse.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://3.bp.blogspot.com/_NANgUtWg4-g/SPFjI7wUTTI/AAAAAAAAAmQ/fIKEs_LYF6o/s400/TheCharnelHouse.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5256091245248531762" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;**************************************&lt;br /&gt;&lt;br /&gt;பின்குறிப்பு: சாரு நிவேதிதா மற்றும் அவர்தம் புத்தகங்கள் பற்றிய &lt;a href="http://nagarjunan.blogspot.com/2008/09/1_30.html"&gt;&lt;span&gt;நாகார்ஜுனன் &lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பதிவு. இதுக்கும் யாரவது நோட்ஸ் எழுதினால் நல்லாவே இருக்கும். (சாமனியனான) எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13815647-3875628724108328425?l=soundparty.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://soundparty.blogspot.com/feeds/3875628724108328425/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13815647&amp;postID=3875628724108328425' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/3875628724108328425'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/3875628724108328425'/><link rel='alternate' type='text/html' href='http://soundparty.blogspot.com/2008/10/blog-post.html' title='ஆயாசம்,  பாயாசம், பொங்கல் மற்றும் இன்ன பிற...'/><author><name>Udhayakumar</name><uri>http://www.blogger.com/profile/15940190147442528383</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://static.flickr.com/35/68185278_83a2368597_o.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_NANgUtWg4-g/SPFewx9i_1I/AAAAAAAAAlg/lTivGWGQniU/s72-c/the_traveller.jpg' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13815647.post-3269848546577995142</id><published>2008-07-26T22:24:00.005-05:00</published><updated>2008-07-26T22:37:07.306-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சேது சமுத்திர திட்டம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ராமர் பாலம்'/><title type='text'>ராமர் பாலமா? மணல் திட்டா?</title><content type='html'>&lt;span class="mytext"&gt;மன்னாருக்கும் தனுஷ்கோடிக்கும் இடையில் ஆதாம் பாலம் என்றும் ராமன் பாலம் என்றும் அழைக்கப்படும், கடலுக்கடியில் கிடக்கும் மணல்திட்டுகளை வெட்டி எடுக்கும் பணி சேது சமுத்திரத் திட்டத்திற்காக ஆரம்பித்திருக்கும் இவ்வேளையில் பார்ப்பனர்கள் அனைவரும் ஒரே அணியில் இணைந்து கொண்டு 'ராமர் கட்டிய பாலத்தை இடிக்காதே!' என ஓலமிட ஆரம்பித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பாஜக, விஸ்வ இந்து பரிசத் போன்ற இந்து மதவெறிக் கூட்டத்துடன் சுப்பிரமணிய சாமியும், பார்ப்பன ஜெயலலிதாவும் அறிக்கை மேல் அறிக்கை விடுகின்றனர். பதிலுக்கு ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் இருந்தும் பதில் அறிக்கை என லாவணிக்கச்சேரி களை கட்டி உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த லாவணிக்கச்சேரியை ரசிப்பவர்கள் சில குறிப்பிட்ட விசயங்களை மறந்து விடும் செலக்டிவ் அம்னீசியா நோயாளிகளாகவே இருந்து விட்டால்தான் எவ்வளவு நல்லா இருக்கும்!&lt;br /&gt;'வெடிகுண்டு வைத்து ராமர் பாலத்தைத் தகர்க்கப் போகின்றார்கள்' என இல.கணேசன் பீதியூட்டி 'தொன்மையான வரலாற்று சின்னமாகவும் மக்களின் நம்பிக்கைக்கு ஆதாரமாகவும் விளங்கும் பாலம்' என்று மணல்திட்டைக் காப்பாற்றத் துடிப்பதைக் கேட்பவர்கள், திட்டப்பணி நடைபெறும் பாதை எண்-6 வழியாக (ஆதாம் பாலம்) கால்வாய் வெட்டச் சொன்னதே முந்தைய பாஜக அரசின் திருநாவுக்கரசர் தலைமையிலான அமைச்சகம்தான் என்பதை மறக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;பாராளுமன்றத்தில் பாஜகவின் மல்ஹோத்ரா 'பாலத்தை இடித்தால் அரசு கவிழ்ந்துவிடும்' என சாபமிட்டபோது டி.ஆர்.பாலு முழங்கினாரே '400 ஆண்டு காலப் பழைமை வாய்ந்த மசூதியை இடித்த நீங்கள் இப்போது இல்லாத பாலத்தை இடிப்பதாக என்மீது பழி போடுகிறீர்கள்' என்று! மசூதி இடித்த பின்னர்தான் தேஜகூ அரசில் இதே பாலு மந்திரியாய் இருந்து ஒரே குட்டையில் புரண்டார் என்பதை மறக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;'ஆங்கிலேயர்கள் வரைந்த படங்களில்கூட ராமர் பாலம் இருந்தது. தற்போது இடிக்கப்படும் பாலத்தின் கற்களை இரகசியமாக கப்பலில் எடுத்துச் செல்கின்றனர். பிரதமரும் ஜனாதிபதியும் உடனே தலையிட வேண்டும்' என்று ஊளையிடும் ஜெயா மாமியின் அதிமுகதான் 2001 தேர்தல் அறிக்கையில் 'ஆதாம் பாலத்து மணலை அகற்றி கால்வாய் அமைக்கப்படும்' என்று சொன்னதென்பதை மறக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வாதப்பிரதிவாதத்தில் கருணாநிதி 'அயோத்தியில் ராமர் கோவில் என்று சொல்லி பாபர் மசூதியை இடித்து அதன் காரணமாக ரத்த ஆறு ஓடக் காரணமானவர்கள்'தான் சேதுக்கால்வாயை எதிர்க்கிறார்கள் எனச் சாடினார். அதே மதவெறியர்கள் 2002ல் குஜராத் முஸ்லிம்களை மாதக்கணக்கில் கொன்று போட்டபோது 'அது உள் மாநிலப்பிரச்சினை' என்று அவர் சொன்னதை மறக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அரட்டைகளைக் காது கொடுத்துக் கேட்பபவர்கள் இந்த அறிக்கைப்புலிகளைக் கேள்வி எதுவும் கேட்கப் போவதில்லைதான்.&lt;br /&gt;&lt;br /&gt;தயானந்த சரஸ்வதி எனும் பண்டாரம் 'ராமேஸ்வரம் கடல் பகுதியில் உள்ளது இயற்கையான பாலமல்ல. கி.பி. 15 ஆம் நூற்றாண்டு வரை அப்பாலத்தில் மக்கள் சென்று வந்தனர்' என்று சொல்கிறார். 'அப்படியென்றால் 11ஆம் நூற்றாண்டில் ராஜராஜ சோழன் ஏன் அப்பாலத்தைப் பயன்படுத்தாமல் கடற்படையை ஏவி ஈழம் வென்றான்?' என்று அவரை யாரும் கேட்கப் போவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;'பலகோடி இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் ராமர் பாலத்தை இடிப்பதை மைய அரசு செய்யக்கூடாது. சேதுக்கால்வாயால் வெளி நாட்டவருக்குதான் அதிகப்பலன்' என்று திடீர் தேசப்பற்றை விதைக்கும் விஷ்வ இந்து பரிசத், தனக்கு நன்கொடைகளை அமெரிக்கா, பிரிட்டனில் இருந்து ஏன் பெறுகின்றது? என யாரும் கேட்கப்போவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சேதுக்கால்வாய்க்காக வாதாடுவதற்கென்றே திமுக,மதிமுக,அதிமுக,திமுக, மீண்டும் மதிமுக எனப் பலமுறை கட்சி மாறிய மதிமுக அறிவுஜீவி கே.எஸ்.ராதாகிருஷ்ணனிடம் 'ஜெயாவின் சேதுக்கால்வாய் எதிர்ப்பு' பற்றி யாரும் கருத்து கேட்கப் போவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சொல்லி வைத்த மாதிரி எல்லோரும் 'அமெரிக்காவின் நாசாவே வெளியிட்டிருக்கும் செயற்கைக்கோள் படத்தில் ராமர் பாலம் இருக்கிறது' என்கிறார்கள். அவர்களிடம் 'நாசாவின் இணைய தளமோ, கடலில் நடக்கும் இயற்கை மாற்றத்தால் உண்டான மணல்திட்டுக்களே அவை. அங்கு மனிதனால் உருவாக்கப்பட்ட எவ்விதமான கட்டிடங்களும் இல்லை' எனச் சொன்னதையும், 'நாசா சொன்ன மணல் திட்டுக்களைப் பாலம் எனத் திரித்தவர்கள் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கத்தினர்தானே!' என்பதையும் யாரும் கேட்கப் போவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ராமர் பாலம் கட்டினாரா? அது பாக் நீரிணைப்பில் (இலங்கை-இந்தியாவைப் பிரிக்கும் நீர்ச்சந்தி)தான் உள்ளதா? என்ற விவாதம் இல.கணேசனுக்கும் திமுகவுக்கும் இடையே நடந்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;'மொகலாயர் காலத்து நூல்களிலும், தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் உள்ள எண்ணற்ற நூல்களிலும் ராமர் கட்டிய பாலத்துக்கு ஆதாரம் உள்ளது' என இல கணேசன் சொல்லவே, டி.ஆர். பாலு சரஸ்வதி மகால் நூலகத்திற்கு சென்று 4 மணி நேரம் குறிப்பெடுத்தார். பெரியாரை ரவிக்குமார் தொடர்ந்து அவதூறு செய்து வந்தபோது கூட திமுக காரர்கள், அதற்கு மறுப்பு சொல்ல 4 மணிநேரம் பெரியார் நூல்களைத் தேடி இருக்க மாட்டார்கள். உடனே 'நூலகத்தில் நுழைந்து ஆதாரங்களை அழித்தார்' என்று பாசிச ஜெயா சொன்னார். அதையே பாஜகவும் வாந்தி எடுத்தது. பாராளுமன்றத்தில் 'பாலத்தை இதிகாச ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் வாதாடத் தயார்' எனப் பாலு அறிவித்ததும், ஆதாரப்புளுகுகளை நிறுத்தி விட்டு பாஜக 'இது இந்துக்களின் நம்பிக்கை சம்பந்தப்பட்ட விசயம்' எனச் சொல்ல ஆரம்பித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இதையெல்லாம் காது குளிரக் கேட்ட பிறகு ராமன் கட்டிய பாலம் குறித்து நமது மண்டைக்குள்ளும் சில கேள்விகள் எழுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ராமனே கட்டிய பாலம் என்கிறார்களே! அவன் கட்டியது உண்மை என்றே கொண்டாலும் ஆனானப்பட்ட ராமன் கட்டிய பாலத்தையும் கடல் விழுங்கி விட்டதே.. அதை ஏன் இப்போது இடிக்கக் கூடாது?&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக மக்களின் சிரமத்தைக் குறைத்துப் போக்குவரத்தை மேம்படுத்தவா ராமன் பாலம் கட்டினான்? மாற்றானிடம் சென்று விட்ட அல்லது கடத்தப்பட்ட தன் பெண்டாட்டியை மீண்டும் அழைத்து வரத்தானே அந்தப் பாலத்தைக் கட்டினான்?&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கைக்கு செல்ல, கடலைக் கடக்க பாலம் கட்டிய ராமன், பாம்பனில் இருந்து ராமேஸ்வரம் வரை எப்படிப் போனான்?&lt;br /&gt;&lt;br /&gt;ராமன் கட்டிய பாலம் தனுஷ்கோடியில் இருக்கையில் அனுமன் பறக்கையில் கீழே விழுந்ததால் உருவானதாகச் சொல்லப்படும் மருத்துவ மலை மட்டும் ஏன் கன்னியாகுமரிக்கருகில் இருக்கிறது?&lt;br /&gt;&lt;br /&gt;'ராமன் பாலத்துக்கு 15 லட்சம் வருச வரலாறுண்டு' என்று ஜெ.யும் பாஜகவும் சொல்கிறார்கள். மனித இனம் உருவாகியே 5 லட்சம் ஆண்டுகள்தானே ஆகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ராமன் பாலத்தை உடைப்பது குறித்துக் குதிக்கும் ராம.கோபாலன் கிராமங்களில் இன்னமும் இருக்கும் ரெட்டை டம்ளர்களை உடைக்க எப்போது வருவார்?&lt;br /&gt;&lt;br /&gt;ராமநாதபுரம் மாவட்டத்திலே மலைகள் ஏதும் இல்லையே. பாலம் கட்ட பெரும்பாறைகளுக்கு ராமன் என்ன செய்தான்? கரசேவை நடத்திக் கல் வரவழைக்க அன்றைக்கு அத்வானி போன்றவர்கள் இல்லையே!&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு பழமையான பாலத்தைக் காக்க ஏன் இவர்கள் ஆண்ட 6 ஆண்டுகளில் தொல்பொருள் சின்னமாக அதனை அறிவிக்கவில்லை? உமாபாரதி சுரங்கத்துறை அமைச்சராக இருந்தபோது அப்பகுதியில் 21 மீட்டர் வரை தோண்டிப்பார்த்தும் கட்டிடங்கள் ஏதும் தென்படாததாலா?&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் பாக் நீரிணைப்பில் பாலம் இருந்ததா? கடலியலாளர் ஜெயகரன் "நூறாண்டுகளுக்கு 1 மீட்டர் வரை கடல் மட்டம் உயர்ந்து வருவதால் 5000 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ்நாட்டுடன் தரையால் இணைக்கப்பட்டிருந்த இலங்கை தீவாகிப் போனது" என்பதைப் பல ஆதாரங்களுடன் சொல்கிறார். (ஆதாரம்:- 'குமரி நில நீட்சி' ஜெயகரன்)&lt;br /&gt;&lt;br /&gt;லட்சக்கணக்கான வருசங்கள் என்ன, 5000 வருசத்துக்கு முன்னர் வெறும் தரையில் நடந்தே போய்விடக்கூடிய இடத்துக்கு பாலம் கட்டப்பட்டது என்றால் ஒன்று கட்டியவன் கூமுட்டை. இதை நம்புபவன் கேணை.&lt;br /&gt;&lt;br /&gt;இத்திட்டத்தை மதக்காரணம் காட்டி எதிர்ப்பவர்களை காங்கிரசின் கிருஷ்ணசாமி 'தமிழகத்தின் துரோகிகள்' என்றால் கருணாநிதியோ 'தேசத்துரோகிகள்' என்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;கருணாநிதி எரிந்து விழுகிற மாதிரி பாஜக உண்மையிலேயே இத்திட்டத்தை எதிர்க்கிறதா? என்றால் இல்லவே இல்லை. அவர்கள் 5000 வருடங்களுக்கு முன்னர் ராமன் கட்டிய பாலத்தை இடிப்பதை மட்டுமே எதிர்க்கின்றார்களே தவிர சேதுக்கால்வாயை எதிர்க்கவில்லை. 'எண்ணெய் தடவாமல் தலை சீவ முடியுமா?' எனக் கருணாநிதி கேட்டால் 'எண்ணெய் தடவாமலே தலை சீவுவதுதான் ·பேசன்' என்று இல.கணேசன், மாற்று வழியில் தோண்டச் சொல்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;பாஜக இந்தப்பிரச்சினையில் ராமன் பெயரைச் சொல்லி தனக்கெனெ ஓர் ஆதரவுத் தளத்தை உருவாக்க முயல்கிறது. ஏற்கெனெவே கரசேவையை ஆதரித்த, மோடிக்காக பரிந்து பேசிய ஜெயா இக்கும்பலுடன் ஐக்கியமாகாமல் இருந்திருந்தால்தான் அது ஆச்சரியம். ஏற்கெனவே, கிறித்துவ மீனவர்கள் வலை காயவைக்கும் பாறையை விவேகானந்தர் பாறை எனக் கைப்பற்றி கன்னியாகுமரியில் காலூன்றியது போல் இவ்விசயத்தையும் இக்கும்பல் கையில் எடுத்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி:- &lt;/span&gt;&lt;span class="mytext"&gt;செந்தில்குமார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="mytext"&gt;&lt;br /&gt;தட்ஸ்தமிழ்.காமில் கமெண்ட் பகுதியில் கெட்ட வார்த்தைகளில் திட்டுவது மட்டுமே அதிகமாக இருக்கும். ஒரு மாறுதலுக்காக, செந்தில்குமார் என்ற பெயரில் ஒருவர் எழுதிய கருத்து இது. அரசியல் வாதிகளைப் பற்றிய அவர் கருத்தும் என் கருத்தும் ஒன்று என்பதால் அதை மட்டும் ctrl+c, ctrl+v செய்து விட்டேன். முழுக் கட்டுரையும் வாசிக்க &lt;/span&gt;&lt;span class="mytext"&gt;தட்ஸ்தமிழ்.காம் செல்லவும்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13815647-3269848546577995142?l=soundparty.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://soundparty.blogspot.com/feeds/3269848546577995142/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13815647&amp;postID=3269848546577995142' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/3269848546577995142'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/3269848546577995142'/><link rel='alternate' type='text/html' href='http://soundparty.blogspot.com/2008/07/blog-post_26.html' title='ராமர் பாலமா? மணல் திட்டா?'/><author><name>Udhayakumar</name><uri>http://www.blogger.com/profile/15940190147442528383</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://static.flickr.com/35/68185278_83a2368597_o.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13815647.post-9085170671696970776</id><published>2008-07-13T20:03:00.003-05:00</published><updated>2008-07-13T20:07:15.474-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தாம் தூம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாடல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இசை'/><title type='text'>அன்பே என் அன்பே - தாம் தூம்</title><content type='html'>அன்பே என் அன்பே உன் விழி பார்க்க&lt;br /&gt;இத்தனை நாளாய் தவித்தேன்&lt;br /&gt;கனவே கனவே கண்ணுறங்காமல்&lt;br /&gt;உலகம் முழுதாய் மறந்தேன்&lt;br /&gt;கண்ணில் சுடும் வெயில் காலம்&lt;br /&gt;உன் நெஞ்சில் குளிர் பனிக்காலம்&lt;br /&gt;அன்பில் அடை மழைக்காலம்&lt;br /&gt;இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்&lt;br /&gt;&lt;br /&gt;நீ நீ வர நதியலையாய் ஆனாய்&lt;br /&gt;நான் நான் அதில் விழும் நிலை ஆனான்&lt;br /&gt;உந்தன் மடியினில் மிதந்திடுவேனோ?&lt;br /&gt;உந்தன் கரை தொட பிழைத்திடுவேனோ?&lt;br /&gt;அலையினிலே பிறக்கும் நதி கடலினிலே கலக்கும்&lt;br /&gt;மனதிலினே இருப்பதெல்லாம் மவுனத்திலே கலக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;[அன்பே என் அன்பே]&lt;br /&gt;&lt;br /&gt;நீ நீ புது கட்டளைகள் விதிக்க&lt;br /&gt;நான் நான் உடன் கட்டுப்பட்டு நடக்க&lt;br /&gt;இந்த உலகத்தினை ஜெயிப்பேனே?&lt;br /&gt;அன்பு தேவதைக்கு பரிசளிப்பேனே?&lt;br /&gt;எதைக் கொடுத்தோம் எதை எடுத்தோம்&lt;br /&gt;தெரியவில்லை கணக்கு&lt;br /&gt;எங்கு தொலைந்தோம் எங்கு கிடைத்தோம்&lt;br /&gt;புரியவில்லை நமக்கு&lt;br /&gt;&lt;br /&gt;[அன்பே என் அன்பே]&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="400" height="90" id="MMaPlayer"&gt;&lt;param name="movie" value="http://musicmazaa.com/MMaPlayer/embedded/player.swf"&gt;&lt;/param&gt;&lt;param name="flashvars" value="id=3c4036c66f9b6c4be3a2f093af6e0c2a&amp;amp;p=0"&gt;&lt;/param&gt;&lt;param name="wmode" value="transparent"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://musicmazaa.com/MMaPlayer/embedded/player.swf" flashvars="id=3c4036c66f9b6c4be3a2f093af6e0c2a&amp;amp;p=0" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="400" height="90" name="MMaPlayer"&gt;&lt;/embed&gt;&lt;noembed&gt;&lt;p&gt;&lt;a href="undefined?e"&gt;undefined&lt;/a&gt;&lt;/p&gt;&lt;/noembed&gt;&lt;/object&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13815647-9085170671696970776?l=soundparty.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://soundparty.blogspot.com/feeds/9085170671696970776/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13815647&amp;postID=9085170671696970776' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/9085170671696970776'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/9085170671696970776'/><link rel='alternate' type='text/html' href='http://soundparty.blogspot.com/2008/07/blog-post.html' title='அன்பே என் அன்பே - தாம் தூம்'/><author><name>Udhayakumar</name><uri>http://www.blogger.com/profile/15940190147442528383</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://static.flickr.com/35/68185278_83a2368597_o.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13815647.post-2768285296569341545</id><published>2008-07-13T13:55:00.007-05:00</published><updated>2008-07-13T23:48:55.626-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கமல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலக நாயகன்'/><title type='text'>கமல் உலக நாயகனா?</title><content type='html'>&lt;object width="425" height="344"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/uAWtzw7c7jU&amp;amp;hl=en&amp;amp;fs=1"&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;embed src="http://www.youtube.com/v/uAWtzw7c7jU&amp;amp;hl=en&amp;amp;fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" width="425" height="344"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;a href="http://asifmeeran.blogspot.com/2008/07/blog-post_1081.html"&gt;http://youtube.com/watch?v=6dnyHOYeyz0&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தாசவதாரத்தை எல்லோரும் இணையத்தில் துவைத்து காய வைத்த போது&lt;br /&gt;அதைப் பற்றி பேசினாலே சலிப்பு வந்துவிட்டது. ஆசிப் மீரானின் &lt;a href="http://asifmeeran.blogspot.com/2008/07/blog-post_1081.html"&gt;இந்த &lt;/a&gt;பதிவைப் பார்த்து ஒரு கமல் ரசிகர் உலக நாயகனின் படம் வேறு, இந்த படம் வேறு ; இதை ஒப்பீடு செய்வதன் மூலம் அவர் வக்கிரம் வெளிப்படுவதாக சொல்லி ஒரு பதிவு போட்டார். அதற்கு ஒரு விளக்கம் கேட்டு கமெண்ட் போட்டால் அந்த பதிவின் சுவடே இப்போது இணையத்தில் எங்கும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எதோச்சையாக சதிலீலாவதி படம் பார்த்து வயிறு குலுங்க சிரித்துக் கொண்டிருந்த போது இந்த கிளைமாக்ஸை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே என யோசித்த பொழுது பஞ்ச தந்திரத்தில் இதே மாதிரி இருக்கே என நகர்ந்து விட்டேன். கொஞ்ச நேரம் கழித்து பின் மண்டையில் ஒரு பல்பு எரிந்தது. அவ்வை சண்முகியிலும் அதே அதே கிளைமாக்ஸ்.  உலக நாயகனுக்கு சரக்கு பஞ்சம் இருக்காது, இந்த இயக்குநர்கள் தான் காரணம் என சொல்லவும் முடியாது. சங்கர் "கமலுடன் பணி புரிவது காலேஜ் புரொபசருடன் வேலை செய்வது மாதிரி, எல்லாம் திருப்தியாக இருந்தால்தான் கேள்வி கேட்க மாட்டார்"  என ரூம் மேட் சொன்னது ஞாபகத்துக்கு வந்து போனது.&lt;br /&gt;&lt;br /&gt;கமல் உலக நாயகனா? கேள்விக்கு அப்பாற்பட்டவரா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://asifmeeran.blogspot.com/2008/07/blog-post_1081.html"&gt;&lt;br /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13815647-2768285296569341545?l=soundparty.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://soundparty.blogspot.com/feeds/2768285296569341545/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13815647&amp;postID=2768285296569341545' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/2768285296569341545'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/2768285296569341545'/><link rel='alternate' type='text/html' href='http://soundparty.blogspot.com/2008/07/blog-post_13.html' title='கமல் உலக நாயகனா?'/><author><name>Udhayakumar</name><uri>http://www.blogger.com/profile/15940190147442528383</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://static.flickr.com/35/68185278_83a2368597_o.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13815647.post-3124497817166486335</id><published>2008-04-26T10:10:00.002-05:00</published><updated>2008-04-26T10:13:12.092-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='யூட்யூப்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுட்டது'/><title type='text'>மின்னல் அழகே மின்னும் அழகே</title><content type='html'>&lt;p&gt;முதல்ல இதை மலையாளம்ன்னு நம்பவே கஷ்டமா இருந்தது. அப்புறம், அந்த ராஜ், பிருத்வி ராஜ்... நல்ல மெனக்கெட்டு பண்ணிருக்காங்க, ரொம்ப நல்லா இருக்கு.&lt;/p&gt;&lt;p&gt;&lt;object height="355" width="425"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/My2Vw_toXPk"&gt;&lt;param name="wmode" value="transparent"&gt;&lt;embed src="http://www.youtube.com/v/My2Vw_toXPk" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="355"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13815647-3124497817166486335?l=soundparty.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://soundparty.blogspot.com/feeds/3124497817166486335/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13815647&amp;postID=3124497817166486335' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/3124497817166486335'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/3124497817166486335'/><link rel='alternate' type='text/html' href='http://soundparty.blogspot.com/2008/04/blog-post_26.html' title='மின்னல் அழகே மின்னும் அழகே'/><author><name>Udhayakumar</name><uri>http://www.blogger.com/profile/15940190147442528383</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://static.flickr.com/35/68185278_83a2368597_o.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13815647.post-7027947632843845048</id><published>2008-04-02T21:06:00.009-05:00</published><updated>2008-11-12T21:30:03.149-06:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ரெஸ்ட் ரூம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்/நிகழ்வுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கக்கூஸ்'/><title type='text'>கம்மாக்கரை to ரெஸ்ட் ரூம்...</title><content type='html'>நான் பொறந்து வளர்ந்ததெல்லாம் கிராமத்துலதான். அந்தக் காலத்துல காலைக் கடன் (அது என்ன கடனோ தெரியலை, வாங்கின கடனை யாருக்கு திருப்பிக் குடுக்கிறேன்னும் தெரியல) எல்லாம் சுடுகாட்டுப் பக்கந்தான். இந்த காலத்துல எல்லார் வீட்டுலயும் டாய்லெட் கட்டிட்டாங்க. ஆனாலும், இந்த பஞ்சாயத்து சுகாதாரத்தை பேணிக் காக்கிறதுன்னு எழுதிருக்கிற போர்டுக்கு கீழேயே கடனை கொட்டி வைக்கிற பசங்க இன்னமும் இருக்கிறாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5184861710524230658" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_NANgUtWg4-g/R_RUQVFSLAI/AAAAAAAAAfg/w7nqU4h_Y8U/s400/sholavandan_13.jpg" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காலங்கார்த்தால சூரியன் சுள்ளுன்னு அடிக்கும் முன்னே சுடுகாட்டுப் பக்கம் போயிட்டு பனங்காய் பொறுக்கிட்டு வீடு வந்து சேர்ந்தால் பள்ளிக்கூடம் கிளம்ப சரியாக இருக்கும். லீவு நாட்களில் விளையாட போயிட்டு கடனை கழிச்சதே மறந்து போயி காடு காடாய் சுத்தி எலந்தை, கொய்யா என மரத்தில் காய்க்கும் அத்தனையும் பறிச்சு சாப்பிட்டு சாயங்காலம் காய்ந்து போய் வீடு வந்த சேர்ந்த கதையெல்லாம் இருக்கும். அரளிக்காயை மட்டும் எப்படி விடுவது என அதையும் அரைச்சு ஓணானுக்கு குடுத்த கதையும் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கக்கூஸ்ன்னுதான் இது எங்களுக்கு அறிமுகமானது. வீட்டில் கக்கூஸ் இருந்தாலும் காலற நடந்து ஊரிலிருக்கிற மாமன் மச்சான் எல்லாம் பார்த்து நலம் விசாரிச்சுட்ட வர சுகம் இல்லைன்னு அவசரத்துக்கு மட்டும் போய் வர ஆரம்பிச்சாங்க. காலேஜ் வந்ததுக்கு அப்புறம் லெட்ரின்ல பக்கத்துல பக்கத்துல சீட் போட்டு உக்கார்ந்துட்டு தியரி ஆப் மெக்கானிக்ஸ் கதை கேட்டவங்களும் இருந்தாங்க. இந்து இன்னைக்கு என்ன சுடிதார் போடுவான்னு பந்தயம் கட்டிட்டு வந்தவங்களும் இருந்தாங்க. இதனால கடுப்பாகி பாத்ரூமிலிருந்து பக்கெட் நிறைய தண்ணி அள்ளி அவனுக தலைக்கு மேல கொட்டுனவனுகளும் இருந்தாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5184863136453372994" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_NANgUtWg4-g/R_RVjVFSLEI/AAAAAAAAAgA/jAqs8yGUg1U/s400/2006-07-25%252023-43-29_0002_JPG.jpg" border="0" /&gt;&lt;br /&gt;ரயில் தண்டவாளத்தில எல்லாம் எவன்டா இருந்து வைக்கிறான் அறிவே இல்லையா என திட்டிய ஆட்கள் எல்லாம் உண்டு. ஒரு நாள் ரயில் எசகுபிசகாக ஆடி வைக்க அதுக்கப்புறம் "போதி மரத்தடியில் ஞானம் பெற்ற" அப்படிங்கற மாதிரி "ரயில் லேவட்டரி" புகழ் அப்படின்னு பேர் சொல்லற அளவுக்கு ஞானம் தெளிஞ்ச ஆட்களும் இருக்காங்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5184861946747431954" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_NANgUtWg4-g/R_RUeFFSLBI/AAAAAAAAAfo/b2A9VWb_umk/s400/sholavandan_17.jpg" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;சலவைக்கு குடுத்த தேய்ச்ச சட்டை பேண்ட் கசங்காம இருக்கணும்ன்னு எல்லாத்தையும் மடிச்சி வைச்சுட்டு, ஏசி போட்ட ரூம்ல, கால் மேல் போட்டு எப்படி இருந்த நாம இப்படி ஆகிட்டமேன்னு யோசிச்ச ஆட்களும் இருந்தாங்க.கோட் டெலிவரி சாயங்காலம் வைச்சிட்டு, ஒரு பெரிய டிஃபெக்ட்டை எப்படி சரி பண்ணலாம்ன்னு நாலாபுறம் அலைஞ்சிட்டு ஒன்னும் முடியாம போய் குத்த வைச்சி ரெண்டு கையிலையும் பின்னந்தலைக்கு முட்டுக் கொடுத்த உக்காந்தா எகனை மொகனையா ஐடியா வந்து பிரிஞ்சு பிரிஞ்சு விழும் ஆசாமிக கூட இருந்தாங்க.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5184862208740437026" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_NANgUtWg4-g/R_RUtVFSLCI/AAAAAAAAAfw/aazObtH_0AY/s400/20050308_public_toilet.jpg" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிளைட்ல கொஞ்சம் தண்ணி போறதுக்கு அந்த சவுண்டு வருதேன்னு தலைய உள்ள விட்டுப் பார்த்தவங்களும் இருக்காங்க. பாட்டு பாடுனாத்தான் போவுது, தம்மடிச்சாத்தான் போவுதுன்னு இந்தியாவுல இருந்தப்போ சொன்னாங்கன்னா, புக் இல்லைன்னா போக மாட்டேங்குதுன்னு கைல கிடைச்ச பேப்பர், லேப்டாப்பை பொறிக்கிட்டு போயிட்டு போறவங்களும் இருக்கறாங்க. 'ஆய்'ரம்தான் இருந்தாலும் கம்மாக்கரை மாதிரி வருமுங்கல்லா...அது அதுதான் இது இதுதான்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5184862475028409394" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_NANgUtWg4-g/R_RU81FSLDI/AAAAAAAAAf4/s8Y8BJEOw_E/s400/image002.jpg" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது ரெஸ்ட்ரூமிலிருந்து லாப்டாப்பில் தட்டச்சி அனுப்பட்டது. This mail is sent from my handheld ன்னு படம் காட்டுவாங்கல்ல, இந்த குறிப்பு அந்த வகைய சேர்ந்தது இல்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13815647-7027947632843845048?l=soundparty.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://soundparty.blogspot.com/feeds/7027947632843845048/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13815647&amp;postID=7027947632843845048' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/7027947632843845048'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/7027947632843845048'/><link rel='alternate' type='text/html' href='http://soundparty.blogspot.com/2008/04/to.html' title='கம்மாக்கரை to ரெஸ்ட் ரூம்...'/><author><name>Udhayakumar</name><uri>http://www.blogger.com/profile/15940190147442528383</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://static.flickr.com/35/68185278_83a2368597_o.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_NANgUtWg4-g/R_RUQVFSLAI/AAAAAAAAAfg/w7nqU4h_Y8U/s72-c/sholavandan_13.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13815647.post-2549267051577333417</id><published>2008-04-02T20:41:00.002-05:00</published><updated>2008-04-02T20:52:54.314-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செய்தி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நக்கல்'/><title type='text'>உண்ணாவிரதம்-ரஜினி பங்கேற்பாரா?</title><content type='html'>&lt;strong&gt;சென்னை: &lt;/strong&gt;பெங்களூரில் தமிழர்களுக்கும், தமிழ்த் திரைப்படங்களுக்கும் எதிராக கன்னட அமைப்பினர் மேற்கொண்டுள்ள வன்முறையைக் கண்டித்து 4ம் தேதி தமிழத் திரையுலகினர் நடத்தவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் ரஜினிகாந்த் கலந்து கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு கோலிவுட்டில் நிலவுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பெங்களூர் வன்முறையைக் கண்டித்து தமிழ்த் திரையுலகம் ஒன்று திரண்டு மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இதுதொடர்பாக நேற்று நடந்த தயாரிப்பாளர் கவுன்சிலில் நடந்த கூட்டத்தில் இந்த உண்ணாவிரதத்தில் தமிழ்த் திரையுலகினர் அத்தனை பேரும் மொத்தமாக கலந்து கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடு என எங்கிருந்தாலும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். அப்படிக் கலந்து கொள்ளாதவர்கள் தமிழ் சினிமாவில் இனிமேல் நடிக்க முடியாது. அவர்களுக்கு எந்தவித ஒத்துழைப்பும் வழங்கப்பட மாட்டாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் இப்போது போகஸ் ரஜினிகாந்த பக்கம் திரும்பியுள்ளது. அவர் மட்டுமல்லாமல் பிரகாஷ் ரய், அர்ஜூன் சர்ஜா, முரளி, பிரபு தேவா உள்ளிட்ட அனைத்து கன்னட கலைஞர்கள் பக்கமும் இப்போது தமிழக மக்களின் கவனம் திரும்பியுள்ளது.கடந்த 2002ம் ஆண்டு விஜயகாந்த் நடிகர் சங்கத் தலைவராக இருந்தபோது, அக்டோபர் 12ம் தேதி காவிரிப் பிரச்சினையில் கர்நாடகத்தின் போக்கைக் கண்டித்து, பாரதிராஜா தலைமையில் நெய்வேலி அனல் மின் நிலையம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;அதில் ரஜினியைத் தவிர மற்ற அனைவரும் கலந்து கொண்டனர். ஆனால் அடுத்த நாள் தனியாக சென்னையில் உண்ணாவிரதம் இருந்தார் ரஜினி. அதில் கன்னட நடிகர்கள் கூட்டாக கலந்து கொண்டனர். நெய்வேலி போராட்டத்தில் கலந்து கொண்டு விட்டுத் திரும்பிய கலைஞர்கள் ரஜினியைப் போய் பார்த்து ஆதரவு தெரிவித்து விட்டு வந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இது வேறு மாதிரியான சிக்னலை கர்நாடகத்திற்கு அனுப்பியது. ரஜினி தமிழ் திரையுலகோடு சேர்ந்து நமக்கு எதிராக போராடவில்லை. தனியாகத்தான் இருக்கிறார் என்பது போல அங்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.மேலும், நெய்வேலி போராட்டத்தை ரஜினி விமர்சித்தும் பேசினார். உச்சநீதிமன்றத்தால் கூட தீர்க்க முடியாத பிரச்சினையை இந்தப் போராட்டம் தீர்த்து விடுமா என்று அவர் கோபமாக கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அத்தோடு நில்லாமல், நதிகள் அனைத்தையும் தேசியமயமாக்குவதே இதற்கு ஒரே தீர்வு. அந்தத் திட்டத்தை அமல்படுத்தினால் அதற்கு ரூ. 1 கோடி நிதியுதவி அளிப்பேன் என்றும் ஆவேசமாக கூறினார். ரஜினிகாந்த்தின் அறிக்கையை அப்போது சரத்குமார்தான் செய்தியாளர்களுக்கு வாசித்துக் காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், தான் தனியாக உண்ணாவிரதம் இருக்கக் காரணம், கர்நாடகத்தில் வசிக்கும் 50 லட்சம் தமிழர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டுதான் என்றும் கூறினார் ரஜினிகாந்த். அவர் கூறியதில் நியாயம் இருந்ததும் நிஜம்.இந்த நிலையில் மீண்டும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் ரஜினிகாந்த். இம்முறை ரஜினிகாந்த் கண்டிப்பாக உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுப்பது என்ற மூடில் திரையுலகம் இருப்பதாக தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சென்னை திரும்பினார் ரஜினி:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந் நிலையில் குசேலன் படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்றிருந்த ரஜினிகாந்த் இன்று ஹைதராபாத்திலிருந்து சென்னை திரும்பினார்.&lt;br /&gt;&lt;br /&gt;உண்ணாவிரதம் குறித்து தனக்கு நெருக்கமான சிலருடன் அவர் ஆலோசனை மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது. அதன் இறுதியல் பங்கேற்பதா இல்லையா என்பது குறித்து ரஜினி முடிவெடுப்பார் எனத் தெரிகிறது. அதற்கு முன்பாக அவர் தரப்பிலிருந்து ஒரு அறிக்கை வெளியாகக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="font-size:85%;"&gt;அவர்(ன்) கலந்துகிட்டா என்ன கலந்துக்காட்டா நமெக்கென்ன? அது அவங்க துறை சம்பந்தபட்ட விசயம். ஒதுக்கி வைப்பதும், ஒட்டி உறவாடுவதும் அவங்க பாத்துப்பாங்க. ஊதிப் பெருசாக்கலைன்னா இந்த நான்காவது எஸ்டேட் ஆசாமிகளுக்கு சோறு இறங்காதோ????) அவன் டவுசர் சரியா போடலை, **த்து தெரியுதுன்னு சொல்லியே அதுவரைக்கும் **த்து இருக்கா இல்லையான்னே தெரியாதவனுக்கும் தெரிய வைச்சிடுவாங்க... வாழ்க பத்திரிக்கை சனநாயகம், இந்த திட்டம் நிறைவேறலைன்னா எவ்வளவு கஷ்டம், சேதம்ன்னு எங்கேயும் பார்த்த ஞாபகமே இல்லையே?&lt;/span&gt;&lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13815647-2549267051577333417?l=soundparty.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://soundparty.blogspot.com/feeds/2549267051577333417/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13815647&amp;postID=2549267051577333417' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/2549267051577333417'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/2549267051577333417'/><link rel='alternate' type='text/html' href='http://soundparty.blogspot.com/2008/04/blog-post.html' title='உண்ணாவிரதம்-ரஜினி பங்கேற்பாரா?'/><author><name>Udhayakumar</name><uri>http://www.blogger.com/profile/15940190147442528383</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://static.flickr.com/35/68185278_83a2368597_o.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13815647.post-5984125096597921932</id><published>2008-03-30T10:31:00.006-05:00</published><updated>2008-11-12T21:30:03.303-06:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரை விமர்சனம்'/><title type='text'>21</title><content type='html'>&lt;em&gt;Bringing Down the House &lt;/em&gt;என்ற ஆங்கில நாவலின் தழுவல்தான் இந்த 21. ஏற்கனவே இந்த நாவலின் பெயரில் ஒரு காமெடி படம் வந்துவிட்டதால் 21 என பெயர் வைத்துள்ளார்கள். 21க்கும் இந்த கதைக்கும் என்ன சம்பந்தம் (நான் இந்த நாவலை இன்னமும் படிக்கவில்லை) என மண்டையை குழப்பிக் கொண்டு படம் பார்க்க ஆரம்பித்தால் வெகு சீக்கிரத்திலேயே &lt;em&gt;"21 will come only once in your life and enjoy it" "&lt;/em&gt;என கதாநாயகனின் அம்மா சொல்வதால் தெரிகிறது. (அடப்போங்கப்பா, இதுக்கா நான் இவ்வளவு நேரம் தலையைப் பிச்சிக்கிட்டேன்?)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5183570694894660594" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_NANgUtWg4-g/R---FVFSK_I/AAAAAAAAAfY/22JhscAePJM/s400/200px-Twenty_one_poster.jpg" border="0" /&gt;&lt;br /&gt;MIT-யே பெரும்பாலனவர்களுக்கு கனவாகவும், குறைந்தபட்சம் ஒரு ஃபோட்டா ஆவது அந்த கேம்பஸில் நின்று எடுத்து விட வேண்டும் என என்று நினைக்கும் நேரத்தில் ஹார்வார்ட் மெடிக்கல் ஸ்கூலில் சேர வேண்டும் என நினைக்கும் MIT மாணவனின் கதை. கிளைமேக்ஸின் கொஞ்சம் காட்சிகளை முன்பே காட்டி, பின்வரும் 20-25 நிமிட உரையாடல்களுக்காக மக்களை கட்டிப் போட நினைத்திருக்கிறார் இயக்குநர். பலிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சாமி வரம் குடுத்தும் பூசாரி வரம் குடுக்காதாது மாதிரி ஹார்வார்ட் மெடிக்கல் ஸ்கூலில் அட்மிசன் கிடைத்தும் முழு ஸ்காலர்ஷிப் கிடைக்க தனித்துத் தெரியும் வாழ்க்கை அனுபவம் வேண்டும் என ஒரு ஆபிசர் (ரொம்ப முக்கியம், வந்துள்ள அனைத்து மாணவர்களும் ஒரே மாதிரி தகுதியுடன் இருப்பதால் இது ரொம்பவே முக்கியம் என சொல்கிறார்) கையாட்டிக் கொண்டே சொல்கிறார். MIT மாணவர்கள் என்றாலே புத்தகப் புழுக்கள் தான்(?) , சமயம் கிடைக்கும் போதெல்லாம் அவர்கள் பெண்களைப் பற்றி "&lt;em&gt;பேசி மட்டுமே&lt;/em&gt;" மகிழ்ச்சி அடையமுடியும் என ஒரு உள்குத்து வைத்திருப்பதாக தெரிகிறது.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;a href="http://en.wikipedia.org/wiki/Blackjack"&gt;&lt;em&gt;Black Jack&lt;/em&gt;&lt;/a&gt;&lt;em&gt; &lt;/em&gt;கிளப்பில் சேர்வதால் நிறைய பணம் கிடைக்கும் மற்றும் திரில் இருக்கும் என புரொபசர் சொல்லும் போது கேட்காத நாயகன் கதை நாயகி கழுத்தில் டை போட்டு சொன்னவுடன் நாய் மாதிரி பின்னாடியே போவது கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கிறது. (வயித்தெரிச்சல் எல்லாம் இல்லை, ஆனால் கொஞ்சம் லைம் சோடா குடித்தால் சரியாகி விடும் என நினைக்கிறேன்).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாம் இருவரும் Black Jack Club-ல் இருக்கிறோம், நண்பர்கள் என்பதைத்தவிர வேறேதும் இல்லை என நல்ல பிள்ளையாக (MIT மாணவியாக) சொல்லும் நாயகி, வேகாஸில் ஸ்ட்ரிப் கிளப்பில் உக்கார்ந்து கொண்டு நாயகனை பேச்சால் மயக்கி முத்தமிடும் போது வேகாஸின் வாஸ்து சரியில்லை என நினைப்பது தவிர்க்க முடியாததாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சேர்த்த பணத்தையெல்லாம் பத்திரமான இடத்தில் வைக்காமல் ரூமிலேயே ஒளித்து வைக்கும் மாணவனின் (எதையும் உணர்ச்சிபூர்வமாக அனுகாமல் நிகழ்தகவின் பட் பார்க்கும் மாணவனின்) லாஜிக் கொஞ்சம் இல்லை ஏணி வைத்து எல்லாப் பக்கமும் உதைக்கிறது.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;தோற்பது கூட சறுக்கல் இல்லை, ஆனால் தோற்றபின் நான் தப்பே பண்ணவில்லை என சொல்வதுதான் பெரிய சறுக்கல் என்பது எல்லோருக்குமே பொருந்தும். ஏனோ இந்த டையலாக் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. 300,000 டாலர் இருந்தால் இதை விட்டு ஓடிவிடுவேன் என ஆரம்பக் காட்சியில் சொல்வதும், எனக்கு ஹார்வார்ட் மெடிக்கல் ஸ்கூலும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் இதுதான் பிடிச்சிருக்கு என நாயகிடம் சொல்லும்போது பெண்களை விட பணம் ரொம்ப போதையானது என சொல்லியிருக்கிறார்களா? (எனக்கு ஏனோ சொல்லணும் போல இருக்கு :-) )&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வேகாஸ் லாஸ் பிரிவென்சன் ஸ்பெசலிஸ்ட் கொஞ்சம் நேரம் வந்து அடிதடி+ காமெடி பணியிருக்கிறார். கடைசியில் வில்லத்தனமும் கொஞ்சம் சேர்த்து கொடுத்த காசுக்கு நிறைவாக செய்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியே எழுதிக் கொண்டே இருந்தால் "21 படத்தில் 21 குறைகள்" ன்னு ஒரு புத்தகம் எழுதிவிடுவேன் என நினைக்க வேண்டாம். ஒரிஜினல் புத்தகத்தை படிக்காததினால் மேற் சொன்னவைகளையும் மீறி என்னால் படத்தை ரசிக்க முடிந்தது. மொத்தமாக அத்தனையும் எழுதி உங்களை குழப்புவதற்கு பதில்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மீதியை வெண்திரையில் காண்க!!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பி.கு:-&lt;/strong&gt; இதை எழுதும் போது நான் கோட் சூட் போட்டுக் கொண்டு காலாட்டிக் கொண்டே எழுதவில்லை.&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13815647-5984125096597921932?l=soundparty.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://soundparty.blogspot.com/feeds/5984125096597921932/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13815647&amp;postID=5984125096597921932' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/5984125096597921932'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/5984125096597921932'/><link rel='alternate' type='text/html' href='http://soundparty.blogspot.com/2008/03/21.html' title='21'/><author><name>Udhayakumar</name><uri>http://www.blogger.com/profile/15940190147442528383</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://static.flickr.com/35/68185278_83a2368597_o.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_NANgUtWg4-g/R---FVFSK_I/AAAAAAAAAfY/22JhscAePJM/s72-c/200px-Twenty_one_poster.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13815647.post-6872492327796858893</id><published>2008-03-26T22:13:00.011-05:00</published><updated>2008-11-12T21:30:03.585-06:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொக்கை'/><title type='text'>ஒரு கைதியின் டைரி...</title><content type='html'>அக்பர்-பீர்பால் கதை ஒன்னு &lt;a href="http://www.youtube.com/watch?v=5DGZHs3PhAI"&gt;YouTube&lt;/a&gt;-ல பார்க்க வேண்டியதாப் போச்சு. அதுல பெர்சிய மன்னர் அக்பருக்கு பொழுது போகட்டுமேன்னு புதிர் ஒன்னு அனுப்பி வைப்பாரு. பொழுது போகலைன்னா டீக்கடைக்கு போயி 2 போண்டா, பஜ்ஜி வாங்கி சாப்பிட்டு மாலை மலர் படிச்சிட்டு வர வேண்டியதுதானே? பக்கத்து வீட்டு குழந்தை சாப்பிட அடம் பண்ணினதால அந்த புதிரை நாங்களும் தீர்க்க வேண்டியதா போச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*****************************&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;IT உலகத்துலயே ரெண்டு பேரு பேசரது மட்டும் ஒன்னுமே புரியாது. Solution Architect ன்னு சொல்லிட்டி BPEL, WSDL, XPATH, XLANG ன்னு எழுத்துக்கூட்டிப் படிச்சாலும் புரியாத மொழியில முற்றுப்புள்ளி வைக்காம பேசி பேசி பெரிய அறிவாளி ரேஞ்சுக்கு படம் காட்டுவாங்க. துரை இங்கிலீசு எல்லாம் பேசுது என முக்குக்கு முக்கு நின்னு தம் போட்டுட்டு கடைசில எல்லாமே XML தான்டா மாப்பிள என நம்ம டெவலப்பர் மக்கள் 6 மணி நேர பிரவுசிங், 6 மணி நேர கோடிங்ன்னு அவங்க வேலைய பார்க்க ஆரமிச்சிருவாங்க. கடைசியில என்ன ஆகும்ன்னுதானே கேக்கறீங்க? கீழ படத்தை பாருங்க....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5182269697761094610" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_NANgUtWg4-g/R-se1VFSK9I/AAAAAAAAAfI/eI60ujVU6Wk/s400/bitaip1.gif" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5182269702056061922" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_NANgUtWg4-g/R-se1lFSK-I/AAAAAAAAAfQ/Ayd6lUp0XQg/s400/bitaip2.gif" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ரெண்டாவது இந்த டாப் லெவெல் டேமேஜர்ஸ்...CEO, CFO, CIO, COO என பல பதவியில உக்கார்ந்துட்டு பின்நவீனத்துவ எழுத்தாளர்களே தோத்துப் போகும் அளவுக்கு நாக்கு சுளுக்க பேசுவாங்க... எந்த அளவுக்கு புரியாத மொழியில பேசறீங்களா, அந்த அளவுக்கு பங்கு, சம்பளம், சொம்பு தூக்க ஆட்கள்ன்னு களோபரமா இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;"The business world is being disrupted by the combined effects of growing emerging economies, shifts in global demographics, ubiquity of technology and accountability regulation. xxxxxx believes that to compete in the flat world, businesses must shift their operational priorities."&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;**********&lt;br /&gt;&lt;br /&gt;டிஸ்கி:- இந்த பதிவில் எழுதிய கருத்துக்கள் அனைத்தும் என் சொந்த கருத்துக்களே...யாரையும் புண்படுத்தினால் அதுக்கெல்லாம் நான் பொறுப்பாக முடியாது...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13815647-6872492327796858893?l=soundparty.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://soundparty.blogspot.com/feeds/6872492327796858893/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13815647&amp;postID=6872492327796858893' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/6872492327796858893'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/6872492327796858893'/><link rel='alternate' type='text/html' href='http://soundparty.blogspot.com/2008/03/blog-post_26.html' title='ஒரு கைதியின் டைரி...'/><author><name>Udhayakumar</name><uri>http://www.blogger.com/profile/15940190147442528383</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://static.flickr.com/35/68185278_83a2368597_o.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_NANgUtWg4-g/R-se1VFSK9I/AAAAAAAAAfI/eI60ujVU6Wk/s72-c/bitaip1.gif' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13815647.post-723402422057440852</id><published>2008-03-23T20:54:00.004-05:00</published><updated>2008-03-23T20:58:39.015-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வயித்தெரிச்சல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தினமலர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='லல்லு'/><title type='text'>லாலுவின் `மாயாஜால' பட்ஜெட்: பின்னணி என்ன? சுப்ரீம் கோர்ட்டில் கோவை அமைப்பு பொதுநல மனு</title><content type='html'>கடந்த நிதியாண்டில் (2007-08) ரயில்வேத் துறைக்கு கிடைத்த நிகர வருவாய் மட்டும் 18 ஆயிரத்து 416 கோடி ரூபாய். இதில், மத்திய அரசுக்கு பங்குத் தொகையாக அளித்த தொகை ரூ. 13 ஆயிரத்து 534 கோடி.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஆண்டில், சரக்கு வருமானமாக ரூ. 47 ஆயிரத்து 743 கோடியும், பயணிகள் போக்குவரத்து மூலமாக ரூ. 20 ஆயிரத்து 75 கோடியும் வருவாய் வரும் என எதிர்பார்க்கிறது ரயில்வே.இத்துறையின் அமைச்சராக லாலு பொறுப்பேற்ற பின், கடந்த நான்காண்டுகளில் ரூ. 68 ஆயிரம் கோடி லாபம் கிடைத்திருப்பதாக பேசப்படுகிறது. பயணிகள் கட்டணத்தை உயர்த்தாமல், சரக்கு கட்டணத்தில் பெரிய மாற்றம் செய்யாமல் இவ்வளவு பெரிய சாதனையை லாலு எப்படிச் செய்தார் என்பது எல்லாருக்கும் புரியாத புதிராக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் பின்னணியில் இருக்கும் `செப்படி வித்தை' பற்றி அரசியல் கட்சியினருக்கும் அப்பாவி மக்களுக்கும் புரியாமல் இருக்கலாம்; பொருளாதார மேதைகளுக்கும், ரயில்வே உயரதிகாரிகளுக்கும் தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை.`பகிரங்கமாக பட்ஜெட்டில் சலுகைகளை வாரி வழங்கும் லாலுவும் வேலுவும், அதற்குப் பின் நிர்வாக உத்தரவுகள், சுற்றறிக்கைகள் மூலமாக மறைமுகமாக கட்டணங்களை மக்கள் தலையில் கட்டுகின்றனர்' என்பதுதான் இந்த லாபக்கணக்கின் பின்னணி.&lt;br /&gt;&lt;br /&gt;பா.ஜ., எம்.பி.,க்களும் கூட, இதுபற்றி பார்லிமென்ட்டில் புகார் கிளப்பினர். அதை அரசியல்ரீதியான புகார் என்றே பல தரப்பினரும் ஒதுக்கி விட்டனர். ஏனெனில், தங்கள் குற்றச்சாட்டுகளுக்கான காரணத்தை அவர்கள் தெளிவாக விளக்கவில்லை.இந்நிலையில், கோவையைச் சேர்ந்த `கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் காஸ்' என்ற நுகர்வோர் அமைப்பு, இந்த மறைமுகக் கட்டணம் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்து, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வழக்கை சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்றுள்ளது. இவ்வழக்கில் கோவையைச் சேர்ந்த ராஜாராமன் என்ற வக்கீல் ஆஜராகியுள்ளார். வழக்கின் விசாரணை, வரும் ஆக., 1ல் வர உள்ளது.இந்த மனுவை தாக்கல் செய்வதற்கு முன்பாக, ரயில்வேத் துறையில் மறைமுகக் கட்டணங்களை வசூலிப்பது தொடர்பான பல்வேறு தகவல்களை, கடந்த ஒன்றரை ஆண்டாக சேகரித்துள்ளது இந்த அமைப்பு. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் உதவியுடன் இத்தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன.சூப்பர் பாஸ்ட் ரயில்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது, பாதுகாப்பு கட்டணம், தத்கல் முறையில் கூடுதல் கட்டணம் பெறுவது, முன்பதிவுக்காக அதிகத் தொகை வாங்குவது என நான்கு விதமான மறைமுக கட்டணங்களை வசூலிப்பதாக, சுட்டிக்காட்டுகிறது இந்த மனு.ஓரிரு ரயில்களில் மட்டுமே வசூலிக்கப்படும் மறைமுக கட்டணங்களே, பல கோடி ரூபாயாக உள்ளது; நூற்றுக்கணக்கான ரயில்களில் இவற்றை வசூலிக்கும் போது, அதுவே பல ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்து விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;`சூப்பர் பாஸ்ட்' ரயில்கள்: இந்தியாவில் தற்போது இயக்கப்படும் 628 ரயில்களில் 306 ரயில்கள், கடந்த இரண்டு ஆண்டுகளில் (2005 ஜன., 1லிருந்து) `சூப்பர் பாஸ்ட்' ரயில்களாக அறிமுகப்படுத்தப்பட்டன. இவற்றில், 198 ரயில்கள் ஏற்கனவே இயக்கப்பட்ட ரயில்களிலிருந்து `சூப்பர் பாஸ்ட்' ஆக மாற்றப்பட்டவை.கடந்த 2005-06ல் 70 ரயில்களும், 2006-07ல் 38 ரயில்களும்`சூப்பர் பாஸ்ட்' ரயில்களாக அறிமுகம் செய்யப்பட்டன. மற்ற ரயில்களை விட இந்த ரயில்களில் பயணம் செய்ய `ஏசி' வகுப்புக்கு டிக்கெட் கட்டணத்தை விட ரூ. 50ம், படுக்கை வசதி கொண்ட வகுப்புக்கு ரூ. 20ம் கூடுதலாக செலுத்த வேண்டும்.உதாரணமாக, கோவையிலிருந்து சென்னைக்கு சாதாரண பாசஞ்சர் ரயில்களில் ஒரு டிக்கெட்டுக்கு ரூ. 121 ஆகவும், எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ. 215 ஆகவும், `சூப்பர் பாஸ்ட்' ரயிலில் ரூ. 235 ஆகவும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது; இந்த டிக்கெட்டை கோவையில் வாங்காமல், போத்தனூரில் வாங்கினால் கூடுதலாக ரூ. 10 செலுத்த வேண்டும்.மற்ற ரயில்களை விட இந்த ரயில்களில் கூடுதல் வேகமோ, கூடுதல் வசதியோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பாசஞ்சர் ரயிலை விட சற்று வேகமாகச் செல்வதே எக்ஸ்பிரஸ் ரயில் என்று சொல்லும் ரயில்வேத் துறை, அதற்கென ஒரு வேகத்தை நிர்ணயிக்கவில்லை.அதே நேரத்தில் `சூப்பர் பாஸ்ட்' ரயில்கள், அகல ரயில் பாதையில் மணிக்கு 55 கி.மீ., வேகம் செல்பவை, என்று கூறுகிறது ரயில்வேத் துறை. ஆனால், ரயில்வே சட்டத்தில் `சூப்பர் பாஸ்ட்' ரயில்களுக்கான வேகம் பற்றி குறிப்பிடப்படவில்லை. இந்த ரயில்களில் பாசஞ்சர் ரயிலை விட கூடுதலாக எந்த வசதியும் இருப்பதில்லை; அதேபோன்று, இத்தனை ஸ்டேஷன்களில்தான் நிறுத்த வேண்டுமென்ற குறிப்புகளோ, கட்டுப்பாடுகளோ இல்லை. தவிர, இவ்வளவு தூரத்துக்கு இடையில் மட்டுமே `சூப்பர் பாஸ்ட்' ரயிலை இயக்க வேண்டுமென்ற நியதியும் கூட இல்லை. கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பாசஞ்சர் ரயிலைக் கூட, ரயில்வேத் துறை நினைத்தால் `சூப்பர் பாஸ்ட்' ரயில் என்று பெயர் மாற்றி, கட்டணத்தை உயர்த்த முடியும். ரயில்களில் கூடுதலாக எந்த வசதியையும் செய்யாமல், சிறிதும் வேகத்தையும் கூட்டாமல், செலவே இல்லாமல் கட்டணத்தை மட்டும் உயர்த்துவதே, ரயில்வேத் துறையின் அதீத லாபத்துக்கு அஸ்திவாரம்.&lt;br /&gt;&lt;br /&gt;பாதுகாப்பு கட்டணம்: சாமர்த்தியமாக ரயில்வேத் துறை செய்யும் இன்னொரு வசூல், பாதுகாப்பு கட்டணம். ரயில்களில் `ஏசி' வகுப்பில் பயணம் செய்பவர்களுக்கு ரூ. 100ம், படுக்கை வசதியுள்ள வகுப்புகளில் பயணம் செய்பவர்களுக்கு ரூ. 20ம் பாதுகாப்பு கட்டணமாக ரயில்வேத் துறை வசூலிக்கிறது. ஆயிரம் கி.மீ., தொலைவில் செல்லும் ரயில்களில் இந்த கட்டணம் ரூ. 20 என்றும், 200 கி.மீ., செல்லும் ரயில்களில் ரூ. 10 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணமாக, மேட்டுப்பாளையத்திலிருந்து சென்னை செல்லும் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் மட்டுமே ஒரு நாளில் `சூப்பர் பாஸ்ட்' கட்டணமாக ரூ. 60 ஆயிரம் வசூலாகிறது; தவிர, பாதுகாப்பு கட்டணமாக ஒரு நாளில் ரூ. 75 ஆயிரம் வசூலாகிறது. பயணிகளின் வசதிக்கும் பாதுகாப்புக்கும் எந்த உத்தரவாதமும் தராமல், இந்த ஒரு ரயிலில் மட்டும் ஆண்டுக்கு ஐந்து கோடி லாபம் பார்க்கிறது ரயில்வேத் துறை. இந்த அடிப்படையில் கணக்கிட்டால், இந்தியாவிலுள்ள 306 சூப்பர் பாஸ்ட் ரயில்களில், ஆண்டுக்கு மூவாயிரத்து 500 கோடி ரூபாயும், அனைத்து ரயில்களிலும் சேர்த்து ஐயாயிரம் கோடி ரூபாயும் ரயில்வேத் துறைக்கு பணம் கிடைக்கிறது. இவற்றை மிஞ்சும் வகையில் ரயில்வேத் துறை, மற்றொரு பகல் கொள்ளையும் அடிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தத்கல் பதிவில் கொள்ளை:அதற்குப் பெயர்தான் `தத்கல்' முறை. ஐந்தாண்டுகளுக்கு முன், இந்த முறையை அறிமுகம் செய்தபோது `அவசர கால முன்பதிவு' என்று விளக்கம் தரப்பட்டது. பயணம் செய்வதற்கு இரு நாட்களுக்கு முன்பாக டிக்கெட் பதிவு செய்பவர்களுக்கு, கூடுதல் கட்டணத்தை பெற்றுக் கொண்டு, இடத்தை உறுதி செய்வதே இந்த முறை. அதாவது, சாதாரணத் தொகைக்கு வழங்க வேண்டிய இடத்தை ரயில்வேத் துறையே அதிக விலைக்கு விற்றது. இந்த ஒதுக்கீட்டுக்காக கூடுதல் பெட்டிகளும் அப்போது ஒதுக்கப்பட்டன; சில குறிப்பிட்ட ரயில்களில் மட்டுமே இந்த முறை கொண்டு வரப்பட்டது.ஆனால், 2004லிருந்து இந்த முறையில் மாற்றம் செய்து, எல்லா ரயில்களிலும் இந்த முறை கொண்டு வந்ததுடன், கூடுதல் பெட்டிகள் இல்லாமலே, பொதுமக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் `தத்கல்' முறைக்கு 10- 20 சதவீத இடம் ஒதுக்கப்பட்டது.இந்த முறையில், வழக்கமாக தரப்படும் டிக்கெட் கட்டணத்தை விட ரூ. 50 செலுத்த வேண்டும் என முதலில் கூறப்பட்டது. பின்பு, அத்தொகையை ரூ. 75 ஆகவும், கூட்டம் அதிகமாகவுள்ள ரயில்களில் (பீக் சீசன்) ரூ. 150 ஆகவும் உயர்த்தியது; ஆண்டுக்கு எட்டு மாதங்கள், இந்த ரயில்களுக்கு `பீக் சீசன்'தான். சாதாரண ரயில்களில் இந்த `தத்கல்' ஒதுக்கீடு, 10 சதவீதம் என்றும், முக்கிய ரயில்களில் 20 சதவீதம் (ஸ்லீப்பர் கிளாஸ் டிக்கெட்) என்றும் கூறப்பட்டது. ஆனால், நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் மேட்டுப்பாளையத்திலிருந்து சென்னை செல்லும் போது 33.33 சதவீதமும், சென்னையிலிருந்து வரும் போது 28.37 சதவீதமும் `தத்கல்' டிக்கெட்களுக்கு இடம் ஒதுக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தென்னக ரயில்வேயில் இயக்கப்படும் ரயில்களில் மட்டுமே, 15 ஆயிரம் டிக்கெட்கள் `தத்கல்' முறைக்கு ஒதுக்கப்படுகின்றன. இவற்றில், முக்கிய ரயில்களில் இந்த `தத்கல்' டிக்கெட் கட்டணம், 200 சதவீதம். தென்னக ரயில்வேக்கு, ஒரு நாளுக்கு சராசரியாக ரூ. 11 லட்சம் `தத்கல்' மூலமாக வசூலாகிறது.இந்த முறையில் கிடைக்கும் அதிக வருவாய் காரணமாக, இப்போது எத்தனை மாதத்துக்கு முன்பாக `வெயிட்டிங் லிஸ்ட்' இருந்தாலும் அப்போதே `தத்கல்' டிக்கெட் தொகையைக் கட்டிவிட்டால் முன்னுரிமையில் இடம் தரலாம் என்றும் புதுச்சலுகையை அறிவித்துள்ளது ரயில்வேத் துறை.நீலகிரி எக்ஸ்பிரஸ், சேரன் எக்ஸ்பிரஸ் ஆகிய இரு ரயில்களில் மட்டுமே, ஒவ்வொரு ஆண்டும் `தத்கல்' கட்டணத்தால் நான்கு கோடியே 25 லட்சம் ரூபாய் வசூலாகிறது. ஒரே ஒரு ரயிலில் இவ்வளவு வருவாய் என்றால், இந்தியாவில் இயக்கப்படும் பல நூறு ரயில்களில் வருவாய் பற்றி மக்களே கணக்கிட்டுக் கொள்ளலாம்.ஏற்கனவே, `எமர்ஜென்சி கோட்டா (இ.க்யூ.,)' இருக்கும்போது, இந்த `எமர்ஜென்சி ரிசர்வேஷன்' முறையை (தத்கல்) கொண்டு வந்ததற்கு, பணம் சம்பாதிப்பதே ஒரே நோக்கம் என்பது தெளிவாகியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;சரக்கு கட்டண உயர்வு:ரயில்வேத் துறையின் மறைமுக வசூல் பட்டியலில் சமீபமாகச் சேர்ந்து இருப்பது, சரக்கு கட்டண உயர்வு. பட்ஜெட்டில் சரக்கு கட்டணத்தை உயர்த்தவே இல்லை என்று செய்திகள் வந்த ஒரே வாரத்துக்குள், சரக்கு கட்டணத்தை அதிரடியாக உயர்த்தினர், ரயில்வே அதிகாரிகள்.சரக்குகள் அனுப்புவதை ஸ்டாண்டர்டு, பிரீமியம், ராஜதானி, லக்கேஜ் என நான்காகப் பிரித்து, தாறுமாறாக கட்டணம் வசூலிக்கின்றனர். உதாரணமாக, மதுரையிலிருந்து சென்னைக்கு ஒரு `பைக்' அனுப்ப முன்பு ரூ. 145 மட்டுமே கட்டணமாக இருந்தது; இப்போது ரூ. 435 வசூலிக்கப்படுகிறது.ஒரு குவிண்டால் காய்கறிக்கு ரூ. 55 ஆக இருந்த கட்டணம், இப்போது ரூ. 120 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சரக்கு கட்டணம் இவ்வாறு பல மடங்கு உயர்த்தப்பட்டு இருந்தாலும், பட்ஜெட்டில் இதுபற்றி லாலு வாய் திறக்கவே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;-தினமலர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13815647-723402422057440852?l=soundparty.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://soundparty.blogspot.com/feeds/723402422057440852/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13815647&amp;postID=723402422057440852' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/723402422057440852'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/723402422057440852'/><link rel='alternate' type='text/html' href='http://soundparty.blogspot.com/2008/03/blog-post.html' title='லாலுவின் `மாயாஜால&apos; பட்ஜெட்: பின்னணி என்ன? சுப்ரீம் கோர்ட்டில் கோவை அமைப்பு பொதுநல மனு'/><author><name>Udhayakumar</name><uri>http://www.blogger.com/profile/15940190147442528383</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://static.flickr.com/35/68185278_83a2368597_o.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13815647.post-3348845321106276752</id><published>2007-10-31T22:19:00.003-05:00</published><updated>2008-11-12T21:30:03.755-06:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><title type='text'>கற்றது தமிழ்</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_NANgUtWg4-g/RylZy8k0WwI/AAAAAAAAAdU/eS1fcST828s/s1600-h/thamizhma02.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5127728382526905090" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_NANgUtWg4-g/RylZy8k0WwI/AAAAAAAAAdU/eS1fcST828s/s320/thamizhma02.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;முதலில் கதையை நம்பி களத்தில் இறங்கிய இயக்குநருக்கும், தலைக்கு முக்காடா பரிவட்டமா என எது வந்தாலும் சரி என இறங்கிய தயாரிப்பாளருக்கும் என் வாழ்த்துக்கள்!!!&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;பிரபாகராகிய ஜீவா தன் சிறு வயது தோழி ஆனந்தியாகிய அஞ்சலிக்கு கடிதத்தின் வாயிலாக தன் தற்கொலை முயற்சியிலிருந்து கதை ஆரம்பமாகிறது. "தமிழ்நாட்டில, தமிழ் படிச்சவன் எப்படி உயிர் வாழ முடியும்? என்ற வசனத்துடன் ஜீவா தன் முகத்தை காட்டுகிறார். தமிழால், தான் விரும்பி படித்த தமிழின் காரணமாக பெரிதாக அடிபட்ட கதை பிளாஷ்பேக்காக விரியும் என பார்த்தால் பொது இடத்தில் சிகரெட் பிடித்த குற்றத்துக்காக போலீஸ் ஸ்டேசன் போகிறார். இன்ஸ்பெக்டரை பெரிய வில்லன் ரேஞ்சுக்கு சித்தரித்து பிரபா செய்த தவறை சிறிதாக காட்டுவது போல் தோன்றுகிறது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;மானம் போனதாக நினைத்து செய்யும் தற்கொலை முயற்சிக்கு திரும்ப போலீஸ் பிடித்துக் கொண்டு போய் கஞ்சா கேஸ் போடும் போது தப்பி ஓடி, பட்டப் பகலில் ரயில்வே ஸ்டேசனில் வைத்து முதல் கொலையை செய்து பிள்ளையார் சுழி போட்டு பின் படபடவென் 22 கொலையை செய்ததாக யுவான் சுவாங் கருணாவிடம் சொல்லி கருணாவை மட்டுமல்ல நம்மையும் சிரிக்க வைக்கிறார்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;பிரபாகரின் சின்ன வயசு பிளாஷ்பேக் ஒரு கவிதை. ஆனந்தி மற்றும் பிரபாகராக வரும் சிறார்களின் குரல் அருமை. "நிஜமாதான் சொல்லறியா?" என ஆனந்தி கேட்கும் போது நல்ல இசையை கேட்ட உணர்ச்சி. ஒளிப்பதிவும் மிக அருமை. பிராபகரின் நாய் கோரமாக ரயிலில் அடிபட்டு சாவதுடன் படத்தில் வரும் கொஞ்ச நஞ்ச சந்தோஷமான காட்சிகளும் முடிந்துவிட்டதாக ஒரு முன் முடிவுக்கு வருவதை தடுக்க முடியவில்லை. அம்மா, தாத்தா மற்றும் பாட்டி ஒரு சாலை விபத்தில் அகால மரணமடைய தமிழ் வாத்தியாரின் அரவணைப்பில் வளரும் பிரபாகருக்கு கொஞ்ச நஞ்ச சந்தோசம் மிச்சமிருக்கும் என நினைத்தால் தமிழ் வாத்தியாரையும் காவு கொடுத்து விட்டு அம்போவென நிற்கும் பிரபாகரின் மேல் பரிதாபம் வருகிறது. தமிழ் படிக்க காலேஜ் சேரும் பிரபாகர், ஆனந்தி முதன் முதலில் வைத்த சுடுநீர் வாங்கி நாக்கில் சூடு வாங்கிக் கொண்டு சேருவது கவிதை!&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;காலேஜில் தமிழ் பேராசிரியர் மற்றும் மாணவர்கள் மூலம் இயக்குநர் சொல்ல வரும் கருத்து செருப்படி. இன்றைய தமிழின் நிலைமை அதுதான் என்றால் வருத்தம்தான். அடுத்து வரும் மேன்சன் வாசிகளின் தமிழ் படித்தவர்களைப் பற்றிய கருத்து இன்னொரு வாந்தி; சகிக்க முடியவில்லை எனினும் தாங்கித்தான் தீர வேண்டும்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;சாப்ட்வேர் கம்பெனியில் பிரபாகர் நடந்து கொள்ளும் விதம் கொஞ்சம் கூட நம்பும்படி இல்லை. ஒரு தமிழ் படித்தவன் இந்த மாதிரி நாகரீகமில்லாமல் அடுத்தவர் முன்னிலையில் நடப்பது தமிழ் படித்தவர்கள் எல்லாம் அரை லூசுகள் மாதிரி நடந்து கொள்வது; BPO வில் வேலை செய்யும் நபரிடம் தண்ணீயடித்த பிறகு அடிக்கும் லூட்டிகள்; இயக்குநரின் பல சறுக்கல்களில் இதுவும் ஒன்று.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;தனக்கு ஒரு பிரச்சினை இருக்கிறது என தெரிந்தும் தெரியாமலும் பிரபாகர் செய்யும் வேலைகளுக்கு தமிழை கவசமாக உபயோகித்திருப்பது இயக்குநரின் இன்னொரு சறுக்கல். "இருபத்தி ஆறு வயசு ஆகுது இன்னும் ஒரு பெண்ணை கூட ஒன்னும் செஞ்சது இல்லை இன்னும் எத்தனை நாட்களுக்குதான் பாத்ரூம்லயே.... அதான் ஜோடியா பீச்சில் உட்கார்ந்து இருந்தவங்களை சுட்டு கொன்னுட்டேன்" என்னும் காரணம் உச்ச கட்டம்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;சாஃப்ட்வேர் கம்பெனிகளின் படையெடுப்பால் வாடகை உயர்வு, நாகரீக தீண்டாமை என பொதுமக்களின் குரல் கொஞ்சம் வீக்கத்துடனே ஒலிக்கிறது. ஒரு கோடிக்கும் மேல் உள்ள ஊரில் ஒரு லட்சம் பேரால் பிரச்சினை என சொல்ல வருகிறார் இயக்குநர். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;எங்கேயோ உடம்பை விற்று பிழைத்துக் கொண்டு தினம் தினம் சாகும் ஆனந்திக்கு ஒரு வெளிச்சத்தைக் காட்டி ஓரே அடியாக சாவை வாங்கி கொடுத்து விட்டானோ பிரபாகர் என நினைக்கத் தோன்றியது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;யவன் சங்கர் இசையில் இசை ஞானி அற்புதமாக பாடியிருக்கிறார். சில இடங்களில் தழுவல், சில இடங்களில் சீறல். நன்றாக செய்திருக்கிறார். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;கற்றது தமிழ்; ஒழுக்கமல்ல.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13815647-3348845321106276752?l=soundparty.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://soundparty.blogspot.com/feeds/3348845321106276752/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13815647&amp;postID=3348845321106276752' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/3348845321106276752'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/3348845321106276752'/><link rel='alternate' type='text/html' href='http://soundparty.blogspot.com/2007/10/blog-post_31.html' title='கற்றது தமிழ்'/><author><name>Udhayakumar</name><uri>http://www.blogger.com/profile/15940190147442528383</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://static.flickr.com/35/68185278_83a2368597_o.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_NANgUtWg4-g/RylZy8k0WwI/AAAAAAAAAdU/eS1fcST828s/s72-c/thamizhma02.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13815647.post-6119416750314203537</id><published>2007-10-27T20:41:00.000-05:00</published><updated>2008-11-12T21:30:04.068-06:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிலா'/><title type='text'>நிலா நிலா ஓடி வா...</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_NANgUtWg4-g/RyPwLMk0WvI/AAAAAAAAAdM/AD3kwt-0bC4/s1600-h/north-pole-moon2.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5126204876022635250" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_NANgUtWg4-g/RyPwLMk0WvI/AAAAAAAAAdM/AD3kwt-0bC4/s320/north-pole-moon2.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://thatstamil.oneindia.in/news/2007/10/26/tn-moon-today-to-be-largest-and-brightest.html"&gt;பூமியை நெருங்கிய நிலா&lt;/a&gt; என படித்த போது தினமும் பார்க்கும் நிலாதானே என நினைத்தேன். இனறு அதை பார்த்த பிறகு ஒரு சின்ன பரவசம்; பெரிதாக எதைப் பார்த்தாலும், கடல், யானை, ரங்க ராட்டினம் பார்க்கும் போது வருமே அது மாதிரி.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;சின்ன வயதில், பாட்டி கையில் பிசைந்த ரசம் சாதம் சாப்பிட்டுக் கொண்டே "நிலாவில யாரு பாட்டி இருக்கா?" என கேட்டதற்கு 'அங்க ஒரு பாட்டி வடை சுட்டுட்டு இருக்காங்க" என சொல்ல "இங்க வடை சுட்டாவாவது வியாபரம் நடக்கும், அங்க சுட்டா யாரு போயி வாங்கிட்டு வருவா?" என கேட்டதும் ஞாபகத்துக்கு வந்து ஒரு மெல்லிய புன்னகையை சிந்த விட்டது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;யார் கண்டது, 8 மணி கூட்டத்திற்கு 10 மணிக்கு வரும் தலைவரை எதிர்பார்த்து வானத்தை பார்த்த தொண்டர்கள்; நிலாவைக் காட்டி ரெண்டு வாய் சாதம் சேர்த்து ஊட்டும் அம்மாக்கள்; நிலாவில் முதல்ல கால் வைச்சவரை எல்லாரும் சொல்லிடுவீங்க, அங்க முதல்ல ஒன்னுக்கு போனவர் பேர் தெரியுமா? என கேட்டவர் மற்றும் அவர் நண்பர்கள்; இன்றைக்காவது மனனவியை வெளியே கூட்டிப் போக வேண்டும் என எப்போதும் போல் லேட்டாக அலுவலகத்தை விட்டுக் கிளம்பும் கணவர்கள்; இருட்டு மூலையில் நிலாவை சாட்சியாக வைத்துக் கொண்டு சின்னதும் பெரிதும் முத்தங்களை பரிமாறிக் கொண்டவர்கள் என பல தரப்பட்ட மக்களிடமும் ஒரு சின்ன சலனத்தை ஒரு சில கணங்களாவது விதைத்திருக்கும்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அதையும் மீறி, ஞானியின் நெளியும் பூணூல், தெஹெல்கா ஆப்பரேசன், சென்செக்ஸ் 20000 தாண்டுமா, தீபாவளி பலகாரம், சிவப்பு சுடிதார் உனக்கு, மஞ்சள் அவனுக்கு, வெள்ளை எனக்கு என பாகப் பிரிவினை செய்பவர்களும் இருப்பார்கள்தான். &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;முழு நிலவு மட்டுமல்ல, எல்லா நாட்களுமே தேய்ந்து வளரும் கலங்கிய நிலவும் அழகுதான்... மனிதர்களைப் போலவே!!!&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13815647-6119416750314203537?l=soundparty.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://soundparty.blogspot.com/feeds/6119416750314203537/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13815647&amp;postID=6119416750314203537' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/6119416750314203537'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/6119416750314203537'/><link rel='alternate' type='text/html' href='http://soundparty.blogspot.com/2007/10/blog-post.html' title='நிலா நிலா ஓடி வா...'/><author><name>Udhayakumar</name><uri>http://www.blogger.com/profile/15940190147442528383</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://static.flickr.com/35/68185278_83a2368597_o.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_NANgUtWg4-g/RyPwLMk0WvI/AAAAAAAAAdM/AD3kwt-0bC4/s72-c/north-pole-moon2.jpg' height='72' width='72'/><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13815647.post-4610781535101732607</id><published>2007-07-23T22:30:00.000-05:00</published><updated>2007-07-25T22:48:53.765-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிதறல்கள்'/><title type='text'>காதலும் காதல் நிமித்தமும்...</title><content type='html'>இதுவரை இந்த டாபிக்கை தொட அனுபவம் இல்லை என்பதை விட ஆறின பழங்கஞ்சி என தள்ளி விட்ட நாட்கள்தான் அதிகம். தொடாத காதல், பார்க்காத காதல், காவிய காதல் என இதைப் பிரித்து மேயாத சினிமாவோ, பத்திரிக்கைகளோ விரல் விட்டு எண்ணி விடலாம். பெற்றோர்களின் பார்வையில் இந்த காதலை மையப்படுத்தி எந்த கதையையும், சினிமாவையும் நான் இதுவரைக்கும் பார்த்ததில்லை. அப்படி இருந்தாலும், பிள்ளைகளின் காதலை தெரிந்த பெற்றோர்களின் இயல்பை, சந்தோசத்தை, பயத்தை, பரிதவிப்பை முழுதாக சித்தரித்தது மிகவும் குறைவே (இருந்தால் சொல்லுங்களேன், பார்த்து விடலாம்.)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;20, 25 வருடம் பார்த்து பார்த்து வளர்த்த நம் குழந்தை எடுத்த முடிவு தப்பாகி விடவா போகிறது என நினைக்கும் பெற்றோர்களும் இருக்கிறார்கள். உலகம் தெரியாத பையன் விளையாட்டுத்தனமா செய்யறதையெல்லாம் ஏத்துக்க முடியாது என சொல்லும் பெற்றோர்களும் இருக்கிறார்கள். கொஞ்சம் அதீதமாக சிந்தித்து எக்குத்தப்பான முடிவு எடுக்கும் பெற்றோர்களும் உண்டு. காதலை துணையிடம் சொல்லத் தெரிந்த மனதுக்கு பெற்றோருக்கு தெரியப்படுத்தும் எண்ணம் ஏனோ பெரும்பாலும் இருப்பதில்லை. வயது, நமது சமூக கட்டமைப்பு என பல விசயங்களை சொல்லித் தப்பித்துக் கொள்ளலாம். ஆனாலும், பெற்றோர்களின் பார்வையில் காதல் என்பது தீண்டாமையா? இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.&lt;br /&gt;&lt;p&gt;ஒரு வருடம் உனக்கே உனக்காக அழைந்து திரிந்து ஒரு பெண்ணை உனக்கு மனைவியாக்கும் அந்த சுகம் இனிமேல் இருக்கப் போவதில்லை; கல்யாண கோலாகலத்தில் ஒரு மூன்று மாதம் அலைந்து திரிந்து எனக்கு ஓய்வே இல்லை என புலம்ப முடியாது; கல்யாண அலைச்சலில் பிளட் பிரசர் ஏறி ஒரு நாலு நாள் பெட் ரெஸ்ட் எடுக்க முடியாது; உன் அக்காவுக்கு மறு சீர் என சொல்லி அவள் கல்யாணத்துக்கு செய்த அதே அளவு திரும்ப சீர் செய்ய முடியாது; பெண் வீட்டு பெருமையெல்லாம் நானே சொல்ல முடியாமல் உன்னைக் கேட்டு சொல்ல வேண்டி இருக்கும்; பரவாயில்லை உன் சுகமே எங்களுக்கும் சுகம் என சொல்லும் அம்மாக்களும் இருக்கத்தான் செய்வார்கள். &lt;/p&gt;&lt;p&gt;இருக்கறதுலயே பெரிய சந்தோசம் அடுத்தவங்களை சந்தோசப்படுத்திப் பார்க்கறதுதான் என பதிலுக்கு மல்லுக்கட்டி காதலை தூக்கியெறிபவர்களும் இருப்பார்கள். வீழ்வது நம் கனவாக இருப்பினும் வாழ்வது நம் காதலாக இருக்கட்டும் என காவிய வசனங்கள் பேசமால், கிடைத்த வாழ்க்கையில் டையப்ப்ர் மாத்திக் கொண்டிருக்கும் இப்போதைய அம்மா அப்பாக்கள் என்ன செய்வார்கள்? &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13815647-4610781535101732607?l=soundparty.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://soundparty.blogspot.com/feeds/4610781535101732607/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13815647&amp;postID=4610781535101732607' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/4610781535101732607'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/4610781535101732607'/><link rel='alternate' type='text/html' href='http://soundparty.blogspot.com/2007/07/blog-post_23.html' title='காதலும் காதல் நிமித்தமும்...'/><author><name>Udhayakumar</name><uri>http://www.blogger.com/profile/15940190147442528383</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://static.flickr.com/35/68185278_83a2368597_o.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13815647.post-2889610407928620657</id><published>2007-07-22T22:58:00.000-05:00</published><updated>2008-11-12T21:30:04.711-06:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்/நிகழ்வுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='டேக்'/><title type='text'>என் எட்டாத எட்டு...</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_NANgUtWg4-g/RqQ2BghiD-I/AAAAAAAAAA4/Sr3sfmo0ycY/s1600-h/106221.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5090252878373851106" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_NANgUtWg4-g/RqQ2BghiD-I/AAAAAAAAAA4/Sr3sfmo0ycY/s320/106221.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;எல்லாம் எட்டு, எட்டுன்னு ஆடி, பாடி ஒய்ஞ்சு போயிருப்பிங்க. &lt;a href="http://vanusuya.blogspot.com/2007/07/blog-post.html"&gt;அனுசுயா&lt;/a&gt; வின் கொலை மிரட்டலைத் தொடர்ந்து என்னுடைய எட்டாவது எட்டு இது!&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;1. நான் தொலைத்த செருப்புகளின் எண்ணிக்கையை கேட்டால் நீங்க ஒரு செருப்பு கடையே வைக்கலாம். அட பராவாயில்லையே, இந்த செருப்பு 3 நாள் கழிச்சுத்தான் தொலைஞ்சுபோச்சு என பல முறை பாராட்டுப் பத்திரம் வாங்கியிருக்கிறேன். நின்ன இடம், உக்கார்ந்த இடம், போன் இடம், வந்த இடம் என எல்லா இடங்களிலும் என் முத்திரை பதித்து விட்டு வருவேன். ஆனால், அது என்றும் அதன் எஜமானனை தொடர்ந்ததே இல்லை. இது பத்தாம் வகுப்பு வரும் வரை தொடர்ந்தது. அது எப்படிடா, பாடம் எல்லாம் தூக்கத்தில கேட்டாலும் ஒப்பிக்கற, செருப்பு என்ன பாவம் பண்ணியது என நிறைய முறை கிண்டலடிக்கப்பட்டிருக்கிறேன். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;2. பத்தாம் வகுப்பின் இறுதி நாளன்று எடுத்த போட்டோவை இப்போது பார்த்தால் கொஞ்சம் திகிலாகத்தான் இருக்கிறது. அந்த போட்டோவில் எனக்கு இரு பக்கமும் நிற்கும் நண்பர்கள் அகால மரணம் அடைந்துவிட்டனர், இரு வேறு சந்தர்ப்பங்களில். அந்த போட்டோ மட்டும் என்னிடம் 2 காப்பி இருக்கிறது. அந்த இரண்டாவது காப்பி என்னிடம் எப்படி வந்தது என்ற ஆராய்ச்சி எல்லாம் செய்து மொத்த கும்பலையும் பைத்தியம் பிடிக்க வைக்க விருப்பமில்லாததால் இத்துடன் முற்றுப் புள்ளி.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;3. கேலியும் கிண்டலுமாக பத்தாவதை என் நண்பர்கள் முண்ணனியுடன் மொத்தமாக தாண்டியதும்தான் வந்ததது பிரச்சினை. சில பேர் +1 அதே பள்ளியில் சேர, பாலிடெக்னிக்கில் சேர என அப்ளிகேசன் வாங்க போக எனக்கும் பாலிடெக்னிக்கில் சேர விருப்பம். பள்ளியில் TC தராமல் "அவனுதான் முதல் அட்மிஷன், முதல் மாணவனுக்கு முதல் மரியாதை. சேர்க்கை கட்டணத்தை கட்டிட்டு போங்க, பாலிடெக்னிக் பத்தி பேசினா பல்லை உடைச்சிடுவேன்" ன்னு ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் என் அப்பாவின் மாமாவும், பள்ளியின் துணை தலைமையாசிரியருமான கிருஷ்ணன். என் விருப்பம் எல்லாம் என்றும் நிறைவேறாது என விரக்தியுடன் சுத்தி திரிந்த காலம் அது!&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;4. என் வாழ்க்கையை புரட்டிப் போட்ட முக்கியமான நிகழ்வு என்றால் இதுதான். நான் +2 முடித்து விட்டு என்ஜியனிரிங் கவுன்சிலிங் போயிருக்கிறேன். IRTT Mechanical Engg, Kongu Computer Science &amp;amp; Engg என வீட்டுக்கு பக்கதிலிருக்கும் கல்லூரிகளில் சீட் இருந்தும் GCT Production என யாரோ எனக்கு அறிமுகமில்லாத ஒரு நபரின் பேச்சைக் கேட்டு எடுத்தேன். தவறு செய்து விட்டேனா என பல நாள் குழம்பி, மூட்டை முடிச்செல்லாம் கட்டி காலேஜ் சேர்ந்து முதல் நாள் Electrical Engineering கிளஸுக்கு வந்த புரொபசர் எபினேசர் ஜெயகுமாரைப் பார்த்து ஆடிப் போய் விட்டேன். அவர் தான் அந்த பெயர் தெரியாத ஆள்! ஆறு மாதம் கழித்து ஞாபகமாக கேட்டார் "இப்பொழுது எந்த குழப்பமும் இல்லையே?" என்று.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;5. இதுவும் எனக்கு ஷாக் குடுத்த எலெக்ட்ரிக்கல் சமாச்சாரம்தான். மன்த்திலி டெஸ்டில் கூட பெயில் ஆனதே கிடையாது என இறுமாப்புடன் திரிந்த எனக்கு மேரி மாதா (எங்க எலெக்ட்ரிக்கல் லெக்சரர்) கருணையினால் முத இன்டெர்னல் தேர்வில் 11/30 வாங்கினேன். எங்க டிபார்ட்மெண்ட்டில் மட்டும் புரொக்ரஸ் கார்டு மாதிரி அனுப்பித் தொலைவார்கள். வீட்டிலிருந்த தாத்தா வந்தவுடன் தான் எனக்கு விசயமே உறைத்தது. எப்போதும் முதல் 10க்குள் இருக்க வேண்டும் என்ற வைராக்கியம் அங்கேதான் ஒட்டிக் கொண்டது. அத்தனை களோபரத்திலும் "வீட்டு நினைப்பா இருக்கும் உனக்கு. எங்களை பத்தியெல்லாம் கவலைப்படாதே, படிக்கத்தான் உன்னை இங்க அனுப்பியிருக்கோம்" என சொன்ன தாத்தாவின் வார்த்தைகள் இன்னொரு சம்மட்டி அடி!&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;6. பேச்சுவார்த்தை இருக்கிறதோ இல்லையோ எல்லா நட்புகளின் இருப்புகளையும், அவர்தம் தொடர்புகளையும் தொடர்ந்து சேர்த்துக் கொண்டே தான் இருக்கிறேன். ஆனாலும் , சில சமயம் என்னையெல்லாம் மறந்துட்டியா? மாதிரியான உரையாடல்களும், மெயில்களும் "Come on, Give me a Break" என சிவாஜி ஸ்டைலில் சொல்ல நினைத்தாலும், "Cool" என சொல்லி நிலைமையை சமாளிப்பதே வேலையாக போய் விட்டது. அதே கேள்வியே, அதே நபருக்கு திருப்பி கேட்க வேண்டும் என்று தோன்றியதே இல்லை :-)&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;7. சிலதெல்லாம் ஏன் நடக்கும், எதுக்கு நடக்கும் என தெரியாது. ஆனால் நடக்க வேண்டிய நேரத்தில் நடந்தே தீரும். முதலில் பெங்களூருவில் சேர சொல்லி அழைப்பு அனுப்பிய Infosys அதையே ஒரு மாதம் கழித்து மங்களூரூவில் 2 மாதம் கழித்து சேர்ந்தால் போதும் என பேதி கொடுத்தது. Sepember 11 வேறு வந்து மங்களூரூவில் இருந்து வீட்டுக்குப் போகும் நாள் வெகு தொலைவில் இல்லை என காய்ச்சல் வர வைத்தது. அப்படி எதுவும் நடக்காமல், ஹைதராபாதில் உங்கள் சேவையை தொடருங்கள் என அனுப்பி வைத்தார்கள். அங்கேயும் கொஞ்ச நாள் குப்பை கொட்டி விட்டு பின் பெங்களூரு வாசம் ஒரு வருசத்துக்கு. அங்கிருந்து கிளம்பி அமெரிக்கவாசியான பிறகு(Infosys-ல் சேர்ந்து 2 வருடம் கழித்து) எனக்கு பெங்களுருக்கே ட்ரான்ஸ்பர் குடுத்து விட்டதாக வந்த மெயிலைப் பார்த்து சிரித்து வயிறு புண்ணாகி விட்டது. உலகம் உருண்டைதான்!!!&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;8. நான் ரொம்ப ஜோவியலனா, ஜாலியான ஆள் என பலரும் நினைத்துக் கொண்டிருப்பீர்கள்.. ஆனால், நான் ரொம்ப அமைதியான, என் ரகசியம் எனக்கு மட்டும் என பொத்தி வைத்திருக்கும் மல்ட்டிபிள் பெர்சனாலிட்டி!!! இங்கு அம்பியும், ரெமோவும் மட்டுமே. அந்நியன் மிஸ்ஸிங்... இந்த கருமத்தையும் நினைத்து நினைத்து நான் குழம்பி போனதுதான் மிச்சம். ஒன்றுடன் ஒன்று மோதாத வரை "ENJOY MAADI"&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13815647-2889610407928620657?l=soundparty.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://soundparty.blogspot.com/feeds/2889610407928620657/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13815647&amp;postID=2889610407928620657' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/2889610407928620657'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/2889610407928620657'/><link rel='alternate' type='text/html' href='http://soundparty.blogspot.com/2007/07/blog-post_22.html' title='என் எட்டாத எட்டு...'/><author><name>Udhayakumar</name><uri>http://www.blogger.com/profile/15940190147442528383</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://static.flickr.com/35/68185278_83a2368597_o.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_NANgUtWg4-g/RqQ2BghiD-I/AAAAAAAAAA4/Sr3sfmo0ycY/s72-c/106221.jpg' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13815647.post-5677752366936673293</id><published>2007-07-19T23:45:00.000-05:00</published><updated>2008-11-12T21:30:04.987-06:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகம்'/><title type='text'>இழக்காதே!!!</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_NANgUtWg4-g/RqA-o2xroiI/AAAAAAAAAAw/BqN53Tx2YyI/s1600-h/Izhakkathey_b.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5089136450548245026" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_NANgUtWg4-g/RqA-o2xroiI/AAAAAAAAAAw/BqN53Tx2YyI/s320/Izhakkathey_b.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://www.kamadenu.com/cgi-bin/store_view.cgi?catid=bus&amp;itemid=292"&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;நமக்கெல்லாம் அமெரிக்காவுல உக்காந்து ஆணி புடுங்கற வேலை. ஆனா, இந்த வேலை எத்தனை நாளைக்குனு தெரியலை. டாலர் மதிப்பு வேற கம்மி ஆகிட்டே வருது. இன்னும் எத்தனை நாளைக்கு இங்கே இருக்கறதுனு ஒரே கொழப்பமா இருக்கு. அதை விடக் கொடுமை, இப்பல்லாம் அமெரிக்கா மாப்பிள்ளான ஊர்ல யாரும் பொண்ணு கொடுக்க மாட்டேங்கறாங்களாம். பேசாம ஆந்திராவுல பொறந்திருக்கணும் போல. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;இங்கே இப்படின்னா, இந்தியாவுல நெலமை இதுக்கும் மேல. காலேஜ் முடிஞ்சு வரும் போதே பசங்க கார் வாங்கறாங்களாம். லீவ்ல ஊருக்குப் போய்ட்டு வந்த நம்ம பசங்க எல்லாம் எதோ 15-20 வருசம் பின்னாடி இருக்கறதா ஃபீல் பண்றாங்க. சத்தமில்லாம நம்ம ஊர் சாஃப்ட்வேர் கம்பெனி எல்லாம் பிலிப்பைன்ஸ்ல கால் ஊன்றாங்களாம். சீனாகாரன் வேற இங்கிலீஸ் படிச்சுக்கிடே இருக்கறான். தென் அமெரிக்கா, கிழக்கு ஐரோப்பானு நம்மளை விட கம்மியா கூலி வாங்கிட்டு மாரடிக்க நெறையப் பேரு தயாரா இருக்காங்களாம். அமெரிக்காவுல இருந்து சாஃப்ட்வேர் வேலை எல்லாம் இந்தியாவுக்கு வந்த மாதிரி இந்தியாவுல இருந்தும் அதை விடக் கொறைவான செலவுல செய்து தரக் கூடிய நாட்டுக்குப் போகும்னு சொல்றாங்க. சொல்றது என்ன? அது ஏற்கனவே சத்தமில்லாம நடந்துக்கிட்டு இருக்கு. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;இன்னும் எத்தனை நாளைக்கு இந்த வேலைல இருக்க முடியும்னு தெரியல. வேலையை விடவும் முடியாது. சோத்துக்கு வழி வேணும்ல? சுயமா எதாவது பிசினஸ் பண்ணலாம்னாலும் அதுக்கு துணிச்சல் இல்லை. ஆபீஸ்க்கு போய்க்கிட்டு அப்படியே சைடுல எதாவது பண்ணலாமானு யோசிச்சா அதுவும் முடியாது போல இருக்கு. ஷேர் மார்க்கெட்ல இன்வெஸ்ட் பண்ணி அதை ஒரு ஆப்ஷனா வெச்சுக்கலாமா? Early retirement க்கு அது உதவுமா? இப்படியெல்லாம் மண்டையைக் கொடைஞ்சுக்கிட்டு இருந்தப்ப, சொல்லி வெச்ச மாதிரி அதே செய்தியை ஒரு புத்தகம் ஆணித்தரமா சொல்லுது, அதுவும் தமிழில். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;சக வலைப்பதிவர் மற்றும் என் கல்லூரி சீனியர் &lt;a href="http://karaiyoram.blogspot.com/"&gt;செல்லமுத்து குப்புசாமி &lt;/a&gt;எழுதிய 'இழக்காதே' புத்தகம் கீழ்க்கண்ட நம்பிக்கை கலந்த வாசகத்தோட முடிஞ்சு நமக்குள்ள ஒரு ஆரம்பத்தை உருவாக்கத் தூண்டுது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;"துணிச்சலாக வேலையைத் துறந்து விட்டு, சுய தொழில் செய்ய முடியாத சூழலில், மாதச் சம்பளத்தில் இருப்பவர்களின் லட்சிய வேட்கையை நிறைவு செய்யும் சாதனமாகப் பங்கு முதலீடு விளங்குகிறது. உணர்ச்சிகளைத் திறமையாகக் கையாண்டு, மந்தைக் கூட்டத்தில் இருந்து விலகி, தீர்க்க தரிசனத்துடன் நிறுவனங் களைத் தேர்ந்தெடுத்து சராசரியாக வருடம் 20 சதவிகிதம் வளர்ச்சியை எட்டுவீர்களானால், செல்வந்தராக ஓய்வு பெறுவீர்கள் என்பது நிச்சயம். வயதான பிறகா? இல்லவே இல்லை. நடுத்தர வயதிலேயேகூட விரும்பி ஓய்வு பெறலாம்."&lt;br /&gt;கடைசி வரி இப்படின்னா, ஆரம்பம் இப்படி..&lt;br /&gt;"வருடமெல்லாம் உழைக்கிறோம். மும்பையில் ஏதோ ஒரு மூலையில் உட்கார்ந்திருக்கிறார் முதலாளி. அவரை மேலும் பணக்கார் ஆக்குவதற்கே நம் உழைப்பு போகிறது.'&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;புத்தகத்தின் மற்ற பக்கங்களைக் கவனமாகப் படிக்கும் போது, அந்த வரிகள் நிஜம் என்று உறுதியாகத் தெரிகிறது. மற்றவனுக்கு ஊழியனாக வேலை செய்து இந்த உலகத்தில் எவனுமே பெரிய ஆளானது கிடையாது. நமக்கெல்லாம் வேலையை விடற அளவுக்கு தைரியம் கெடையாது. அப்படியே விட்டாலும் பொண்ணு கெடைக்காது. ஆனா, ஷேர் மார்க்கெட் நல்ல மேட்டரா தெரியுது. நம்ம செய்யற வேலை நாளைக்கு அல்லது பத்து வருசத்துல தென் ஆப்பிரிக்காவுல கேப்டவுன் நகர்ல யாராவது செய்யலாம். ஆனா, நாம நல்லா முதலீடு செய்ய கத்துக்கிட்டா அதே தென்னாப்பிரிக்க கம்பெனில பங்குதாரரா இருக்கலாம். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;ஆனா, முதலீடு செய்யறதுக்கு என்ன தெரியணும், எவ்வளவு தெரியணும், எது சரி, எது தப்பு, எதை நம்பணும், எதை நம்பக் கூடாது அப்படீங்கற வெவரம் எல்லாத்தையும் ரொம்ப நல்லா தொகுத்திருக்கார் நம்ம குப்புசாமி.&lt;br /&gt;"நீங்க படிக்கற எந்த புத்தகமும், செய்தியும் உங்களைத் தவறா வழி நடத்த அனுமதிக்காதீங்க, இந்தப் புத்தகம் உட்பட" என்பது அவரது யோசனை. But, every page of this books seems to be rich in content and mean a lot. எல்லாமே சரியா வழி நடத்துது. அல்லது யாரும் நம்மைத் தப்பா வழி நடத்தாமக் காப்பாத்திக்க உதவுது. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;இந்தப் புத்தகத்தைப் படிக்கும் போது இரண்டு எண்ணம் ஏற்படுகிறது. ஒன்று, இவ்வளவு மேட்டர் இருக்கா என்பது. மற்றது, அட இவ்வளவுதானா(எளிமை) என்பது. இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த இரண்டுமே ஒரே சமயத்தில் நமக்குத் தோன்றுகிறது. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;சில புத்தகங்கள் பாமரத்தனமா இருக்கும். சிலது ரொம்ப ஹை லெவலா நமக்குப் புரியாத பாஷைல இருக்கும். இது இந்த இரண்டு வகையிலும் வராது. எளிமையாவும், விவரமாவும் இருக்கு. ஷேர் மார்க்கெட் பத்தி ஒன்னுமே தெரியாதவங்க நெறைய தெரிஞ்சுக்கலாம். ஏற்கனவே தெரிஞ்சவங்க இன்னும் தெரிஞ்சுக்கலாம். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;யாரு கண்டா? 40 வயசுல தேவைக்கு அதிகமான பணத்தோட ரிட்டையர்ட் ஆகறதுக்குத் தேவையான பாதையில் நீங்க எடுத்து வைக்கிற முதல் அடியாக இந்த நூல் அமைந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;புத்தகத்தை ஆன்லைனில் பெற &lt;a href="http://www.kamadenu.com/cgi-bin/store_view.cgi?catid=bus&amp;itemid=292"&gt;http://www.kamadenu.com/cgi-bin/store_view.cgi?catid=bus&amp;amp;itemid=292&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13815647-5677752366936673293?l=soundparty.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://soundparty.blogspot.com/feeds/5677752366936673293/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13815647&amp;postID=5677752366936673293' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/5677752366936673293'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/5677752366936673293'/><link rel='alternate' type='text/html' href='http://soundparty.blogspot.com/2007/07/blog-post.html' title='இழக்காதே!!!'/><author><name>Udhayakumar</name><uri>http://www.blogger.com/profile/15940190147442528383</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://static.flickr.com/35/68185278_83a2368597_o.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_NANgUtWg4-g/RqA-o2xroiI/AAAAAAAAAAw/BqN53Tx2YyI/s72-c/Izhakkathey_b.jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13815647.post-1397646939996430532</id><published>2007-04-30T19:40:00.000-05:00</published><updated>2007-04-30T22:24:05.643-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுட்ட பழம்'/><title type='text'>கெத்துதான் எங்க சொத்து!!!</title><content type='html'>வாழ்க்கை முழுக்க ஒரே டென்ஷன் மயமா இருக்கா? கொஞ்ச நேரம் சிரிச்சு வெச்சுட்டு போய் திரும்ப டென்ஷன் ஆகுங்க...&lt;br /&gt;&lt;br /&gt;கொல்ட்டியின் (வெட்டியா, இல்லை கொல்ட்டியா? பேரு சரியா ஞாபகம் இல்லை :-)) &lt;a href="http://vettipaiyal.blogspot.com/2006/11/blog-post.html"&gt;ஆர்குட் அலம்பல்களின்&lt;/a&gt; இரண்டாம் பாகம் இது. எப்படியெல்லாம் நம்ம பசங்க ஆர்குட்ல பொண்ணுங்களை ஃபிரண்ட் பிடிக்கரானுங்கனு பாருங்க...&lt;br /&gt;&lt;br /&gt;1.&lt;br /&gt;nee alaga iruukanu nenikala anna&lt;br /&gt;ahtuellaam nadathrumu payama irkku&lt;br /&gt;hi how r u?&lt;br /&gt;just fun crazy introdution.&lt;br /&gt;HOW IS IT.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;மானங் கெட்ட நாயே, நீ கெட்ட கேட்டுக்கு மாதவன் டயலாகா?! பயமா இருந்தா பேன்ட்-ல ஒன்னுக்கு அடி... இதுல ஹவ் இஸ் இட் வேற? நல்லா இல்லைன்னு சொன்னா தூக்கு மாட்டிக்க போறியா?! &lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2.&lt;br /&gt;had to tell you this....you just remind of somebody, whom i thought i should forget.....but still i felt happy lookin at your face. If you understand tamil....&lt;br /&gt;&lt;br /&gt;Nallathor veenai saeithaen athai nalamkaeda puzhithiyil aerivathundo?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;நாயீ, எதுக்கெல்லாம் பாரதியார் பாட்டை இழுக்குது பாருங்களேன். தமிழ் பற்று இருக்கற நாலு பேரு பார்த்தா ரத்தக் கண்ணீர் விடுவாங்க. இந்த ஸ்கிரேப்பைப் பார்த்தா பாரதி படத்துல சாயஜி ஷிண்டே போன கழுதை கூட விக்கி விக்கி சாகும்.&lt;br /&gt;&lt;/em&gt;&lt;br /&gt;3.&lt;br /&gt;hi&lt;br /&gt;This is Karthik from chennai adayar workng in sutherland.&lt;br /&gt;If u like my pic just scrap me. lets hav a nice time&lt;br /&gt;add me in yahoo messenger.&lt;br /&gt;guy22foru@yahoo.com&lt;br /&gt;i come with cam from 8.30 to 9.30am daily.&lt;br /&gt;lets hav a nice time&lt;br /&gt;scrap me. i giv u my mobile number. nama meet panalam. vanga&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;8.30 to 9.30 கேமரா புடிப்பேன்னா அதுக்கப்புறம் விளக்கு புடிப்பியா? உன்னைய விளக்குமாத்தால அடிச்சு விளக்கு (கேமரா?) புடிக்கற கைக்கு விலங்கு மாட்டி, மகளிர் காவல் நிலையத்துல அண்டர் வேர்/அரணாக்கயிறோடா உக்கார வெச்சு ரிவிட் எடுக்கணும். படுவா, வந்துட்டான்... &lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;4.&lt;br /&gt;hello shaline tell me about ur climate there&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;கிளைமேட் தெரிஞ்சா என்ன ராக்கெட் விடப் போறியா?&lt;br /&gt;&lt;/em&gt;&lt;br /&gt;5.&lt;br /&gt;hai, i've not yet put a scrap tu u.&lt;br /&gt;first one&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;இவரு பெரிய கணித மேதையாத்தான் இருக்கணும். இல்லேன்னா, நம்ம தமிழ் நாட்டுல கேப்டனைத் தவிரா யாரால இப்படி புள்ளி விவரம் தர முடியும்? இதுக்கென்ன கேக் வெட்டி, விழா கொண்டாட சொல்லறியா? ச்சீ, ஓடிப் போ...&lt;br /&gt;&lt;/em&gt;&lt;br /&gt;6.&lt;br /&gt;can i have this kutti pisasu as my friend???????????????????????????&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;தம்பி, பிசாசுகூட ஃபிரெண்டு ஆகணும்னா சுடுகாட்டுக்கு போ, இங்க ஏன் வந்து மொக்க போடுற? பெரிய குடுகுடுப்பைக்காரானா இருப்பான் போலிருக்கே?&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;7.&lt;br /&gt;Hi Dear friend,&lt;br /&gt;&lt;br /&gt;This is Raghu from chennai working as a Soft eng.&lt;br /&gt;&lt;br /&gt;i like to have friendship with u.&lt;br /&gt;&lt;br /&gt;my mail id : raghu0107@gmail.com&lt;br /&gt;&lt;br /&gt;i am expecting ur reply&lt;br /&gt;&lt;br /&gt;take care&lt;br /&gt;&lt;br /&gt;- Raghu&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;டேய், இதென்ன ஃபிரெண்ட்ஷிப் ரிக்வெஸ்டா? இல்ல, லீவ் லெட்டரா??&lt;br /&gt;எடுக்கறது பிச்சை... இதிலென்ன ஃபார்மல் லெட்டர்?&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;8.&lt;br /&gt;hi vaisu,&lt;br /&gt;&lt;br /&gt;how r u.how is ging u r life da.if u don mine. can v be a frnds.&lt;br /&gt;reply as soon as&lt;br /&gt;takecare&lt;br /&gt;bye&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;இது வரைக்கும் நல்லாத்தான் இருந்திருக்கும். நீ ஃபிரெண்ட் ஆனதுக்கப்புறந்தான் நாசமாப் போகும். இதுல ,"if u don mine".. 'mine'க்கும் ,'mind'க்கும் வித்தியாசம் தெரியாதா மண்ணாங்கட்டி மண்டையா?&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;9.&lt;br /&gt;r u BCCCCCCCCCCCCCCCCCCCC&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;ஏன், BC -ல இருந்தா அர்ஜீன் சிங்கிட்ட சொல்லி சீட் வாங்கித் தரப்போறியா?&lt;br /&gt;&lt;/em&gt;&lt;br /&gt;10.&lt;br /&gt;ur name s nice mrs.mosquito bite crazzyyyy.....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;ஏன்டா, "கொசுக்கடி"ங்கறது நல்ல பேரா? வேணும்னா, உன் குழந்தைக்கு வைச்சுக்கவேன்???&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Courtesy: &lt;a href="http://www.orkut.com/Community.aspx?cmm=14271910"&gt;Gethu thaan aambalaiku sothu (Community)&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13815647-1397646939996430532?l=soundparty.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://soundparty.blogspot.com/feeds/1397646939996430532/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13815647&amp;postID=1397646939996430532' title='25 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/1397646939996430532'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/1397646939996430532'/><link rel='alternate' type='text/html' href='http://soundparty.blogspot.com/2007/04/blog-post_30.html' title='கெத்துதான் எங்க சொத்து!!!'/><author><name>Udhayakumar</name><uri>http://www.blogger.com/profile/15940190147442528383</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://static.flickr.com/35/68185278_83a2368597_o.jpg'/></author><thr:total>25</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13815647.post-8505402228298131637</id><published>2007-04-29T16:43:00.000-05:00</published><updated>2007-04-29T17:27:41.716-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுட்ட பழம்'/><title type='text'>செம ரகளை!!!</title><content type='html'>பொதுவாகவே நடுவர்கள் முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் அமைதியாக கவனிப்பார்கள். இங்கு சௌம்யாவிடம் இருக்கும் துள்ளல் கலந்த உற்சாகம் அரங்கத்தில் இருக்கும் அனைவரையும் ஆர்ப்பரிக்க வைத்திருக்கிறது. மெகா சீரியலுக்கு மத்தியில் ஒரு நல்ல நிகழ்ச்சி!!!&lt;br /&gt;&lt;br /&gt;பாடல் வரிகளுக்கு அர்த்தம் தெரிந்திருந்தால் இந்த பாட்டை தேர்வு செய்திருப்பாரோ???&lt;br /&gt;&lt;br /&gt;&lt;embed style="width:400px; height:326px;" id="VideoPlayback" type="application/x-shockwave-flash" src="http://video.google.com/googleplayer.swf?docId=7280750777169666773&amp;hl=en" flashvars=""&gt; &lt;/embed&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13815647-8505402228298131637?l=soundparty.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://soundparty.blogspot.com/feeds/8505402228298131637/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13815647&amp;postID=8505402228298131637' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/8505402228298131637'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/8505402228298131637'/><link rel='alternate' type='text/html' href='http://soundparty.blogspot.com/2007/04/blog-post_29.html' title='செம ரகளை!!!'/><author><name>Udhayakumar</name><uri>http://www.blogger.com/profile/15940190147442528383</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://static.flickr.com/35/68185278_83a2368597_o.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13815647.post-7410965160074396284</id><published>2007-04-18T11:15:00.000-05:00</published><updated>2008-11-12T21:30:05.770-06:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அழகு'/><title type='text'>அழகென்றால்...</title><content type='html'>&lt;div&gt;&lt;a href="http://amizhthu.blogspot.com/"&gt;அமிழ்து &lt;/a&gt;(பேரே அழகா இருக்கு) அன்பாய் அழைத்ததால் இந்த அழகுப் பதிவு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கருப்பு &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெரும்பாலும் கருப்பு என்பது ஒவ்வாத, ஒதுக்கப்பட்ட, துக்க நிறமாக பலர் கருதினாலும் நளினம், அந்தஸ்து என வரும் பொழுது கருப்பு நிறம் முக்கியமான இடத்தில் உள்ளது. உதாரணமாக, லிமோசின், டக்ஸீடோ என வரும் பொழுது கருப்புதான்... என் தாத்தா எப்போதும் கருப்பு மையில்தான் எழுதுவார். பரிட்சை பேப்பர் கருப்பில் இருந்தால் கூடுதல் கவனம் கிடைக்கும் என சொல்லிய காலம் தொட்டு கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு...&lt;br /&gt;ஒரு காலத்தில் கருப்பாய் எதை பார்த்தாலும் பித்தம் தலைக்கேறி பேரன்பு இல்லாமல் பெருங்கோபம் மட்டும் கொண்டவனாயும் திரிந்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நினைவுகள்&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;8 வயது பையனுக்கு 3 வயது வரை குடித்த பால் புட்டி, 10 வயது பையனுக்கு 6 வயதில் ஓட்டிய நுங்கு வண்டி, 15 வயது பையனுக்கு 10 வயதில் ஓட்டிய பழைய சைக்கிள் என நினைத்தவுடன் மனதினுள் குபுக் என ஒரு மகிழ்ச்சி பொங்கும் பாருங்கள், அதுவும் ஒரு அழகுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பயணம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பகல் நேரத்தில் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து பயணம் செய்வது அழகோ அழகு. செம்மண் காடாக இருக்கட்டும், வறண்ட காற்று முகத்திலறைவதாகட்டும் அதன் சுகமே தனிதான். பெங்களூரிலிருந்து மதியம் கிளம்பி KPN ல் ஊருக்கு போகும் நாட்களில் நானே ராஜா, நானே கவிஞன்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;காலைக் கனவு&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மெத்தையில் துயில் கொண்டாலும், கயிற்றுக் கட்டிலில் படுத்தாலும் காலையில் முழிப்பு வந்தவுடன் எழுந்து கொள்ளாமல், படுத்து புரண்டபடியே காணும் கனவுகளில் விண்ணைத் தொடுகிறேனோ இல்லையோ, நிகழ முடியாத சின்ன சின்ன ஆசைகளை(!) நிறைவேற்றி வைக்கும் காலைக் கனவும் அழகுதாம்...&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியா, என் கம்ப்யூட்டரிலிருந்து ரொம்ப நாளாய் என்னையே ஆச்சர்யமாய் வெறித்துப் பார்க்கும் &lt;strong&gt;அசினும் அழகுதான் &lt;/strong&gt;:-)&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5054649651287116418" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_NANgUtWg4-g/RiW5E8EFSoI/AAAAAAAAAAU/UGNmhFYcDTg/s320/asin28_2.jpg" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சில பேரை ரொம்ப நாளாக பார்க்க முடியவில்லை. அவர்களை திரும்ப பார்க்க வேண்டுமானால் இந்த மாதிரி தொடர் பதிவுகளுக்கு அழைப்பு அனுப்பினால்தான் உண்டு போல...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;ol&gt;&lt;br /&gt;&lt;li&gt;&lt;a href="http://ilavanji.blogspot.com/"&gt;இளவஞ்சி&lt;/a&gt;&lt;/li&gt;&lt;liசுதர்சன்&gt;&lt;br /&gt;&lt;li&gt;&lt;a href="http://karaiyoram.blogspot.com/"&gt;குப்புசாமி&lt;/a&gt;&lt;/li&gt;&lt;br /&gt;&lt;li&gt;&lt;a href="http://konjamkonjam.blogspot.com/"&gt;சுதர்சன் கோபால்&lt;/a&gt;&lt;/li&gt;&lt;/ol&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13815647-7410965160074396284?l=soundparty.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://soundparty.blogspot.com/feeds/7410965160074396284/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13815647&amp;postID=7410965160074396284' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/7410965160074396284'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/7410965160074396284'/><link rel='alternate' type='text/html' href='http://soundparty.blogspot.com/2007/04/blog-post_18.html' title='அழகென்றால்...'/><author><name>Udhayakumar</name><uri>http://www.blogger.com/profile/15940190147442528383</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://static.flickr.com/35/68185278_83a2368597_o.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_NANgUtWg4-g/RiW5E8EFSoI/AAAAAAAAAAU/UGNmhFYcDTg/s72-c/asin28_2.jpg' height='72' width='72'/><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13815647.post-5602396326957598739</id><published>2007-04-10T22:09:00.000-05:00</published><updated>2007-04-10T22:16:41.049-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நையாண்டி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆர்வக் கோளாறு'/><title type='text'>க்ரீமி லேயரும், அமெரிக்க மாப்பிள்ளைகளும்</title><content type='html'>தமிழ் சினிமாவுக்கும், அமெரிக்க மாப்பிள்ளைகளுக்கும் என்றைக்கும் ஏழாம் பொருத்தம்தான். பெண் ஒரு உதவாக்கரையை காதலித்தால் "இரு, அமெரிக்காவில் இருக்கும் என் தம்பியை இப்பவே போன் பண்ணி வரச் சொல்லறேன்" என அம்மாக்காரி கோபமாக மகளை மிரட்டுவது ஒழுங்கா சாப்பிடு, இல்லைன்னா பூச்சாண்டி கிட்ட புடிச்சிக் குடுத்துருவேன் ரகம்.&lt;br /&gt;&lt;br /&gt;கல்யாண மண்டபத்தில் நம்ம ஹீரோ கண்ணீர் விட்டுக் கொண்டு டயலாக் விடும் போது அந்த ஹோம குண்டத்தின் புகையத் தவிர்க்க மட்டும் எழுந்து நின்று கொண்டு "சரி சரி, தாலியை கட்டிடறனே, அப்புறம் பேசலாமே" என உலகமே அழிந்தாலும், உண்டக் கட்டியை வாங்கிட்டுத்தான் சாவேன் என ஒரு ரகம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாயகன் சேட்டு கடையில் வைப்பதற்க்கு எதை வைக்கலாம் என குழப்பமாக இருக்கும் சமயம் 10 ரவுடிகளை அனுப்பி தூக்கிப் போட்டு மிதித்துவிட்டு கிளைமாக்ஸில் நாயகன் தெரியாமால் வேற மண்டபத்துக்கு வேறு நாளில் வந்து விட்டால் என்ன செய்வது என கல்யாண பத்திரிக்கையை குடுத்து நாள், இடம் எல்லாம் தெளிவா சொல்லிவிட்டு வரும் நாசா விஞ்ஞானிகள் ஒரு வகை.&lt;br /&gt;&lt;br /&gt;பெங்களூரில் பத்து கிரவுண்ட், ஒரே பொண்ணு, நல்ல இடம் என சொன்ன மாத்திரத்தில் "நல்ல இடமாத்தான் இருக்கும், எப்படியும் 2 கோடிக்கு மேல் போகும்" என மனதிலும் "அப்போ அந்த இடத்தையே பேசி முடிச்சிடிங்க" என skype phone-லும் சுருக்கமாக வாழ்க்கையை தீர்மானிக்கும்-&lt;br /&gt;என பல தரப்பட்ட ரகங்களில் தமிழ் இயக்குநர்களின் கைகளில் கசங்கி சின்னாபின்னாப்படும் கேரக்டர் இந்த அமெரிக்க மாப்பிள்ளை.&lt;br /&gt;&lt;br /&gt;சுமார் ஒரு 20 வருடமாகாவாவது இந்த கொடுமை நடந்து கொண்டிருக்கிறது. க்ரீமீ லேயர்ன்னு சொல்லி அமெரிக்க மாப்பிள்ளைகளை தூக்கி எறிந்து விட்டு வேற ஊர் மாப்பிள்ளைகளை இனி மேல் கலாய்க்க சொல்ல வேண்டும். உயர் நீதி மன்றத்தில் தமிழக இயக்குநர்களுக்கு எதிராக ரிட் மனு தாக்கல் செய்யலாமா என கூட நான் நினைத்தேன். சிவாஜி படப் பாடல்களில் வரும் ஆங்கில வரிகளுக்கு ஆட்சேபனை, காவிரி குறித்து வரும் பாடலுக்கு எதிர்ப்பு, உலக கோப்பையில் தோற்ற இந்திய வீரர்களை கழுதை மேல் ஏற்றி கரும் புள்ளி செம்புள்ளி குத்தலாமா என பல பிரச்சினைகள் தலை விரித்தாடும் இந்த நேரத்தில் இதை யாரும் கவனிப்பார்களா என தெரியவில்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13815647-5602396326957598739?l=soundparty.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://soundparty.blogspot.com/feeds/5602396326957598739/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13815647&amp;postID=5602396326957598739' title='22 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/5602396326957598739'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/5602396326957598739'/><link rel='alternate' type='text/html' href='http://soundparty.blogspot.com/2007/02/blog-post_14.html' title='க்ரீமி லேயரும், அமெரிக்க மாப்பிள்ளைகளும்'/><author><name>Udhayakumar</name><uri>http://www.blogger.com/profile/15940190147442528383</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://static.flickr.com/35/68185278_83a2368597_o.jpg'/></author><thr:total>22</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13815647.post-5192153715077894743</id><published>2007-04-01T00:20:00.000-05:00</published><updated>2008-11-12T21:30:06.404-06:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்/நிகழ்வுகள்'/><title type='text'>பந்தயக் குதிரை</title><content type='html'>தமிழ்மணச் சண்டைகள், பின்னூட்ட உயரெல்லை, சுடரோட்டம், கடவுள் பாதி மிருகம் பாதியான வித்தியாசமான குணங்கள் என எதுவும் காதுக்கெட்டாதபடி இறக்கை முளைத்த குதிரையாய், எதையும் சட்டை செய்யாமால் வேகமாய் ஒடிக் கொண்டிருந்தது வாழ்க்கை.&lt;br /&gt;&lt;br /&gt;சின்ன வயதில் ஊர் சுற்றுவதில் ஆர்வம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. தீபாவளிக்கு தாத்தா துணி எடுத்து தருவதற்காக ஈரோடு கூட்டிக் கொண்டு போய் தெரிந்தவர் வீட்டில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார். ஊர் சுற்ற வந்த எனக்கு போரடிக்கவே தாத்தாவை நச்சரிக்க ஆரம்பித்தேன். அவரும் அடுக்கி வைத்த்ருந்த செங்கல்லை எண்ணி விட்டு வந்தால் கிளம்பலாம் என்றார். நீள வாக்கில், அகல வாக்கில், உயர வாக்கில் என செங்கல்லின் எண்ணிக்கையை கணக்கிட்டு பெருக்கி இரண்டே நிமிடத்தில் சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவசரத்துல பொறந்தவன்டா இவன் என பல பேர் நொந்து போயிருக்கிறார்கள். KBC யில் பங்கு பெற்றிருந்தால் கூட கடைசி கேள்விக்கு முதல்ல பதில் சொல்லறனே என் ஆரம்பித்து விடுவேன். பருத்தி வீரனை முதலிலிருந்தே பார்த்து தொலைத்திருக்கலாம். எடுத்தவுடன் கடைசியை பார்த்து மனசே சரியில்லை,&lt;br /&gt;முழுபடத்தையும் பார்க்கவே முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5049800497511586834" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_NANgUtWg4-g/RhR-zCjE3BI/AAAAAAAAAAM/dF3h2bVgjno/s320/qusill.jpg" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க்கையில் எல்லோரும் எதாவது தேடிக் கொண்டே இருப்பதை நினைத்தால் சிரிப்பாக வந்தது. அதையே நான் செய்யும் பொழுது தவமாய் தெரிகிறது...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வானம் வேண்டுமாம்&lt;br /&gt;வானவில் வேண்டுமாம்&lt;br /&gt;தென்றல் வேண்டுமாம்&lt;br /&gt;சாரல் வேண்டுமாம்&lt;br /&gt;குளிர் வேண்டுமாம்&lt;br /&gt;இருட்டு வேண்டுமாம்&lt;br /&gt;தனிமை வேண்டுமாம்&lt;br /&gt;கண்ணீர் வேண்டுமாம்&lt;br /&gt;காதலி வேண்டுமாம்&lt;br /&gt;கவிதை வேண்டுமாம்&lt;br /&gt;வாழ்க்கை வட்டத்தில்&lt;br /&gt;இல்லாததை தேடி ஓடும்&lt;br /&gt;இந்த கால்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;இருப்பதை வைத்து&lt;br /&gt;இன்பம் என்பது&lt;br /&gt;எட்டாக் கனியோ???&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13815647-5192153715077894743?l=soundparty.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://soundparty.blogspot.com/feeds/5192153715077894743/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13815647&amp;postID=5192153715077894743' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/5192153715077894743'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/5192153715077894743'/><link rel='alternate' type='text/html' href='http://soundparty.blogspot.com/2007/04/blog-post.html' title='பந்தயக் குதிரை'/><author><name>Udhayakumar</name><uri>http://www.blogger.com/profile/15940190147442528383</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://static.flickr.com/35/68185278_83a2368597_o.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_NANgUtWg4-g/RhR-zCjE3BI/AAAAAAAAAAM/dF3h2bVgjno/s72-c/qusill.jpg' height='72' width='72'/><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13815647.post-1635649948881426229</id><published>2007-02-18T23:17:00.000-06:00</published><updated>2007-02-18T23:30:47.655-06:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>உலகின்(ல்) உயிர்</title><content type='html'>&lt;em&gt;மெயிலில் வந்த கவிதை இது. &lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;On 2/18/07, Parthiban Subramanian &lt;xxx.xxx@gmail.com&gt;wrote:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;Only when the last tree falls,&lt;br /&gt;Only when the last fish get caught,&lt;br /&gt;Only when the last drop of water gets poisoned,&lt;br /&gt;Then only you'll know,&lt;br /&gt;You can't eat money.&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;எப்போதோ அவுட்லுக்கில் படித்தது; கவிதை சிறியதாயினும் அதன் உள்கருத்து மிக சிந்திக்கத்தக்கது. " Global Warming" மற்றும் " Environmental pollution" பற்றிய ஆய்வு கட்டுரையில் இடம் பெற்றிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கான வரையில் தமிழ்ப்படுத்தி உள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;கடைசி மரம் வேரற்றுச் சாய்ந்த பிறகு&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;தூண்டிலில் கடைசி மீனும் மாட்டிய பிறகு&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;மரணச் சுவையை சொல்லக் காத்திருக்கும் &lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;கடைசி சொட்டு நீரும் விஷமேறிய பிறகு&lt;br /&gt;பயமறியா மனிதனுக்கு பிறகுதான் தெரியும்&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;இனி காகிதப் பணத்தை உண்ண முடியாது என்று. &lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13815647-1635649948881426229?l=soundparty.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://soundparty.blogspot.com/feeds/1635649948881426229/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13815647&amp;postID=1635649948881426229' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/1635649948881426229'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/1635649948881426229'/><link rel='alternate' type='text/html' href='http://soundparty.blogspot.com/2007/02/blog-post_8142.html' title='உலகின்(ல்) உயிர்'/><author><name>Udhayakumar</name><uri>http://www.blogger.com/profile/15940190147442528383</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://static.flickr.com/35/68185278_83a2368597_o.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13815647.post-3769051588473113196</id><published>2007-02-18T19:07:00.000-06:00</published><updated>2007-02-19T00:12:02.648-06:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><title type='text'>தீபாவளி</title><content type='html'>திரை விமர்சனம் என்பதை விட தீபாவளியில் எனக்கு பிடித்ததும் பிடிக்காததும் என்பதுதான் சரியாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;கதை NH 7 ல் ஓசூருக்கும் கிருஷ்ணகிரிக்கும் இடையில் பில்லுவை (ரவி) துவைத்து துவம்சம் செய்து ரோட்டின் ஓரத்தில் தூக்கிப் போடுவதில் ஆரம்பிக்கிறது. எனக்கு நினைவு தெரிந்தே சென்னைக்கு ஒரு ஐந்து அல்லது ஆறு முறைதான் சென்றிருப்பேன். ராயபுரம் ஏரியாவில் நடக்கும் கதை. ராயபுரம் மாதிரியே செட் போட்டு எடுத்திருக்கிறார்கள் என படித்தேன். ராயபுரத்துக்காரர்கள்தான் சொல்ல வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ராயபுரத்தின் மரியாதைக்குரிய முதலியார் (விஜயகுமார்), மகன் பில்லு, பெரிய இடத்து பெண் சுசீ (பாவனா) மற்றும் ராயபுரம் மக்களைச் சுற்றி கதை நகர்கிறது. பில்லு சுசீக்காக பயங்கரமாக ரத்தம் சிந்துவதை பார்த்ததும் இன்னொரு துள்ளாத மனமும் துள்ளும் மற்றும் பெண்ணின் மனதை தொட்டு கதையை வேறொரு மிக்சியில் போட்டு அடித்துத் தரப் போகிறார் என எழிலின் பழைய படங்கள் நினைவுக்கு வந்து தொலைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் தொப்பையுள்ள தேவதையாக பாவனா (உடை விஷயத்தில் கொஞ்சம் கவனம்; இல்லை கொஞ்சம் உடற்பயிற்சி அவரை முழு தேவதையாக்கும்). சொந்த செலவில் சூனியம் என்ற வார்த்தையை கேட்டு சிரிக்காமல் இருக்க முடியவில்லை. மகனை அடிக்க வந்த ரவுடியிடம் சாப்பிட்டாயா என கேட்கும் முதலியார், சுசிக்காக மாலையை கழட்டிவிட்டு கவுச்சி சாப்பிடும் சேட்டு, பாசக்கார மக்கள் என ராயபுரம் கண் முன் விரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சுசியை அட்டு பிகர் என பில்லு காலய்ப்பது, ஹோலியின் போது கலராய் விரியும் அவர்கள் நட்பு, ஆசிரமத்தில் மொட்டவிழும் அவர்கள் காதல் (?) என படம் ஜாலி நடை போடுகிறது. அவர்களுக்குள் வரும் சின்ன சின்ன மாற்றங்களை எழில் நன்கு காட்சிக்குள் அடைத்திருக்கிறார். காதல் வைத்து பாடல் எடுத்த விதம் அருமை. சுசீக்கு உள்ள பிரச்சினையை (post traumatic event amneshia) பார்வையாளர்களுக்கு விளக்கும் டாக்டராக ரகுவரன்.&lt;br /&gt;&lt;br /&gt;நானே உன்னை மறந்துட்டு தெரியாதுன்னு சொன்னாலும் நீ என்னை விட்டுடக் கூடாது என் சுசீ கதறும் போது இனி என்ன நடக்கும் என எங்களுக்குத் தெரியும் என்னும் முடிவுக்கு அழைத்துச் செல்கிறார்கள். கைப்புள்ள் ஸ்டைலில் பில்லும் சுசீயும் தப்பு செய்யும் காட்சி ரசிக்க வைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பில்லுவின் புஜ பலத்தைக் காட்ட 3 சண்டைகள், கொஞ்சம் காமெடி, நிறைய சென்டிமெண்ட் என கதை நகர்கிறது. வழக்கமான எழில் பட கிளைமாக்ஸ். போகாதே பாடலில் பெங்களூரும், யவன் சங்கர் ராஜாவும் அருமை. என் பெங்களூர் நினைவுகளை கிளறி விட்ட விஜய் மில்டன் கேமராவுக்கும் ஒரு ஓ...&lt;br /&gt;&lt;br /&gt;காதல் , சென்டிமெண்ட் என கலந்து ஒரு வெற்றிப்படத்தை தந்த எழிக்கும், லிங்குசாமிக்கும் வாழ்த்துக்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13815647-3769051588473113196?l=soundparty.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://soundparty.blogspot.com/feeds/3769051588473113196/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13815647&amp;postID=3769051588473113196' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/3769051588473113196'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/3769051588473113196'/><link rel='alternate' type='text/html' href='http://soundparty.blogspot.com/2007/02/blog-post_18.html' title='தீபாவளி'/><author><name>Udhayakumar</name><uri>http://www.blogger.com/profile/15940190147442528383</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://static.flickr.com/35/68185278_83a2368597_o.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13815647.post-3096087498177905317</id><published>2007-02-09T17:41:00.000-06:00</published><updated>2007-02-09T17:51:34.859-06:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சண்டைக்கோழி'/><title type='text'>திருத்தப்படும் வரலாறும் வராத ஆறும்...</title><content type='html'>காவேரியை தேடு தேடுன்று இணையத்தில் தேடினால் கீழ்க்கண்ட விக்கிபீடியா சுட்டி கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://en.wikipedia.org/wiki/Kaveri_River_Water_Dispute"&gt;http://en.wikipedia.org/wiki/Kaveri_River_Water_Dispute&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது ஒரு நடுநிலையான கட்டுரை இல்லையென முகப்பிலேயே சொல்லி இருக்கும் போதிலும் உங்கள் மேலான கருத்துக்களை அதில் இணைப்பதன் மூலம் தமிழர்களின் காவேரி வாதம் இணையத்தில் இன்னும் வலுப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;என் பார்வையில்:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;ol&gt;&lt;li&gt;தமிழ், தமிழன் என்றால் பிச்சைக்கார கூட்டம், அடுத்தவன் சொத்த்துக்கு ஆசைப்படுபவர்கள் என்னும் எண்ணம் எவருக்கும் வரும்படி மிக அழகாக, கோர்வையாக அடுக்கப்பட்டுள்ளது. &lt;/li&gt;&lt;li&gt;92' கலவரம் மிகவும் மேம்போக்காக சொல்லப்பட்டிருக்கிறது. அதுவும் கடைசி வரிகளில், "தமிழ்நாட்டிலும் இதேபோல் அங்கொன்றும் இங்கொன்றும் நடந்தது" என்று சொல்வதன் மூலம் அந்த கலவரத்தை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சி தெளிவாக தெரிகிறது.&lt;/li&gt;&lt;li&gt;பழைய வரலாறு மிக அதிகமாகவும், கலவரம் பற்றிய குறிப்பு மிக குறைவாக இருக்கிறது என்ற எதிர்ப்புக்கு "91ல் இணையம் இல்லை, எனக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பதிந்துள்ளேன்" என்பதுதான் பதில். &lt;/li&gt;&lt;li&gt;2002 நாடகம் என்று சொல்வதின் மூலம் ஆசிரியரின் "நடுநிலை" வெட்ட வெளிச்சமாகிவிட்டது.&lt;/li&gt;&lt;li&gt;"காவிரி நதி நீர் பங்கீட்டு பிரச்சினை - ஒரு கன்னடரின் பார்வையில்" என்பதுதான் மிகச்சரியான தலைப்பு. கட்டாயமாக ஒரு நடுநிலைமைக் கருத்தை என்னிடம் இருந்தும் எதிர்பார்க்க முடியாதுதான். ஆனாலும் இது கொஞ்சம் அதீதமாக தோண்றியது.&lt;/li&gt;&lt;li&gt;நான் வாழும் காலத்திலேயே இணையத்தில் மிகப் பெரிய திறந்த மூலத்தில் வரலாறு திருத்தி எழுதப்படுகிறது. இதை சரியான முறையில் வெளிக் கொணரவில்லையெனில் என் முதல் கருத்து முற்றிலும் உண்மை என பின்னால் நிறுவப்பட்டுவிடும். &lt;/li&gt;&lt;li&gt;வழக்கம் போல், தும்பை விட்டு வாலைப் பிடித்துக் கொண்டு இன்னொரு தலைமுறை நகர்ந்து கொண்டிருக்கும்.&lt;/li&gt;&lt;/ol&gt;&lt;p&gt;&lt;br /&gt;என் நண்பன் &lt;a href="http://thenathans.blogspot.com/"&gt;சுவாமிநாதன்&lt;/a&gt; இதற்காகவெல்லாம் வாதாடி இருக்கிறான் என்பது எனக்கு ஆச்சரியமாகவும், பெருமையாகவும் உள்ளது. &lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;வாழ்த்துக்கள் நண்பா!!!&lt;/strong&gt; &lt;/p&gt;&lt;p&gt;இந்த வாதங்களை இங்கே பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;a href="http://en.wikipedia.org/wiki/Talk:Kaveri_River_Water_Dispute"&gt;http://en.wikipedia.org/wiki/Talk:Kaveri_River_Water_Dispute&lt;/a&gt;&lt;/p&gt;&lt;p&gt;நமக்கு தமிழ்மணத்திலும், நமக்குள்ளும் சண்டை போட எவ்வளவோ இருக்கிறது, இதற்கெல்லாம் எங்கே நேரம் என்கிறீர்களா?&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13815647-3096087498177905317?l=soundparty.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://soundparty.blogspot.com/feeds/3096087498177905317/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13815647&amp;postID=3096087498177905317' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/3096087498177905317'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/3096087498177905317'/><link rel='alternate' type='text/html' href='http://soundparty.blogspot.com/2007/02/blog-post.html' title='திருத்தப்படும் வரலாறும் வராத ஆறும்...'/><author><name>Udhayakumar</name><uri>http://www.blogger.com/profile/15940190147442528383</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://static.flickr.com/35/68185278_83a2368597_o.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13815647.post-2581702878316533280</id><published>2007-02-05T20:16:00.000-06:00</published><updated>2007-02-09T17:50:23.902-06:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சண்டைக்கோழி'/><title type='text'>IT மக்கள் அசுரர்களா?</title><content type='html'>&lt;a href="http://poar-parai.blogspot.com/2007/01/it.html"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;IT தொழிலாளியும் - ஆளவந்தானும் - நம்ம பாமரனும்!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/a&gt; என்ற கட்டுரைக்கு என் பின்னூட்டம் இது. நீண்ட நாட்களுக்கு அப்புறம் நான் இணையத்தில் உலாவியதாலோ என்னவோ ஒரு பதிவுக்கு தேவையான அளவு சேர்ந்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;=========&lt;br /&gt;அசுரன் அவர்களே,பாமரனின் இந்த கட்டுரைக்கு என் எதிர்ப்பை முதலில் பதிவு செய்து கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;1. மொத்த IT கும்பலுமே காசு வெறி பிடித்தும், இரவில் குடிக்காமல் விட்டால் பைத்தியம் பிடுத்து விடுவது போலும் சித்தரித்திருக்கிறார் பாமரன். டாஸ்மாக்கின் விற்பனை மொத்த தமிழ்நாடுமே குடிகாரந்தான் என சத்தியம் செய்யாமல் செய்கிறதே. அதற்கென்ன பதில் வைத்திருக்கிறார் அவர், அல்லது நீங்கள்தான்????&lt;br /&gt;&lt;br /&gt;2. பப் கலாச்சாராத்தை ஒழிக்க தனிப்படை இல்லை தமிழ்நாட்டில். ஆனால் கள்ள சாராயத்தை ஒழிக்க மது விலக்குப் பிரிவு 24 மணி நேரமும் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் செயல்படுகிறது. பாமரானார் அவர்கள் என்றாவது கள்ள சாராயத்தை எதிர்த்து ஒரு கட்டுரை (ஒன்றே ஒன்று போதும்) எழுதியிருக்கிறாரா? அவர் புகழ் பாட என் வாய் மட்டும் இல்லை, என் பின்னால் ஓராயிரம் வாய் இருக்கும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;3. 20 வயதில் முடிவெடுக்கும் திறன் இருக்காது என பொத்தம் பொதுவாக முடிவுக்கு வருவதை தவிர்க்க வேண்டுகிறேன். 21 வயதில் 27 வயது அக்கா கல்யாணத்துக்கு வாங்கிய கடனுக்கு வட்டி, அப்பா அம்மாவுக்கு மெடி கிளெய்ம் பாலிசி, சித்தி மகனுக்கு காலேஜ் செலவு என எங்களுக்கும் ஒரு வட்டம் இருக்கிறது. மொத்த IT கூட்டத்தில் 10% (ஒரு லாரி அளவு :-) ) இருக்குமா இந்த குடித்து விட்டு கும்மாளம் போடும் கூட்டம். மொத்த IT கூட்டத்தையும் குனிய வைத்து கும்முகிறாரே பாமரனார்???&lt;br /&gt;&lt;br /&gt;4. IT மக்களின் காரில் இப்போழுது கல் எறிவதை விட அம்மாவுக்கு இருதய ஆபரேஷன் 1 லட்சம் வேண்டும் என் ஒரு மெயில் தட்டிப் பாருங்கள், ஒரு வாரத்தில் உங்கள் அம்மாவின் ஆபரேசனுக்குத் தேவையான பணம் மட்டும் அல்ல, சிறந்த சிகிச்சைக்கும் வழி செய்து விடுவார்கள். யாருக்காவது இது பற்றிய மேலதிக விவரங்கள் வேண்டுமானால் என்னைத் தொடர்பு கொள்க.&lt;br /&gt;&lt;br /&gt;5. என் அப்பாவின் ரிடையர்மெண்ட் கால சம்பளம் என் முதல் மாச சம்பளத்தை விட குறைவு என காலரை தூக்கி விட்டவர்களை விட அதை அப்படியே மொத்தமாக அவரிடம் குடுத்து காலில் விழுந்தவர்கள்தான் என் கண்ணில் நிறைய (நிறையவே...) தென் படுகிறார்கள். என் பார்வை சரியானது என உறுதியாக நான் நம்புகிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13815647-2581702878316533280?l=soundparty.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://soundparty.blogspot.com/feeds/2581702878316533280/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13815647&amp;postID=2581702878316533280' title='35 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/2581702878316533280'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/2581702878316533280'/><link rel='alternate' type='text/html' href='http://soundparty.blogspot.com/2007/02/it.html' title='IT மக்கள் அசுரர்களா?'/><author><name>Udhayakumar</name><uri>http://www.blogger.com/profile/15940190147442528383</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://static.flickr.com/35/68185278_83a2368597_o.jpg'/></author><thr:total>35</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13815647.post-4627468958329876841</id><published>2006-12-31T18:25:00.000-06:00</published><updated>2006-12-31T18:29:46.864-06:00</updated><title type='text'>புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!</title><content type='html'>உலகமெலாம் பருவ மழை ஒத்தபடி பெய்யட்டும்&lt;br /&gt;உழவரெலாம் தானியத்தை உவப்புடனே பெருக்கட்டும்&lt;br /&gt;பல தொழில்கள் புரிகின்ற பாட்டாளி உயரட்டும்&lt;br /&gt;கல்லாமை கடன் வறுமை களங்கங்கள் மறையட்டும்&lt;br /&gt;நலவாழ்வை அளிக்கும் மெய் ஞான ஒளி வீசட்டும்&lt;br /&gt;நம் கடமை அறவாழ்வின் நாட்டத்தே சிறக்கட்டும்&lt;br /&gt;வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!&lt;br /&gt;&lt;br /&gt;- வேதாத்ரி மகரிஷி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13815647-4627468958329876841?l=soundparty.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://soundparty.blogspot.com/feeds/4627468958329876841/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13815647&amp;postID=4627468958329876841' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/4627468958329876841'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/4627468958329876841'/><link rel='alternate' type='text/html' href='http://soundparty.blogspot.com/2006/12/blog-post_31.html' title='புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!'/><author><name>Udhayakumar</name><uri>http://www.blogger.com/profile/15940190147442528383</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://static.flickr.com/35/68185278_83a2368597_o.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13815647.post-2982204706440842804</id><published>2006-12-25T22:43:00.000-06:00</published><updated>2006-12-25T22:50:14.048-06:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>ஓற்றை முடி</title><content type='html'>&lt;div align="left"&gt;என்னை என்னால் &lt;/div&gt;&lt;div align="left"&gt;நம்ப முடியவில்லை&lt;/div&gt;&lt;div align="left"&gt;என் முகத்தை பார்க்கவே &lt;/div&gt;&lt;div align="left"&gt;எனக்கு பிடிக்கவில்லை.&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;தினமும் உபயோகித்த&lt;/div&gt;&lt;div align="left"&gt;ஞாபகம் இருக்கிறது.&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;கை மீறி போய் விட்டது&lt;/div&gt;&lt;div align="left"&gt;இன்னமும் கல்யாணம்&lt;/div&gt;&lt;div align="left"&gt;வேறு ஆகவில்லை&lt;/div&gt;&lt;div align="left"&gt;ஊர் என்ன பேசுமோ?&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;அப்படியே மறைத்து &lt;/div&gt;&lt;div align="left"&gt;விட்டால்...&lt;/div&gt;&lt;div align="left"&gt;இல்லை கல்யாணத்துக்கு&lt;/div&gt;&lt;div align="left"&gt;முன்னால் சொல்லி விட்டால்...&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;-என் தலையில் &lt;/div&gt;&lt;div align="left"&gt;ஒற்றை வெள்ளை முடி!&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13815647-2982204706440842804?l=soundparty.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://soundparty.blogspot.com/feeds/2982204706440842804/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13815647&amp;postID=2982204706440842804' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/2982204706440842804'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/2982204706440842804'/><link rel='alternate' type='text/html' href='http://soundparty.blogspot.com/2006/12/blog-post_25.html' title='ஓற்றை முடி'/><author><name>Udhayakumar</name><uri>http://www.blogger.com/profile/15940190147442528383</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://static.flickr.com/35/68185278_83a2368597_o.jpg'/></author><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13815647.post-7976550864805156874</id><published>2006-12-24T21:17:00.000-06:00</published><updated>2006-12-24T22:12:21.811-06:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>போய் வா!!!</title><content type='html'>என் வெற்றி&lt;br /&gt;என் அழுகை&lt;br /&gt;என் கோபம்&lt;br /&gt;என் இயலாமை&lt;br /&gt;என் சோகங்கள்&lt;br /&gt;என் காதல்கள்&lt;br /&gt;&lt;br /&gt;உன்னுடன் ஒத்துப் போகாதபோது&lt;br /&gt;உன் செல்லச் சிணுங்கல்கள்&lt;br /&gt;உன்னுடனான சின்னச் சண்டைகள்&lt;br /&gt;உன்னால் சுருங்கிய&lt;br /&gt;உறவுகளும் நட்பு வட்டங்களும்&lt;br /&gt;உன்னால் குறைந்துபோன&lt;br /&gt;தொலைபேசி&lt;br /&gt;உரையாடல்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;முகம் பார்த்து சிரிக்க மறந்து&lt;br /&gt;சாட்டிங்கில் சிரிப்பு முகம்&lt;br /&gt;காட்ட வைத்த உன்&lt;br /&gt;கஞ்சத்தனம்...&lt;br /&gt;&lt;br /&gt;அத்தனையையும்&lt;br /&gt;கூட இருந்த&lt;br /&gt;அமைதியாய் பார்த்தாய்&lt;br /&gt;நீ...&lt;br /&gt;&lt;br /&gt;நான் இழுத்த இழுப்புக்கு வராமல்&lt;br /&gt;உன் பின்னால் என்னை&lt;br /&gt;அலைய வைத்தாய்&lt;br /&gt;ஒவ்வொரு முறையும்&lt;br /&gt;ஜெயித்தது நீதான்...&lt;br /&gt;&lt;br /&gt;என்னோடு நீ இருந்த&lt;br /&gt;ஒவ்வொரு நாட்களும்&lt;br /&gt;மறக்க முடியாதடி...&lt;br /&gt;&lt;br /&gt;போய் வா 2006.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13815647-7976550864805156874?l=soundparty.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://soundparty.blogspot.com/feeds/7976550864805156874/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13815647&amp;postID=7976550864805156874' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/7976550864805156874'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/7976550864805156874'/><link rel='alternate' type='text/html' href='http://soundparty.blogspot.com/2006/12/blog-post.html' title='போய் வா!!!'/><author><name>Udhayakumar</name><uri>http://www.blogger.com/profile/15940190147442528383</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://static.flickr.com/35/68185278_83a2368597_o.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13815647.post-116426302904613719</id><published>2006-11-23T00:12:00.000-06:00</published><updated>2006-12-17T22:21:44.196-06:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்/நிகழ்வுகள்'/><title type='text'>வருத்தப்படாத வாலிபர்கள்</title><content type='html'>&lt;strong&gt;சம்பவம் 1:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000000;"&gt;வாலிபன் 1:&lt;/span&gt;&lt;/strong&gt; மாப்பிள, எனக்கு கல்யாணம்.&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;strong&gt;வாலிபன் 2:&lt;/strong&gt;&lt;/span&gt; உனக்கு கருமாதி மட்டுந்தான் பாக்கின்னு நெனைச்சேன். ஏதோ ஒரு பஜாரியை உன் தலையில கட்டபோறாங்களா???&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;strong&gt;வாலிபன் 1:&lt;/strong&gt;&lt;/span&gt; லவ்டா, இது லவ்டா...&lt;br /&gt;&lt;strong&gt;வாலிபன் 2:&lt;/strong&gt; அதுக்கு எதுக்குடா எனக்கு இந்த அர்ச்சனை?&lt;br /&gt;&lt;strong&gt;வாலிபன் 1:&lt;/strong&gt; இது லவ் மேரேஜ். கல்யாணம் மே மாசத்துல. அந்த பொண்ணூதான் முதல்ல சொன்னா...&lt;br /&gt;&lt;strong&gt;வாலிபன் 2:&lt;/strong&gt; அந்த பொண்ணுக்கு கண், காது எல்லாம் நல்லா இருக்குல்ல? எப்படிடா உனக்கெல்லாம்???&lt;br /&gt;&lt;strong&gt;வாலிபன் 1:&lt;/strong&gt; உனக்கெல்லாம் வயித்தெரிச்சல்... கல்யாணத்துக்கு முன்னாடியே வந்துடு...&lt;br /&gt;&lt;strong&gt;வாலிபன் 2:&lt;/strong&gt;சரி சரி , மனசுல எதுவும் வைச்சுக்காத. விளையாட்டுக்கு சொன்னேன். உனக்கு வாழ்த்துப்பா, அந்த பொண்ணுக்கு இரங்கற்பாதான் பாட முடியும்... மொய், கிஃப்ட்ன்னு எல்லாம் எதிர்பார்க்காதே...&lt;br /&gt;&lt;strong&gt;வாலிபன் 1:&lt;/strong&gt; &lt;a href="mailto:!@#$%"&gt;!#$%&lt;/a&gt;^&amp;*()&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சம்பவம் 2:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;em&gt;முருகா, இன்னைக்காவது ஒரு பொண்ணை தேத்திறணும். வயசு ஆகிட்டே இருக்கு என ஒரு வாலிபர் கீபோர்டை தொட்டு கும்பிட்டு விட்டு ஆர்குட்டில் நுழைகிறார்.&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வாலிபர்:&lt;/strong&gt; ஹாய், என் பேரு கார்த்திக். உங்களைப் பத்தி தெரிஞ்சுக்கலாமா?&lt;br /&gt;&lt;strong&gt;பெண்:&lt;/strong&gt; என் பேரு சௌம்யா, MBBS படிச்சிட்டு இருக்கேன்.&lt;br /&gt;&lt;strong&gt;வாலிபர்: &lt;/strong&gt;நான் கன்சல்டன்டா இருக்கேன்.&lt;br /&gt;&lt;strong&gt;பெண்: &lt;/strong&gt;ஓ, அப்படியா???&lt;br /&gt;&lt;strong&gt;வாலிபர்: &lt;/strong&gt;MBBS ன்னா??? நர்ஸா???&lt;br /&gt;&lt;strong&gt;பெண்:&lt;/strong&gt;)(*&amp;amp;amp;^%#$%^&amp;amp;*(... உன்னையெல்லாம் எதுல அடிக்கறதுன்னு தெரியலை...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;கடலை போடக் கூட தெரியலை... மெக்கானிகல் என்ஞ்சினியரிங் சேர்த்துவிட்ட எங்க அப்பாவை சொல்லணும்... என அடுத்த ரவுண்டுக்கு ரெடியாகிறார்.&lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13815647-116426302904613719?l=soundparty.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://soundparty.blogspot.com/feeds/116426302904613719/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13815647&amp;postID=116426302904613719' title='22 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/116426302904613719'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/116426302904613719'/><link rel='alternate' type='text/html' href='http://soundparty.blogspot.com/2006/11/blog-post_23.html' title='வருத்தப்படாத வாலிபர்கள்'/><author><name>Udhayakumar</name><uri>http://www.blogger.com/profile/15940190147442528383</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://static.flickr.com/35/68185278_83a2368597_o.jpg'/></author><thr:total>22</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13815647.post-116374175548401671</id><published>2006-11-16T23:33:00.000-06:00</published><updated>2006-12-24T21:26:11.299-06:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>குடைக்குள் மழை</title><content type='html'>வாசல் வரை வந்து&lt;br /&gt;வழியனுப்பு விழா,&lt;br /&gt;காருக்குள் அமர்ந்ததும்&lt;br /&gt;உன் பறக்கும் முத்தம்,&lt;br /&gt;என்னுடன் கை கோர்த்து&lt;br /&gt;ஏரிக்கரையில்&lt;br /&gt;நடை பயணம்...&lt;br /&gt;செல்லச் சண்டையில்&lt;br /&gt;மண்டையில் கொட்டு....&lt;br /&gt;&lt;br /&gt;ஏய் பிசாசே,&lt;br /&gt;யார் கண்ணுக்கும் தெரியாமல்&lt;br /&gt;எனக்கு மட்டும் தெரியும்&lt;br /&gt;வித்தையை&lt;br /&gt;எங்கிருந்து கற்றாய்?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13815647-116374175548401671?l=soundparty.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://soundparty.blogspot.com/feeds/116374175548401671/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13815647&amp;postID=116374175548401671' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/116374175548401671'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/116374175548401671'/><link rel='alternate' type='text/html' href='http://soundparty.blogspot.com/2006/11/blog-post_16.html' title='குடைக்குள் மழை'/><author><name>Udhayakumar</name><uri>http://www.blogger.com/profile/15940190147442528383</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://static.flickr.com/35/68185278_83a2368597_o.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13815647.post-116348650294950522</id><published>2006-11-14T00:37:00.000-06:00</published><updated>2006-12-24T21:26:30.329-06:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>தூக்கம் தொலைக்கும் இரவுகள்</title><content type='html'>உன் முடிக்கற்றைகள்&lt;br /&gt;விசிறியாய்...&lt;br /&gt;உன் நினைவுகள்&lt;br /&gt;தலையணையாய்...&lt;br /&gt;உன் வார்த்தைகள்&lt;br /&gt;தாலாட்டாய்...&lt;br /&gt;உன் சிரிப்புகள்&lt;br /&gt;போர்வையாய்...&lt;br /&gt;ராட்சசி,&lt;br /&gt;நானெப்படி உறங்குவேன்??&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13815647-116348650294950522?l=soundparty.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://soundparty.blogspot.com/feeds/116348650294950522/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13815647&amp;postID=116348650294950522' title='40 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/116348650294950522'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/116348650294950522'/><link rel='alternate' type='text/html' href='http://soundparty.blogspot.com/2006/11/blog-post.html' title='தூக்கம் தொலைக்கும் இரவுகள்'/><author><name>Udhayakumar</name><uri>http://www.blogger.com/profile/15940190147442528383</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://static.flickr.com/35/68185278_83a2368597_o.jpg'/></author><thr:total>40</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13815647.post-116131408520878534</id><published>2006-10-19T21:58:00.000-05:00</published><updated>2006-11-15T20:10:26.553-06:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்/நிகழ்வுகள்'/><title type='text'>பொங்கல்</title><content type='html'>எல்லோரும் தீபாவளி வாழ்த்துக்கள் சொல்ல எனக்கு பொங்கல் மேல ஞாபகம் வந்துவிட்டது. எனக்கு நினைவு தெரிந்து முதன் முதலில் பொங்கல் சாப்பிட்டது மூணாவது படிக்கும் போது. எங்கள் ஊரிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்திலுள்ள முருகன் கோவிலில் மார்கழி மாசத்தில் காலையில் பொங்கல் கொடுப்பார்கள். 4 மணிக்கு எழுந்து நண்பர்கள் குழாமுடன் போய் உட்கார்ந்தால் ராஜாமணி குருக்கள் மணியை ஆட்டிக் கொண்டே புரியாதா பாஷையில் எதேதோ பேசிக் கொண்டே முருகனை குளிப்பாட்டிக் கொண்டு இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பெரியவர் சீர்காழி கோவிந்தராஜன் குரலில் எங்கள் பாட புத்தகத்தில் இருந்த கடவுள் வாழ்த்தை பாடிக் கொண்டிருந்தார். நாங்கள் பாடும் ராகத்துக்கும் அவர் பாடும் ராகத்துக்கும் எக்கசக்க வித்தியாசம். பேசாம இவரே வாத்தியார வந்துரலாம். மருத மலை மாமணியே முருகையான்னு மருதமலை தியேட்டரில் போடும் பாடலையும் பாட சொல்லி கேக்கலாம் என்று எங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தோம். பொங்கல் கையில் வரும் போது மணி ஆறு. கையில் பொங்கல் இருந்த இடம் முழுவதும் சிகப்பேறி இருந்தது. நாக்கு சப்பிக் கொண்டே வீடு வந்து சேர்ந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மூணு நாள்தான் இந்த மாதிரி நடந்திருக்கும். காலையில் எழுந்து பனியில் நடந்து போய் வந்ததால் என்னைத் தவிர எல்லோருக்கும் காய்ச்சல் வந்து விட்டது. கோவிலுக்கு போகும் வழியில் ஒரு விளக்கு கம்பம் கூட கிடையாது. அது மட்டுமிலாமல் சுடுகாடும் அந்தப் பக்கந்தான் இருந்தது. நீயும் போக வேண்டாம் என வீட்டில் சொல்லி விட்டார்கள். யாருக்குமே என்னோட (பொங்கல்) பக்தி புரியலையேன்னு ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்க பெரிய மாமா நான் கூப்பிட்டு போவதாக சொன்னவுடன் தான் சமாதானம் ஆனேன். காலையில் திடீரென கண் விழித்துப் பார்த்தால் எல்லோரும் தூங்கிக் கொண்டு இருந்தார்கள். மணி பார்த்தால் 5. மாமா வீட்டுக்கு போய் அவரை எழுப்பி குளிக்க வைத்து அவர் சைக்கிளில் ஜம்மென்று பின்னால் உக்கார்ந்து போனால் கோவில் கதவு பூட்டி இருந்தது. அப்படியே கொஞ்ச நேரம் குளிரில் நடுங்கி கொண்டு உக்கார்ந்திருந்தால் குருக்கள் ஏதோ மந்திரத்தை முணகிக் கொண்டே வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னப்பா, மணி இன்னமும் நாலு கூட ஆகலை, அதுக்குள்ள வந்துட்டீங்கன்னு ஆச்சரியப்பட்டுக் கொண்டே கதவை திறந்தார். இரு உன்னைய வீட்டுக்கு போய் வைச்சுக்கறேன் என மாமாவின் முறைப்பை பொருட்படுத்தாமல் சாமி கும்பிட்டு பொங்கல் வாங்கி வீட்டுக்கு வந்து பார்த்தால் கடிகாரம் இன்னமும் 5 மணியிலேயே இருந்தது. இந்த கூத்துக்கு அப்புறம் மாமா வர மாட்டேன்னு சொல்லி விட்டார். அப்புறம் நானே சைக்கிள் ஓட்டிப் பழகி போய் வர ஆரம்பித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மார்கழி முழுவதும் குருக்கள் கையால் பொங்கல் வாங்கி தின்று விட்டு வீட்டில் வைக்கும் தைப் பொங்கல், தையில் வரும் மாரியம்மன் பண்டிகையின் போது வைக்கும் பொங்கல் அவ்வளவாக பிடிக்காமல் போய்விட்டது. ஒவ்வொரு வருடமும் தவறாமல் போய் அங்கு பாடும் அத்தனை பாடல்கள், மந்திரங்கள் என அர்த்தம் புரியாமலேயெ மனப்பாடம் செய்து எங்கள் கூட்டத்தில் ஒப்பித்து நாங்கள் விளையாடும் விளையாட்டுக்களில் ஆஸ்தான பூசாரியாக பதவியேற்றுக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த 7 வருடம் இது ரொம்ப ஒழுங்காக நடந்தது. நெத்தி நிறைய போடும் பட்டை ஒரு சின்ன கீற்றாக மாறியது. அது கூட திருநீறு வைசாத்தான் உன் மூஞ்சி களையா இருக்கும் என என் பாட்டியின் புலம்பலுக்காக வைக்க ஆரம்பித்தேன். தி.க. மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்களின் தொடர்பால் கூட இது இருக்கலாம். குடும்பத்தை ஒழுங்காக கவனிக்காதவர்கள், எந்த வேலைக்கும் போகாமல் ஊர் சுற்றிவர்கள் மட்டும் இந்த மாதிரி கடவுள் மறுப்புக் கொள்கைகள் பேசி திரிந்ததாலோ என்னவோ அதிலும் அப்புறம் ஈடுபாடு இல்லாமல் போய் விட்டது. மார்கழி மாதம் முழுவதும் கோவிலுக்கு போனது போய் வாரத்துக்கு ஒரு நாள், லீவில் வீட்டில் இருக்கும் நாட்கள் என குறைந்து கொண்டே வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ஒன்று, இந்த மாதிரி அனுபவங்களை கூடை கூடையாய் சுமந்து கொண்டு ஒரு நாள் &lt;em&gt;&lt;strong&gt;"நாங்கெல்லாம் அந்த காலத்துல&lt;/strong&gt;" &lt;/em&gt;என ஆரம்பிக்கும் காலம் இன்னும் வெகு தொலைவில் இல்லை என்பது மட்டும் நிச்சயம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13815647-116131408520878534?l=soundparty.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://soundparty.blogspot.com/feeds/116131408520878534/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13815647&amp;postID=116131408520878534' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/116131408520878534'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/116131408520878534'/><link rel='alternate' type='text/html' href='http://soundparty.blogspot.com/2006/10/blog-post.html' title='பொங்கல்'/><author><name>Udhayakumar</name><uri>http://www.blogger.com/profile/15940190147442528383</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://static.flickr.com/35/68185278_83a2368597_o.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13815647.post-116105652960125359</id><published>2006-10-16T22:36:00.000-05:00</published><updated>2006-12-24T21:26:40.364-06:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>உள்ளாட்சித் தேர்தல் 2006</title><content type='html'>1. காலையில் வேட்பாளரின்&lt;br /&gt;ஆவேச முழக்கம்&lt;br /&gt;"சாதிகள் இல்லையடா மடையா".&lt;br /&gt;இரவில் பக்கத்து ஊருக்கு&lt;br /&gt;கூடுதல் பணப் பட்டுவாடா&lt;br /&gt;அது வேறு சாதிக்காரர்கள்&lt;br /&gt;இருக்கும் ஊராம்...&lt;br /&gt;&lt;br /&gt;2. ஊருக்கு மட்டுமல்ல உபதேசம்&lt;br /&gt;"ஸ்காட்ச்" உடன் ஊறுகாய்,&lt;br /&gt;பழசை மறக்க மாட்டாராம் தலைவர்.&lt;br /&gt;&lt;br /&gt;3. அனைத்து வேட்பாளர்களிடமும்&lt;br /&gt;பணம் வாங்கியாயிற்று&lt;br /&gt;யாருக்கு போடப் போகிறாய் ஓட்டு?&lt;br /&gt;கேட்ட மனைவியிடம் சொன்னான்,&lt;br /&gt;எல்லோருக்குந்தான்...&lt;br /&gt;இவனுக ஜெயிச்சா&lt;br /&gt;நாடு உருப்படவா போகுது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13815647-116105652960125359?l=soundparty.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://soundparty.blogspot.com/feeds/116105652960125359/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13815647&amp;postID=116105652960125359' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/116105652960125359'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/116105652960125359'/><link rel='alternate' type='text/html' href='http://soundparty.blogspot.com/2006/10/2006.html' title='உள்ளாட்சித் தேர்தல் 2006'/><author><name>Udhayakumar</name><uri>http://www.blogger.com/profile/15940190147442528383</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://static.flickr.com/35/68185278_83a2368597_o.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13815647.post-115898883448433823</id><published>2006-09-27T19:16:00.000-05:00</published><updated>2006-12-03T21:30:03.446-06:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்/நிகழ்வுகள்'/><title type='text'>தென்றல் வந்து தீண்டும் போது</title><content type='html'>நான் யாருடனாவது பேசிக் கொண்டிருக்கும்போது &lt;strong&gt;அவதாரம்&lt;/strong&gt; படத்தில் வரும் "தென்றல் வந்து தீண்டும் போது" பாடல் வந்தால் அவ்வளவுதான் என் உரையாடலுக்கான ஆயுசு. கூட பேசிக் கொண்டிருப்பவர் அவர் மட்டும் மைக் டெஸ்டிங், 1,2,3 சொல்ல வேண்டியதுதான். இது மாதிரி சில பாடல்களை நான் தேர்ந்தெடுத்து வைத்திருந்தாலும் இது மட்டும் என் அனைத்து மன நிலைமைக்கும் பொருந்தும்...&lt;br /&gt;&lt;br /&gt;நான் ரொம்ப தனிமைப்பட்டுவிட்டதாக நினைக்கும், ஊருக்குப் போகாத பெங்களூரின் வெள்ளிக் கிழமை இரவுகளில் ஸ்குரூ ட்ரைவருடன் சேர்ந்து என்னை சந்தோஷமாக வைத்திருக்க உதவியது. மனதுக்குப் பிடித்தவர்களுடன் நிறைய நேரம் பேசிய பிறகு என்னை செய்வது என தெரியாமல் விழிக்கும் போது அவர் நினைவுகளை அசை போட உதவும் பாடல். எதோ நான் மிகப் பெரியதாக சாதித்து விட்டதாக நினைத்து கை இரண்டையும் விரித்து வீசும் காற்றுக்கு எதிரே நின்று கொண்டிருக்கும் போது இந்த பாட்டை சத்தமாக பாடத் தோன்றும். . யாருடனும் பகிர்ந்து கொள்ள முடியாத சோகத்தை நான் மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும் எனும் நிலையில் என் கூட வந்து அமர்ந்து வருடி விடும் பாடல். நான் யார் மேலாவது அளவுக்கு மீறிய கோபத்தை வெளிப்படுத்திவிடுவேனா என்ற பய உணர்ச்சியில் கேட்கும் பாடல் என அடுக்கிக் கொண்டே போகலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பாடலை நான் இந்த அளவுக்கு ரசிக்க காரணம் எனக்கு நினைவு தெரிந்து நானே முதல் முதலாய் வாங்கியா கேசட் இது. நாசர் என்னும் கலைஞனுக்குள்ளிருந்து வந்த இந்த ஓவியத்தை முழுவதுமாய் உள்வாங்கி அதை கொஞ்சம் கூட சிதைக்காமல் மெருகேற்றி தந்த இசைஞானியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். சிம்பொனிக்கு உரிய அனைத்து அம்சங்களும் இந்த பாடல் முழுவதும் நிரம்பி வழியும். இது கானடா, அது பைரவி என ஒரு மண்ணும் தெரியாதா எனக்கு இது ஒரு அற்புதமான பாடல் என்பது மட்டும் விளங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;கண் தெரியாத பெண்ணிடம் எனக்கு காதல், கனவுப் பாடல் நிறங்கள் நிறைந்து இருக்க வேண்டும்... இப்படித்தான் ராசாவிடமும் பாடலை எழுதிய கவிஞரிடமும் நாசர் சொல்லியிருக்க வேண்டும்...கண் தெரியாத பெண் உணரக் கூடிய விஷயங்களை மட்டும் போட்டு கவிஞர் பாட்டு எழுதி குடுத்திருக்க வேண்டும். ஒரு அற்புதமான விஷயத்தின் ரெண்டாவது நல்ல விஷயமிது...ராசாவின் குரலும் ஜானகியின் குரலும் இதை இன்னும் ஒரு படி மேலேற்றி சிம்மாசனத்துக்கு அருகில் நிற்க வைக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாக நாசரின் எண்ணத் தெளிப்புதான் பாடலை முழுதுமாய் மற்றொரு உயரத்துக்கு கொண்டு போகின்றது. நவீன ஓவியம் என்றாலே எள்ளி நகைக்கும் எனக்கு அது ஒரு சாதாரண கலையில்லை என முதன்முதலில் தெளிவாக்கியது இந்த பாடல்தான். பார்க்கும் விதத்திலெல்லாம் ஒரு ஓவியம் பீறிட்டுக் கிளம்பும் என சொன்னதற்க்கு சிரித்த நான் அதற்க்கப்புறம் நவீன ஓவியத்தை நையாண்டி செய்வதி நிறுத்தி விட்டேன்.சிறு குழந்தைகளை வண்ண வண்ண உடைகளில் ஆட விட்டதாகட்டும், காவி பெரியவர், இருட்டில் விளக்கு, சிவப்பு வானம், பச்சை வயல் என எங்கும் நிறங்கள்... கண் தெரியாத பெண், கூட இருப்பவனின் துணையுடன் அனுபவிக்கும் நிறத்தை அப்படியே படம் பிடித்திருக்கிறார்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.youtube.com/watch?v=F3s0mDjVy54"&gt;http://www.youtube.com/watch?v=F3s0mDjVy54&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;strong&gt;உண்மையிலே உள்ளது என்ன என்ன?&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;strong&gt;வண்ணங்கள் என்ன என்ன?&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13815647-115898883448433823?l=soundparty.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://soundparty.blogspot.com/feeds/115898883448433823/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13815647&amp;postID=115898883448433823' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/115898883448433823'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/115898883448433823'/><link rel='alternate' type='text/html' href='http://soundparty.blogspot.com/2006/09/blog-post_27.html' title='தென்றல் வந்து தீண்டும் போது'/><author><name>Udhayakumar</name><uri>http://www.blogger.com/profile/15940190147442528383</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://static.flickr.com/35/68185278_83a2368597_o.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13815647.post-115964875078353943</id><published>2006-09-23T22:19:00.000-05:00</published><updated>2008-11-01T20:34:54.965-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆர்வக் கோளாறு'/><title type='text'>ஏன்? எதற்கு? எப்படி???-2</title><content type='html'>&lt;a href="http://soundparty.blogspot.com/2006/05/blog-post_11.html"&gt;Part 1&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய நவீன தமிழ் மங்கையரைப் பற்றிய இந்த கேள்விகளுக்கு யாருக்காவது விடை தெரிஞ்சா சொல்லுங்களேன். இதை யார்கிட்டையாவது நேரே கேட்டா எனக்கு புத்தூர் மற்றும் தெலுங்கு பாளையம் அட்ரஸ் விசாரிக்கும் நிலை வந்துடும்ன்னு பயந்துதான் இங்க போட்டுருக்கேன்.&lt;br /&gt;&lt;br /&gt;1. உங்களையெல்லாம் பெத்தாங்களா, இல்லை ஆர்டர் குடுத்து செஞ்சாங்களா?&lt;br /&gt;&lt;br /&gt;2. கற்காலத்துல இருக்கற மாதிரி காதுல இவ்வளவு பெரிய வளையம் மாட்டிட்டு திரியரீங்களே, இதென்ன விட்ட குறை தொட்ட குறை மாதிரி போன ஜென்மத்து தொடர்பா?&lt;br /&gt;&lt;br /&gt;3. முன் மண்டையின் காலியான இடத்தை மறைக்க நாங்க படாதபாடு படும்போது நீங்க அழகான நீளமான முடியை ஒரு சாணுக்கு வெட்டிக்கறீஙகளே, அது ஏன்?&lt;br /&gt;&lt;br /&gt;4. தேவையே இல்லைன்னாலும் நல்லா இருக்குல்லன்னு ஒன்னுக்கும் உதவாத ஒரு டெடி பியரை கையில் வைத்துக் கொண்டு நீங்கள் பண்ணும் கெட்ட அலப்பறையில் சாப்பிடக் கூப்பிட்டு வந்த மாடு அதை வாங்கிக் குடுக்குதே, அது ஏன்?&lt;br /&gt;&lt;br /&gt;5. எப்போ கேட்டாலும் டயட்ன்னு சாலட் மட்டும் சாப்பிட்டு எப்படி உயிரோட இருக்கீங்க? தனியா போயி அன்லிமிடெட் மீல்ஸ் ஒரு கட்டு கட்டிட்டு வந்துடுவீங்களா?&lt;br /&gt;&lt;br /&gt;6. எப்பவும் கையில ஒரு ஆங்கில புத்தகத்தை வைச்சிட்டு திரியரீங்களே, உண்மையா அதை படிக்கறீங்களா, இல்லை யாருகிட்டையாவது கதை கேட்டுக்குவீங்களா?&lt;br /&gt;&lt;br /&gt;7. ஸ்கூலுக்கு போகும் சமயத்தில் எடுத்தது மாதிரியான பத்தாத ட்ரெஸ் அதிகமா போடறீங்களே, நீங்க ரொம்ப கஞ்சமா???&lt;br /&gt;&lt;br /&gt;8. நோ மாம், ஐ ஆம் ஸ்டண்டிங் இன் தி புளிய மரத்து நிழல்ன்னு சரளமா தமிழையும் ஆங்கிலத்தையும் கலந்து கொத்து பரோட்டா போடறீங்களே, தனியா கோர்ஸ் போவீங்களா???&lt;br /&gt;&lt;br /&gt;9. அரை மணி நேரத்துக்கு ஒரு தடவை ஓடிப் போய் மேக்கப் பண்ணிட்டு வர்றீங்களே, நீங்க உங்க பாட்டிக்கு தங்கச்சி மாதிரி இருக்கிற விஷயம் வெளிய தெரிஞ்சுரும் அப்படிங்கற பயத்திலயா?&lt;br /&gt;&lt;br /&gt;10. எப்பவும் கால்ல ஸ்டூல் போட்டுட்டு நடக்கறிங்களே, இந்த மாதிரி எவனாவது ஏடாகூடமா கேட்டா அடிக்கறதுக்கா?&lt;br /&gt;&lt;br /&gt;பெண்ணியவாதிகள் யாரவது வந்து என்னை கும்முவதற்க்குள் ஐ ஆம் தி எஸ்கேப்!!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13815647-115964875078353943?l=soundparty.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://soundparty.blogspot.com/feeds/115964875078353943/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13815647&amp;postID=115964875078353943' title='29 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/115964875078353943'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/115964875078353943'/><link rel='alternate' type='text/html' href='http://soundparty.blogspot.com/2006/09/2.html' title='ஏன்? எதற்கு? எப்படி???-2'/><author><name>Udhayakumar</name><uri>http://www.blogger.com/profile/15940190147442528383</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://static.flickr.com/35/68185278_83a2368597_o.jpg'/></author><thr:total>29</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13815647.post-115872717202631156</id><published>2006-09-23T08:42:00.000-05:00</published><updated>2006-09-23T09:33:51.846-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்/நிகழ்வுகள்'/><title type='text'>எங்கே செல்லும் இந்தப் பாதை!!!</title><content type='html'>தினமும் இங்க எட்டிப் பார்த்துட்டு போற 53 நல்ல உள்ளங்களே, &lt;p&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/blogger/7384/1206/320/Munising%20170.0.jpg" border="0" /&gt;இப்படி இருந்த நான் &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/blogger/7384/1206/320/7868919_53306ea3d6_o.jpg" border="0" /&gt;&lt;br /&gt;இப்படி ஆயிட்டேன்:-(&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திரும்ப பழையபடி திரும்ப எவ்வளவு நாள் ஆகும்ன்னு தெரியலை. அதுவரை நீங்கெல்லாம் சந்தோஷமா இருங்க...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13815647-115872717202631156?l=soundparty.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/115872717202631156'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/115872717202631156'/><link rel='alternate' type='text/html' href='http://soundparty.blogspot.com/2006/09/blog-post_115872717202631156.html' title='எங்கே செல்லும் இந்தப் பாதை!!!'/><author><name>Udhayakumar</name><uri>http://www.blogger.com/profile/15940190147442528383</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://static.flickr.com/35/68185278_83a2368597_o.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13815647.post-115852802086999550</id><published>2006-09-18T09:41:00.000-05:00</published><updated>2006-12-10T04:19:35.350-06:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்/நிகழ்வுகள்'/><title type='text'>ஒரு ஞாயிற்றுக்கிழமை உரையாடல்...</title><content type='html'>&lt;strong&gt;மகன்:&lt;/strong&gt; ஹலோ அம்மா, நாந்தான்மா. எங்க இருக்க, சமையல் கட்டுலயா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அம்மா: &lt;/strong&gt;இல்லடா, தோட்டத்துல. கீரை பொறிக்க வந்தேன், வர்ரப்போ அப்படியே போனையும் எடுத்துட்டு வந்துட்டேன். அங்க இப்போ மணி எத்தனை?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மகன்: &lt;/strong&gt;3 வருஷமா நீயும் கேக்கற, நானும் சொல்லிட்டே இருக்கேன்... நீயே கணக்கு போட்டுக்க கூடாது???&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அம்மா: &lt;/strong&gt;அதெல்லாம் தெரிஞ்சா நான் ஏன் இங்க வடிச்சு கொட்டிட்டு இருக்கேன். சரி, வீட்ல இருக்கியா, இல்லை வெளியில இருக்கியா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மகன்:&lt;/strong&gt; வீட்லதான்மா இருக்கேன். அக்கா, சித்தி, மாமா எல்லோருக்கும் போன் பண்ணிட்டேன். இன்னைக்கு நீதான் கடைசி. அப்புறம் என்ன நடக்குது அங்க?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அம்மா:&lt;/strong&gt;இங்க ஒன்னும் இல்ல, திருப்பூர் போய்ட்டு வந்தேன். தாத்தாவுக்கு உடம்பு சரியில்லைடா. உன்னைய பார்க்கணும்னார், ஒரு தடவைதான் அங்க போன் பண்ணேன்டா???&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மகன்: &lt;/strong&gt;முந்தா நேத்து மாமா செல்லுக்கு பண்ணுனேன்மா, அப்போ அவர் வெளிய இருந்தார். சரி, இன்னைக்கு பண்ணறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அம்மா: &lt;/strong&gt;ரேவதி வந்து 2000 பணம் வாங்கிட்டு போனா. அவ குழந்தைக்கு திரும்ப உடம்பு சரியில்லாம போயிடுச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மகன்: &lt;/strong&gt;ஏம்மா, போன மாசம் கூட பணம் குடுத்ததா சொன்ன? இப்படியே வந்து கேக்கறவங்களுக்கெல்லாம் குடுத்துட்டே இருக்கே? உன்னைய எல்லோரும் நல்லா ஏமாத்துறாங்க...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அம்மா: &lt;/strong&gt;போடா, உனக்கு யாரைப் பார்த்தாலும் சந்தேகம்தான். நானும் ரெண்டு பேரை பெத்து வளர்த்திருக்கேன், எனக்கு தெரியும்டா... அந்த குழந்தை நல்லா பெருசாச்சுன்னா அந்த புண்ணியம் எல்லாம் யாருக்கு??? எல்லாம் உங்களுக்குத்தான்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மகன்:&lt;/strong&gt; இதையே நீயும் காலம் காலமா சொல்லிட்டு இருக்கே, இந்த விளையாட்டுக்கு நான் வர்ல.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அம்மா: &lt;/strong&gt;சரி, நீ என்ன பண்ணுன இந்த வாரம்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மகன்: &lt;/strong&gt;ஆபிஸ்... வீடு... இப்படியே 5 தடவை சொல்லு. அப்புறம் நேத்து முழுசா தூங்கினேன். அவ்வளவுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அம்மா: &lt;/strong&gt;அதுக்கு நீ பெங்களூரிலயே இருந்துருக்கலாம், வாரா வாரம் ஊருக்காவது வந்துட்டு போயிட்டு இருப்பே...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மகன்:&lt;/strong&gt; சரிம்ம்ம்ம்ம்மா..... வேற ஏதாவது சொல்லு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அம்மா:&lt;/strong&gt; &lt;span style="color:#000000;"&gt;சாப்பாட்டுக்கு என்ன பண்ணுன?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மகன்: &lt;/strong&gt;நானே சமைச்சுக்கறேன்னு எத்தனை தடவை சொல்லிருக்கேன்... உன்னோட அல்சர் இப்போ எப்படி இருக்கு?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அம்மா: &lt;/strong&gt;அதை விடு, &lt;a href="http://poonspakkangkal.blogspot.com/2006/09/blog-post_14.html"&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;strong&gt;அது அப்படியேதான் இருக்கு&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/a&gt;.&lt;strong&gt; &lt;/strong&gt;அத்தை சந்தியாவுக்கு 10 பவுன்ல கல்லு வைச்ச ஆரம் எடுத்திருக்கா. நானும் கூடப் போயிருந்தேன். அக்காவுக்குத்தான் அது மாதிரி ஒன்னு வாங்கி குடேன்டா...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மகன்: &lt;/strong&gt;ஏம்மா 6 மாசம் முன்னாடிதான் அவ கிட்ட அது ஒன்னுதான் இல்லைன்னு வாங்கி குடுத்த... உங்கிட்ட கொஞ்சம் உஷாராத்தான் இருக்கணும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அம்மா: &lt;/strong&gt;டேய், அது உங்க அக்கா மகளுக்குடா...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மகன்: &lt;/strong&gt;என்னது, அந்த நண்டுக்கா? அதைப் போட்டுட்டு நடந்தா அவ கீழ விழுந்துடுவாம்மா... மொத்தத்துல உனக்கு ஏதாவது மகளுக்கு சீதனமா குடுத்துடே இருக்கணும்... நீ நடத்து...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அம்மா: &lt;/strong&gt;பையனுக்கு எப்போ கல்யாணம், எப்போ கல்யாணம்ன்னு கேள்வி கேக்கறவங்களுக்கு பதில் சொல்ல முடியலை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மகன்:&lt;/strong&gt; நீதான் ரெடிமேடா வெச்சிருப்பியே, என் பையன் இன்னும் குழந்தை மாதிரின்னு... அதையே சொல்ல வேண்டியதுதானே?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அம்மா: &lt;/strong&gt;குரு பலன் 29 வரைக்கும் இல்லை, அப்புறந்தான் பார்க்கணும்ன்னு சொல்லிப் பார்த்தேன். யாரும் நம்பற மாதிரி இல்லை. பையனே பார்த்துட்டு இருக்கான்னு சொல்லிட்டேன்.. இப்போ பேச்சே இல்லை. சுதந்திரமா வெளிய போயிட்டு வர முடியுது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மகன்:&lt;/strong&gt; நிலைமை புரியாமா வார்த்தைய விட்டுட்டியேம்மா... நீங்களெல்லாம் இருக்கீங்கங்கற தைரியத்துலதான் எனக்கும் கலயாணம் ஆகும்ன்னு நம்பிட்டு இருக்கேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அம்மா:&lt;/strong&gt;(சிரிப்புடன்)எல்லாம் நல்லபடியா நடக்கும். எம் பையனைப் பத்தி எனக்கு தெரியாதா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மகன்:&lt;/strong&gt; சூர்யாவும் அவங்க அம்மாகிட்ட இப்படித்தான் சொல்லிட்டு இருந்தாராம். ஜோதிகா ஒரு பேட்டியில சொல்லிருந்தாங்க...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அம்மா:&lt;/strong&gt;என் பையன் மேல எனக்கு இருக்குற நம்பிக்கையைவிட பொண்ணுக மேல எனக்கு நம்பிக்கை அதிகம். அவங்களா குழிக்குள்ள விழுக மாட்டாங்க... சரி சரி... அப்பா வீட்டுக்கு பின்னாடிதான் இருக்காரு. பேசறியாடா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மகன்:&lt;/strong&gt; இல்லம்மா... எனக்கு வேலை இருக்கு. அப்புறம் பேசிக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அம்மா:&lt;/strong&gt; எப்படியிருக்கீங்கன்னு ஒரு வார்த்தைதான் பேசேன். ஏந்தான் இப்படி இருக்கீங்களோ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மகன்: &lt;/strong&gt;வச்சுர்றேன்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13815647-115852802086999550?l=soundparty.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://soundparty.blogspot.com/feeds/115852802086999550/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13815647&amp;postID=115852802086999550' title='26 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/115852802086999550'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/115852802086999550'/><link rel='alternate' type='text/html' href='http://soundparty.blogspot.com/2006/09/blog-post_18.html' title='ஒரு ஞாயிற்றுக்கிழமை உரையாடல்...'/><author><name>Udhayakumar</name><uri>http://www.blogger.com/profile/15940190147442528383</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://static.flickr.com/35/68185278_83a2368597_o.jpg'/></author><thr:total>26</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13815647.post-115794399775434585</id><published>2006-09-10T22:04:00.000-05:00</published><updated>2006-12-24T21:31:43.615-06:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதை'/><title type='text'>கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?</title><content type='html'>இரவு மணி 8. பஸ்ஸிலிருந்து இறங்கி 10 நிமிடம் வீட்டுக்கு நடக்க வேண்டும். வழக்கம் போல் விளக்குக் கம்பம் விளக்கில்லாமல் கம்பம் மட்டும் நின்று கொண்டிருந்தது. போன வாரம் பெய்த மழையில் ரோடு எது குழி எது என தெரியாமால் எல்லா இடமும் குழியாக இருந்தது. என்னிடமிருப்பதோ நம்பரெல்லாம் அழிந்து போன ஒரு பழைய நோக்கியா 1108, அதிலிருக்கும் வெளிச்சத்தை வைத்து சமாளித்துக் கொண்டே போய் விடலாம். "ஏன்டா, அந்த போனைத்தான் தூக்கி போட்டுட்டு வேற வாங்குறது? இன்னும் அதை கட்டிட்டு அழுதுட்டு இருக்கே..." என யாராவது திட்டினால் "இதை வாங்கி அவ ஒரு தடவை பேசினா... நான் அவ ஞாபகாமாய்த்தான் வைத்திருக்கிறேன்" என ரீல் விட்டு என் கஞ்சத்தனத்தை மறைத்துக் கொண்டிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இருட்டாய் வேறு இருக்கிறது, துணைக்கு யாராவது வந்தால் பேசிட்டே போயிடலாம். இல்லை, யாராவது வந்தால் கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? என கேட்டுப் பார்க்க வேண்டியதுதான். என்னைத் தவிர ரோட்டில் வேறு யாரும் இல்லை. யாருக்காவது மிஸ்ஸுடு கால் குடுப்போம், திரும்ப பேசினா ஈராக், இஸ்ரேன்னு எப்படியாவது ஒப்பேத்திட்டு வீடு வரைக்கும் போய் சேர்ந்துட வேண்டியதுதான். நான் எப்போ மிஸ்ஸுடு கால் விட்டாலும் பொறுப்பாய் போன் பண்ணும் சீனிக்கு போன் பண்ணினேன். ஒன்னு, ரெண்டு என எண்ணி மூனாவது ரிங்கில் கட் பண்ணினேன். ஒரு வண்டி மெயின் ரோடில் இருந்து நான் இருந்த ரோட்டுக்கு திரும்பியதை பார்த்ததும் நான் இன்னும் 2 நிமிடத்தில் வீட்டில் இருப்பேன் என என் உள்ளுணர்வு சொல்லியது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் கையை ஆட்டி அந்த வண்டியை நிறுத்துவதற்க்கும் சீனியின் கால் வருவதற்க்கும் சரியாய் இருந்தது. "சீனி, ஒரு முக்கியாமானவங்க வந்திருக்காங்க, நானே உனக்கு அப்புறம் போன் பண்ணரேன்" என போனை கட் செய்தேன். நிமிர்ந்து பார்த்தால் வண்டியில் 2 பேர் உக்கார்ந்திருந்தார்கள். அடடா, கால் பண்ணின சீனியையும் கட் பண்ணியாச்சு, இனி வேற யாரையாவதுதான் கூப்பிட வேண்டும் என நடக்க ஆரம்பித்ததும் "சார், மலர் ஹாஸ்பிடல் எப்படி போகணும்?" என வண்டியிலிருந்தவன் கேட்டான். "அதுக்கு மெயின் ரோட்டில் போகணும், 10 கிலோ மீட்டர் வரும்" என பேச்சை முடித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லைங்க, பிரெண்டுக்கு அடிபட்டிருக்குங்க. இதுல போனா சீக்கிரம் போகலாம்ன்னு சொன்னாங்க ,அதான் வந்தோம்..." என பரிதாபமாக சொன்னான். நான் இந்த ஏரியாவிலதான் ரொம்ப நாளா இருக்கேன், அப்படியெல்லாம் ஒரு வழியும் கிடையாது. பையன் தண்ணியடிச்சிட்டு வண்டி ஓட்டி கீழே விழுந்துட்டானா, இல்லை..." என நான் எனக்கே உண்டான ஆர்வக் கோளாறில் இழுத்த போது "அவன் கூட யாரும் இல்லைங்க, நாங்க போய் சேர்ரதுக்கு இன்னும் நிறைய நேரம் பிடிக்கும். என் போன்ல பேலன்ஸ் இல்லை,பக்கத்துலையும் ஒரு பூத் இல்லை, உங்க போனை குடுத்தீங்கன்னா ஒரே ஒரு கால் பண்ணிட்டு குடுத்திடுவேன்" என பின்னால் இருந்தவன் கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆபத்துக்கு உதாவாதவன் எல்லாம் மனுஷனே இல்லை, இந்தாங்க போன்" என பின்னாலிருந்தவனிடம் குடுத்தேன். "டேய், வண்டியை ஓரமா நிறுத்து. பேசிட்டு அப்புறம் போலாம்" என பின்னாலிருந்தவன் சொன்னவுடன் ஒரு யு டர்ன் எடுத்து மெயின் ரோட்டைப் பார்த்து வண்டியை நிறுத்துவது மாதிரி நிறுத்தி வண்டியை விரட்டி சிட்டாய் பறந்தான். எனக்கு என்ன நடக்கிறது என்பது புரிவதற்குள் அவர்கள் மெயின் ரோட்டிற்க்கு அருகில் இருந்தார்கள். என் போன், பேலன்ஸ் 200 ரூபாய் என் கண் முன்னே காணாமல் போய் கொண்டிருந்தது. மெயின் ரோட்டின் விளக்கு வெளிச்சத்தை தொட்டவுடன் வண்டி திரும்பவும் என்னைப் பார்த்து திரும்பியது.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு தெளிவாக தெரிந்தது மலர் ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆகப் போவது நான்தான் என்று. 10 காசுக்கு தேறாத போனுக்கு எங்களை இவ்வளவு பொய் சொல்ல வெச்சுட்டியேன்னு பைக் பார்ட்டிகள் வந்து மிதிக்கப் போறாங்கன்னு தலை தெறிக்க ஓட ஆரம்பித்தேன். என் உள்ளுணர்வு சொல்லியபடி 2வது நிமிடத்தில் வீட்டிலிருந்தேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13815647-115794399775434585?l=soundparty.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://soundparty.blogspot.com/feeds/115794399775434585/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13815647&amp;postID=115794399775434585' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/115794399775434585'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/115794399775434585'/><link rel='alternate' type='text/html' href='http://soundparty.blogspot.com/2006/09/blog-post_10.html' title='கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?'/><author><name>Udhayakumar</name><uri>http://www.blogger.com/profile/15940190147442528383</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://static.flickr.com/35/68185278_83a2368597_o.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13815647.post-115782117734411292</id><published>2006-09-09T10:38:00.000-05:00</published><updated>2006-12-24T21:35:01.505-06:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்/நிகழ்வுகள்'/><title type='text'>ஒரு பயணக் குறிப்பு</title><content type='html'>3 நாள் கண்காணாத எடத்துக்குப் போய் தொலைஞ்சு போயிட வேணும்ங்கற எண்ணம் எல்லோருக்கும் இருந்துட்டே இருந்தது. ஒருத்தன்தான் வண்டி ஒட்டும் முடிவில் இருந்தோம். ஆனால கார் வாடகைக்கு எடுக்கும் இடத்தில் SUV (SUV க்கும் எங்களுக்குமான உறவு சொல்லிக் கொள்ளும்படி இல்லை) மட்டுந்தான் என்று சொன்னதும் பாதுகாப்பு கருதி என்னையும் டிரைவராக சேர்த்து வண்டியை வாடைகைக்கு எடுத்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நைட் ஒரு மணிக்கு புறப்பட்டு கிண்டல், கேலி, குத்துப் பாட்டு என கீரின் பே தாண்டியதும் வண்டி நான் ஓட்ட ஆரம்பித்தேன். ஒரு வருடத்துக்கப்புறம் வண்டி ஓட்டுவதால் கொஞ்சம் நிதானமாகவே வண்டி ஓட்டினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a title="Photo Sharing" href="http://www.flickr.com/photos/95132844@N00/237255810/"&gt;&lt;img height="375" alt="020 Munising 009" src="http://static.flickr.com/96/237255810_c41e10d107.jpg" width="500" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காலங்கார்த்தால போட்டோ எடுக்குறோம்ன்னு வண்டியை நிறுத்தி நிறுத்தி எடுத்து வழியை தவற விட்டு அப்புறம் ஒரு அற்புதமான வழியைக் கண்டுபிடித்தோம். 54 மைலுக்கு ஒரே நேர்கோடாய் ஒரு ரோடு (H13).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a title="Photo Sharing" href="http://www.flickr.com/photos/95132844@N00/237256016/"&gt;&lt;img height="375" alt="020 Munising 028" src="http://static.flickr.com/81/237256016_f4959a6ed7.jpg" width="500" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Munising போய் சேர்ந்ததும் முதலில் முகத்தில் அறைந்தது நீர்தான். அழுகின முட்டையை யாரோ தண்ணியில் கலந்து விட்டது மாதிரியான வாசம். அழுது கொண்டே குளித்து முடித்தேன். உலகிலேயே மிகப் பெரிய தூய நீர் ஏரிக்கு அருகில் இருக்கும் கிராமத்தில் சுத்தமான நீர் இல்லை என்பது அமெரிக்காவிலும் இருக்கிறது. &lt;a href="http://www.nps.gov/piro/faqs.htm"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;படம் போடும் பாறைகளைப்(Pictured Rocks)&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/a&gt; பார்த்து விட்டு திரும்பும்போது ஒரு உலக சாதனை சத்தமில்லாமல் செய்து முடிக்கப்பட்டிருந்தது. 50 நிமிடங்களில் 150 போட்டோ (ஒரு நிமிஷத்துக்கு 3) என அடித்து தள்ளிவிட்டு அப்பாடா என உக்கார்ந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a title="Photo Sharing" href="http://www.flickr.com/photos/95132844@N00/238461626/"&gt;&lt;img height="375" alt="020 Munising 154" src="http://static.flickr.com/80/238461626_5326797cd8.jpg" width="500" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மதியம் நன்றாக வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு போனது &lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;a href="http://www.nps.gov/piro/historyculture/ausablelightstation.htm"&gt;Au Sable Light Station&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;. இதுக்கு ஒரு மைல் நடக்க வேண்டும். போகும் வழியில் தரகரிடம் குடுக்க ரெண்டு மூணு போட்டோ எடுத்துட்டு கலங்கரை விளக்குக்குப் போனால் மேலே ஏற முடியாதுன்னு சொல்லிட்டாங்க. நேர்ல பார்த்ததை விட இந்த போட்டோல இன்னும் நல்லா வந்திருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a title="Photo Sharing" href="http://www.flickr.com/photos/95132844@N00/237340809/"&gt;&lt;img height="500" alt="020 Munising 207" src="http://static.flickr.com/84/237340809_fcdda2914f.jpg" width="375" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் காட்டுப் பாதையில் போய் சேர்ந்த இடம் &lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;a href="http://www.nps.gov/piro/planyourvisit/scenicsites.htm#CP_JUMP_67505"&gt;Log Slide&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;. மக்கள் அந்த காலத்துல மரத்தை வெட்டி வெட்டி இந்த வழியாத்தான் அமெரிக்காவின் மத்த பாகங்களுக்கு கொண்டு போனாங்க. இயற்கையான ஒரு அமைப்பை அவங்களுக்கு சாதகமா பயன்படுத்தி காடுகளையெல்லாம் மொட்டையடிச்சாங்க. என்ன சந்தோஷம்னா காடுகள் இன்னமும் அப்படியேதான் இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a title="Photo Sharing" href="http://www.flickr.com/photos/95132844@N00/238461674/"&gt;&lt;img height="375" alt="020 Munising 227" src="http://static.flickr.com/83/238461674_8054f18b04.jpg" width="500" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Log Slide ல இருந்துட்டே &lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;a href="http://www.nps.gov/piro/planyourvisit/scenicsites.htm#CP_JUMP_67506"&gt;Grand Sable Banks and Dunes&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/strong&gt; பார்த்தோம். எங்க ஊரு ஏரியில இந்த பக்கமிருந்து கத்துன அந்த பக்கம் கேக்கும். ஆனால், அவ்வளவு பெரிய ஏரி, அதுக்கு பக்கத்தில் மணல் மேடு, அடர்ந்த காடு ன்னு விசித்திரமா இருந்தது லேக் சுப்பிரீயர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a title="Photo Sharing" href="http://www.flickr.com/photos/95132844@N00/238468390/"&gt;&lt;img height="375" alt="020 Munising 220" src="http://static.flickr.com/83/238468390_32d7d68091.jpg" width="500" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த பார்த்தது &lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;a href="http://www.nps.gov/piro/planyourvisit/waterfalls.htm#CP_JUMP_78122"&gt;Sable Falls&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;. என்ன இருந்தாலும் குற்றாலம், அதிரப்பள்ளி அருவி மாதிரி வருமா? னெல்லாம் ஒப்பீடு செய்யாமல் அழகை அனுபவிக்க மட்டும் செய்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a title="Photo Sharing" href="http://www.flickr.com/photos/95132844@N00/238477422/"&gt;&lt;img height="333" alt="Munising 153" src="http://static.flickr.com/87/238477422_50079ef3e2.jpg" width="500" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எட்டு மணிக்கு சூரியன் உள்ளே போய் வானத்தில் கலர் கோலம் மட்டும் மீதி இருந்தது. அதையும் கேமராவில் அடைத்து விட்டு வீடு வந்து சேர்ந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a title="Photo Sharing" href="http://www.flickr.com/photos/95132844@N00/238470330/"&gt;&lt;img height="333" alt="Munising 169" src="http://static.flickr.com/91/238470330_85a0b428bb.jpg" width="500" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விறகு கட்டையை கூட்டி தீய வெச்சு ஒரு ஆட்டம் ஆடினோம் பாருங்க தலை சுத்திருச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a title="Photo Sharing" href="http://www.flickr.com/photos/95132844@N00/238461699/"&gt;&lt;img height="375" alt="020 Munising 251" src="http://static.flickr.com/89/238461699_198c7c9e02.jpg" width="500" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காலையில் எழுந்து Mackinac Island போனோம். ஒரு சாதரண தீவை ரொம்ப ஏத்தி விட்டிருக்காங்க. ஒரு நாள் ஓடுனதே தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a title="Photo Sharing" href="http://www.flickr.com/photos/95132844@N00/238461851/"&gt;&lt;img height="375" alt="020 Munising 401" src="http://static.flickr.com/82/238461851_9a827423b0.jpg" width="500" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மூனாவது நாள் திரும்ப Munising. &lt;span style="color:#000000;"&gt;Wagner falls&lt;/span&gt;, Munising Falls, Miners Falls பார்த்துட்டு வீட்டுக்கு திரும்பினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a title="Photo Sharing" href="http://www.flickr.com/photos/95132844@N00/238461910/"&gt;&lt;img height="333" alt="Munising 261" src="http://static.flickr.com/94/238461910_2e4c1949de.jpg" width="500" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a title="Photo Sharing" href="http://www.flickr.com/photos/95132844@N00/238462005/"&gt;&lt;img height="500" alt="Munising 270" src="http://static.flickr.com/89/238462005_136a530b99.jpg" width="333" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a title="Photo Sharing" href="http://www.flickr.com/photos/95132844@N00/238475292/"&gt;&lt;img height="500" alt="020 Munising 4532" src="http://static.flickr.com/83/238475292_7ee4894a79.jpg" width="375" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எல்லோரும் எடுத்த 850 போட்டோல எதைப் போடுவது எதை போட வேண்டாம் என்பதில்தான் குழப்பம் வந்து ஒரு வாரம் ஆயிடிச்சு இதைப் போட...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;செப்டெம்பர் 10, 2006 ஞாயிறு:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;நெட்டில் இருந்து சுட்டதா என சூடாக சந்தேகம் வரும் என்பதால் என் படம் ஒன்னையும் வெட்டிப்பயலின் வார்த்தைக்காக இணைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a title="Photo Sharing" href="http://www.flickr.com/photos/95132844@N00/239343447/"&gt;&lt;img height="500" alt="020 Munising 4451" src="http://static.flickr.com/89/239343447_3e7f2d7a14.jpg" width="375" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13815647-115782117734411292?l=soundparty.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://soundparty.blogspot.com/feeds/115782117734411292/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13815647&amp;postID=115782117734411292' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/115782117734411292'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/115782117734411292'/><link rel='alternate' type='text/html' href='http://soundparty.blogspot.com/2006/09/blog-post_09.html' title='ஒரு பயணக் குறிப்பு'/><author><name>Udhayakumar</name><uri>http://www.blogger.com/profile/15940190147442528383</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://static.flickr.com/35/68185278_83a2368597_o.jpg'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13815647.post-115759310649084662</id><published>2006-09-06T20:24:00.000-05:00</published><updated>2006-12-24T21:31:18.343-06:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதை'/><title type='text'>ஆத்தா, நான் பாசாயிட்டேன்!!!</title><content type='html'>&lt;strong&gt;&lt;a href="http://www.nps.gov/piro/planyourvisit/scenicsites.htm#CP_JUMP_67499"&gt;&lt;span style="color:#3333ff;"&gt;"படம் போடும் பாறைகள் (Pictured Rocks, Munising, MI, USA) - ஒரு பாமரனின் பயணக் குறிப்பு"&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/strong&gt;ன்னு எழுதிட்டு இருந்தேன்.தமிழோவியத்தில் இந்த வாரம் என்னா இருக்குன்ன்னு பார்த்தா என் &lt;strong&gt;&lt;a href="http://www.tamiloviam.com/unicode/08310607.asp"&gt;&lt;span style="color:#3333ff;"&gt;கதை&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/strong&gt;!!!&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கதை எப்படி தமிழோவியத்துக்குப் போச்சு அப்படிங்கறதே ஒரு பெரிய கதை... &lt;a href="http://nilaraj.blogspot.com/2006/07/06.html"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;நிலா&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/a&gt; உறவுன்னு தேன்கூடு போட்டிக்கு தலைப்பு குடுத்தாலும் குடுத்தாங்க நானும் ஒரு கதையை நாலு மணி நேரம் உக்கார்ந்து ரெடி பண்ணி பிளாக்ல போட்டு நண்பன் ஒருத்தன் கிட்ட எப்படிடா இருக்குன்னு கேட்டா "இதை அனுப்ப போறீயா?" ன்னு கேட்டான். ரைட்டோய், அவ்வளவுதான் நம்ம கதைக்கு ஆயுசுன்னு உடனே தூக்கி குப்பையில போட்டுட்டு வேலையப் பார்த்துட்டு இருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன இருந்தாலும் நானே எழுதுனது, பத்தோட பதினொன்னா இதுவும் என் பிளாக்கை அலங்கரிக்கட்டும்ன்னு ஒரு வாரம் கழித்து குப்பைத் தொட்டியில் இருந்து தூசி தட்டி எடுத்து போடலாம்னா அங்க &lt;strong&gt;&lt;a href="http://etamil.blogspot.com/2006/08/tk-to-contest-71-84-snap-reviews.html"&gt;&lt;span style="color:#3333ff;"&gt;பாபா&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/strong&gt; எல்லோரையும் வரிசையா நிக்க வைச்சு லெப்ட், ரைட், மேல, கீழ ன்னு பிரிச்சு மேய்ஞ்சுட்டு இருந்தாரு... அவரு சொன்னதுக்கு அப்புறம்தான் என் கதையை படிச்சி பார்த்தேன் (நாங்கெல்லாம் எழுத மட்டுந்தான் செய்வோம், படிக்கறதுதான் உங்க தலையெழுத்து) அப்படியே கதிர் படம் மாதிரி இருந்தது. கதிர் படமாவது தியேட்டர் வரைக்கும் வரும், என் கதைக்கு அந்த பாக்கியம் கூட இல்லை. இதை மட்டும் போட்டோம் நம்ம கதைக்குத்தான் அவர் போடும் முதல் &lt;strong&gt;0&lt;/strong&gt; ன்னு நினைச்சிட்டு (சொக்கா, எனக்கில்லை... எனக்கில்லை...) ன்னு திரும்ப வேலைய பார்க்க ஆரம்பிச்சிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆடுன காலும் பாடுன வாயும் தான் சும்மா இருக்காதே... ஏதாவது இணைய இதழுக்கு அனுப்பி வைப்போம்ன்னு தமிழோவியத்துக்கு &lt;em&gt;"வறுமையில் வாடும் புலவன் நான், ஏதாவது போட்டுக் குடுங்கன்னு"&lt;/em&gt; ரொம்ப டீசண்ட்டா பிச்சை எடுத்திருந்தேன். அவங்களும் பரிதாபப்பட்டு (இன்னமும் நான் அப்படித்தான் நினைக்கிறேன்) என்னையும் எழுத்தாளராக்கிட்டாங்க... உங்க தலையெழுத்து, நான் என்னங்க பண்ண முடியும்???&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13815647-115759310649084662?l=soundparty.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://soundparty.blogspot.com/feeds/115759310649084662/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13815647&amp;postID=115759310649084662' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/115759310649084662'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/115759310649084662'/><link rel='alternate' type='text/html' href='http://soundparty.blogspot.com/2006/09/blog-post_06.html' title='ஆத்தா, நான் பாசாயிட்டேன்!!!'/><author><name>Udhayakumar</name><uri>http://www.blogger.com/profile/15940190147442528383</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://static.flickr.com/35/68185278_83a2368597_o.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13815647.post-115716048322437501</id><published>2006-09-01T20:19:00.000-05:00</published><updated>2006-11-11T02:27:22.313-06:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்/நிகழ்வுகள்'/><title type='text'>வேட்டையாடு விளையாடு</title><content type='html'>வேட்டையாடு விளையாடு படம் வந்தாலும் வந்தது, அவங்கவங்க ஸ்டைல்ல விமர்சனம் பண்ணி தள்ளிட்டாங்க. நான் வேற தனியா சொல்லணுமா என்ன??? இது நாங்க வேட்டையாடு விளையாடு படத்துக்கு போய் வந்த பயணக் கட்டுரை.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் படம் எதுவும் எங்க ஊர்ல ரிலீஸ் பண்ண மாட்டாங்க (அருள் மட்டும் ஆச்சு, பாய்ஸ், விருமாண்டி ரெண்டும் பக்கத்து ஊர்ல ஆச்சு) நாங்க சிகாகோக்கு வண்டி கட்டிட்டு போய்த்தான் படம் பார்ப்போம். தமிழ் மக்கள் யாருக்கு நியூஸ் கிடைச்சாலும் உடனே கூட்டம் போட்டு யாரு கார்ல யாரு, எத்தனை மணி ஷோ ந்னு கிளம்பி போய்ட்டு நிதானமா ஊர் சுத்திட்டு வருவோம். இப்போ கூட்டம் ரொம்ப கம்மியாயிடுச்சு. அதானால தெரிஞ்சவங்களுக்கெல்லாம் தகவல் சொல்லிடுங்கன்னு சொல்லிட்டு நாங்க நாலு பேரு கிளம்பறதா முடிவு பண்ணிட்டோம். ஒரு புது நண்பர் நான் வர்றப்ப மட்டும் உங்களோட வரட்டுமான்னு கேட்டதுக்கு சரின்னு சொல்லிட்டு நாங்க வண்டியை கிளப்பினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த தியேட்டரில் அதுதான் நாங்க பார்க்கும் முதல் தமிழ் படம் அதனால வழி மாறிட கூடாதுன்னு உஷாரா ரோட்டையே பார்த்துட்டு இருந்ததுல பெருசா ஒன்னும் பேசிக்கவே இல்லை. தியேட்டரில நிறைய நம்மூர்காரங்களை பார்த்தவுடனே எனக்கு கல்யாண ஆசை வந்துடுச்சுன்னு கூட வந்த ஒரு பட்சி சிறகடிக்க ஆரம்பிச்சிருச்சு. அதை அமைதிப்படுத்தறதுக்கு கொஞ்சம் கஷ்டப்பட வேண்டியிருந்தது. தியேட்டரில் இருந்து &lt;a href="http://sivabalanblog.blogspot.com/" target="_blank"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;சிவாவுக்கு&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/a&gt; ஃபோன் போட்டு படத்து வந்தால் சிகாகோவில் வலைப்பதிவர் மாநாடுன்னு ஒரு பதிவு போடலாம்னா அவர் வர முடியாத நிலைய சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;கூட்டத்துல அடிச்சு புடிச்சு உள்ள போயி உக்கார்ந்து படம் ஆரம்பிச்சது முதல் சின்ன சின்ன ஜோக்குகளை ரசிச்சுட்டும், கமெண்ட் அடிச்சிட்டும் விளையாட்ட போயிடுச்சு முதல் பாதி. பொண்ணு யாரு மாதிரி வேணும்ன்னு கேட்டா கமலினி மாதிரின்னு கமலினியைப் பார்த்த முதல் ஷாட்டிலேயே முடிவு பண்ணிட்டேன். இந்த மாதிரிதான் ஒவ்வொரு கதாநாயகியை பார்க்கும் போதும் நினைச்சுக்கறது, ம்ம்ம்ம்....... நீங்க இதை கண்டுக்காதீங்க. ஏன் தயாரிப்பாளருக்கு நஷ்டம் வந்திருக்கும் என அமெரிக்கா தொடர்பான சில தேவையில்லாத காட்சிகளைப் பற்றி இடைவேளையில் ஒரு குட்டி விவாதம் பண்ணிட்டு ரெண்டாவது பாதி பார்க்க உக்கர்ந்த்தா அது கொஞ்சம் சோதனையாத்தான் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பரவாயில்லை, ஒரு நல்ல படம் பார்த்த திருப்தியில் வெளியில் வந்தால் அந்த புது நண்பர் வந்து சேர்ந்திருந்தார். எல்லோரடையும் அறிமுகப் படலம் முடிந்தவுடன் ரெண்டாவது பாதி உக்கார முடியலை என ஆரம்பித்து வைத்தார். காரில் அப்படியே ஒவ்வொரு கேரக்டராக, ஒவ்வொரு காட்சியாக எல்லோரும் அலசி காயப் போட்டோம். இந்த படத்தில் நிறைய ஆங்கில வசனங்கள், சப் டைட்டில் இருந்தாலும் மக்களை ரீச் ஆகாது. A சென்டர் மக்களுக்கு இந்த படம் ரொம்ப புடிக்கும், கட்டாயம் அங்க ஒடும் என சொல்லி முடித்தார். பேசறதுக்கு ஒன்னும் இல்லைன்னு அவங்கவங்க மூஞ்சிய மூஞ்சிய பார்த்துட்டு இருந்தப்போ என்னைய பார்த்து "உங்களுக்கு படம் புடிச்சிருக்கா?" ந்னு கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் எனக்கு புடிச்சிருக்குன்னு சொல்லிட்டு கொஞ்ச நேரம் சும்மா உக்கார்ந்துட்டு இருந்தேன். அப்போ என் மூளையில் ஒரு ஃபிளாஷ்... அப்போ நான் A சென்டரா??? என மனசுக்குள் நினைத்தது வாயிலும் வந்துருச்சு. பசங்க எல்லோரும் சிரிச்ச சிரிப்புக்கு புது நண்பருக்கு அர்த்தம் புரியலை. பாஸ், சந்துல அவன் ஊரை சிட்டின்னு சொல்லிக்கிறான். பாவம், அவந்தான் என்ன பண்ணுவான், இப்படியாவாது அவன் ஊரை சிட்டின்னு மாத்திக்கட்டும்ன்னாங்க... மனசுக்குள்ள மட்டும் சொல்லிருந்தா போன பதிவோட டைட்டிலை மனசுக்குள்ள சொல்லியிருக்க வேண்டியதில்லை. அது மட்டுமில்லாம நம்ம சொந்த ஊரு ரொம்ப மாறிடுச்சுன்னா நாம அன்னியப்பட்டு போயிடுவம்ல... எப்பவும் நாம் நினைக்கறதா நடக்குது????&lt;br /&gt;&lt;br /&gt;மூணு நாளைக்கு லீவு... அடுத்ததும் பயணக் கட்டுரைதான்... லேக் சுப்பிரீயரைப் பார்க்க போறேன். மத்த நாலையும் ஏற்கனவே பார்த்தச்சு, இது ஒன்னுதான் பாக்கி...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13815647-115716048322437501?l=soundparty.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://soundparty.blogspot.com/feeds/115716048322437501/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13815647&amp;postID=115716048322437501' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/115716048322437501'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/115716048322437501'/><link rel='alternate' type='text/html' href='http://soundparty.blogspot.com/2006/09/blog-post.html' title='வேட்டையாடு விளையாடு'/><author><name>Udhayakumar</name><uri>http://www.blogger.com/profile/15940190147442528383</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://static.flickr.com/35/68185278_83a2368597_o.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13815647.post-115707959486268222</id><published>2006-08-31T21:53:00.000-05:00</published><updated>2006-09-10T20:27:41.506-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்/நிகழ்வுகள்'/><title type='text'>நானாத்தான் நாறீட்டனா???</title><content type='html'>என்னவெல்லாம் செய்யலாம்ன்னு 5 மாசத்துக்கு முன்னாடி ஒன்னு எழுதினேன். ரொம்பக் குறைவான பேருதான் படிச்சிருப்பாங்க. சரி மிச்ச நச்சமிருக்கிறதையும் போட்டுருவோம்ன்னு போட்டா இப்பவும் கொஞ்சம் பேருதான் படிச்சிருக்காங்க. என்னடா எழவு இதுன்னு என்னோட பழைய பதிவையெல்லாம் தேடி எடுத்துப் பார்த்தா ஒன்னு நான் நாறுன மாதிரி இருக்குற பதிவு இல்லைன்னா நாறுனது நாந்தான்னு நெனைச்சுட்டு கமெண்ட் வாங்கின பதிவுதான் ரொம்ப அதிகமாயிருந்தது. ஓ, அப்ப நானாத்தான் நாறிட்டு இருக்கேனா? காமெடியன் சொல்லறதையெல்லாம் மக்கள் காதுல வாங்கிக்க மாட்டோங்களோ? ந்னு வேலைய பார்த்துட்டு இருந்தேன். இப்படி நமக்கு நாமே ஆப்பு, நாமளே நாறிக்கிறது அப்படிங்கறதெல்லாம் இந்த 2005 சனிப் பெயர்ச்சிக்கு அப்புறம் வந்ததா இல்லை எப்பவுமே இப்படித்தானான்னு திடீர்ன்னு ஒரு யோசனை வந்தது. கொசுவர்த்தியை எடுத்து கையில மாட்டி காலச் சக்கரத்தை சுத்த விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போ ஏழாவது படிச்சிட்டு இருந்தேன். எங்க ஊரு கிரிக்கெட் டீமுக்கு நான் தான் கேப்டன். பக்கத்து ஊரு பசங்களுக்கும் எங்க ஊரு பசங்களுக்கும் மேட்ச். மத்தியானம் மொட்டை வெயிலில் கருப்பராயன் கோவில் குதிரைக்கு கீழே ஒண்டி உக்கார்ந்துட்டு இருந்தோம். வந்த பக்கத்து ஊரு பசங்க நேரா வந்து என்ன எங்களுக்கு பயந்துட்டு இப்படி உக்கார்ந்து இருக்கீங்களான்னு லந்து பண்ணவுடனே செந்திலுக்கு வந்ததே கோவம்,தைரியமான பசங்களா இருந்தா பேட்ல பேசுங்கடா, தோத்தீங்கன்னு வை டவுசரை கழட்டிட்டுதான் அனுப்புவோம்ன்னு ஓரடி முன்னால போயி சொன்னான். பக்கத்து ஊரு பசங்க கொஞ்சம் கலவரமாயிட்டாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;சரி சரி பேசிட்டே இருக்காமா டாஸ் போட்டு ஆட்டத்தை ஆரம்பிப்போம் என எல்லாரையும் சமாதனப்படுத்தி டாஸ் போட்டா நான் கேட்ட தலை வந்திருதது. பேட்டிங் நாங்கன்னு சொல்லிட்டு வந்து செந்திலை பேட் புடிக்க சொன்னா எனக்கு கை ஈரமா இருக்கு, நீதான் சிக்ஸர் சிக்ஸரா அடிப்பியே நீயே முதல்ல ஆடுன்னு சொன்னான். எனக்கு தரைக்கு மேலெ ஓரடி பறக்கிற மாதிரி இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அதே வேகத்தில் பேட்டைக் கையில் எடுத்துக் கொண்டு இன்னைக்கு தொலைஞ்சிங்கடா என கர்ஜனை பண்ணீட்டு உள்ளே போனா ரொம்ப தூரத்தில் ஒருத்தன் பந்தோட நின்னுட்டு இருந்தான். எதுக்குடா அவ்வளவு தூரத்தில் இருந்து வந்து பந்தை வீசி, ம்ம்ம்ம்??? அதெப்படியும் கலர் தோட்டத்துக்குள்ள நான் அடிச்சா போகப் போகுது. அலட்டிக்காம பக்கதிலிருந்து வீசுன்னு அவனை காமெடி பண்ணியதில் அவன் திருப்பி ஒரு வார்த்தை பேசவில்லை. எல்லாம் பயம் என சிரிச்சிட்டே பந்தை அடிக்க தயாரானேன். முதல் பந்து நடு பிட்ச்சில் குத்தி லட்டு மாதிரி பேட்டுக்கு வந்தது. தூக்கி அடிச்சா பந்து நேர மேல மேல போயிட்டு நேர பந்து வீசினவன் கையிலயே விழுந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;உணர்ச்சிவசப்பட்டு பேட்டை ரொம்ப ஓவரா தூக்கிட்டமே என தலையை தொங்க போட்டுட்டு வெளிய வரும் போது "முதல்ல ஒரு ஓவர் பிட்ச்சுல நின்னு பழகு, அப்பறம் கலர் தோட்டத்துக்கு பந்து போகுதா இல்லையான்னு பேசிக்கலாம்ன்னு சொன்னான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தம் 27 ரன், அவ்வளவுதான். ஏன்டா போறவன் எல்லாம் பொசுக்கு பொசுக்குன்னு அவுட் ஆகறீங்க, நின்னு விளையாடுங்கடான்னா பொடி சுடுதுடா, உள்ளையெல்லாம் ரொம்ப நேரம் நிக்க முடியலைன்னு நொள்ளை சொன்னாங்க. சரி வாங்கடா அவனுகளையும் அப்படியே உருட்டி எறிஞ்சிறலாம்ன்னு முதல் ஓவரை வீசப் போனேன். வேகமாக வந்து பந்தை எரிந்ததில் பேட்ஸ்மேன் தலைக்கு மேலெ பறந்த பந்து கீப்பரை ஒரு சாத்து சாத்திருந்தது. ரெண்டாவது பாலும் நேரா அவன் நெஞ்சு மேல விழுந்து இவன் பந்து வீசினா நான் பின்னாடி நிக்க மாட்டேன்னு ஓடிட்டான். இவன் இந்த பாலும் நேர வீச மாட்டானு பேட்ஸ்மேன் சும்மா நின்னுட்டிருந்தான். இந்த பந்து நேரே போய் ஸ்டம்பில் அடிச்சு அவன் அவுட். இப்படி ஓவருக்கு 14 பால் வீசி 3 பேரைக் காலி பண்ணியிருந்தேன். வைடு , நோ பாலுக்கு ரன் இல்லைன்னு அவுனக செட் பண்ணின ரூல் எங்களுக்கு நல்லா வேலை செஞ்சுது. இபபடியே போறவன் எல்லாம் 15, 16 பந்து வீசி 25 ரன்ல அவுனுக எல்லாத்தையும் சுருட்டியாச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;தண்ணி காட்டீட்டம்லன்னு குதிச்சிட்டு இருந்தப்போ இந்த பொழப்புக்கு பேசமா எருமைக்கு தவிடு காட்டலாம் இவனுகளோட கிரிக்கெட்ன்னு எவனாவது வந்து கூப்பிட்டீங்க அங்கேயே கிடையா போட்டு மிதிப்பேனுட்டு போயிட்டான் ஒருத்தன். இதுலிருந்து என்ன தெரியுதுன்னா சனிப் பெயர்ச்சி எல்லாம் சாதாரணம்ன்னு தெரியுது. சேச்சே... இதை வைச்சுட்டெல்லாம் நமக்கு நாமே ஆப்பு, நாமளே நாறிக்கிறதுன்னு முடிவு பண்ணக் கூடாதுன்னு திரும்ப கொசுவர்த்தியை எடுத்து கையில மாட்டி காலச் சக்கரத்தை சுத்த விட்டேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13815647-115707959486268222?l=soundparty.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://soundparty.blogspot.com/feeds/115707959486268222/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13815647&amp;postID=115707959486268222' title='21 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/115707959486268222'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/115707959486268222'/><link rel='alternate' type='text/html' href='http://soundparty.blogspot.com/2006/08/blog-post_31.html' title='நானாத்தான் நாறீட்டனா???'/><author><name>Udhayakumar</name><uri>http://www.blogger.com/profile/15940190147442528383</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://static.flickr.com/35/68185278_83a2368597_o.jpg'/></author><thr:total>21</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13815647.post-115691525797323475</id><published>2006-08-30T00:13:00.000-05:00</published><updated>2006-12-24T21:40:12.324-06:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகம் உய்க்க'/><title type='text'>என்னவெல்லாம் செய்யலாம்-2</title><content type='html'>பெரியவனாகி என்னடா செய்யப் போற? என்ற கேள்விக்கு எரோப்ளேன் ஓட்டப் போறேன் என்றானாம் பள்ளிக்குப் போகாமல் டயர் வண்டி ஓட்டிக் கொண்டிருந்த வீரன் மகன். ஒழுகும் மூக்கை சரியாகத் துடைக்கத் தெரியாத சுபாவுக்கு தம்பி முருகனை பார்த்துக் கொள்ளும் ஆயா வேலை. தமிழ்நாட்டில் நிறைய கிராமங்களில் இன்னும் இந்த நிலைதான்.&lt;br /&gt;&lt;br /&gt;திராவிட குஞ்சுகள், ஆரிய வந்தேறிகள், திமுக அடிவருடி, அதிமுக ரவுடி கும்பல்,பாமக மரம் வெட்டி கட்சி, சிதம்பரத்தில் தமிழ் மறுப்பு, பெரியார், ராஜாஜி ந்னு ஆளாளுக்கு அடி பின்னி எடுத்துட்டு இருந்தாலும் சத்தமில்லாமல் உதவி செய்யும் நிறைய நல்ல உள்ளங்கள் இங்கு இருக்கத்தான் செய்கின்றன. இவர்களில் பெரும்பாலோர் விளம்பரங்களை விரும்பாதவர்கள். ஆனால் இதை வெளியே சொன்னால் இவர்களால் உதவி பெற்று பள்ளிக்கு செல்லும் 10 வீரன் மகன், 10 சுபா 1000 மடங்காக பெருகக்கூடும். நான் இதைப் பற்றி ஏற்கனவே &lt;a href="http://soundparty.blogspot.com/2006/03/blog-post_06.html"&gt;&lt;strong&gt;இங்கே&lt;/strong&gt;&lt;/a&gt; சொல்லியிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பதிவு வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கானது. பெரும்பாலான நாடுகளின் கரன்சி மதிப்பு இந்திய ரூபாயை விட அதிகம் என்பதால் அவர்களின் குறைவான பங்களிப்பும் ஒரு நிறைவான செயலை செய்து முடிக்கும். இங்கு நிறைய பேரின் முன்னோர்கள் நிச்சயம் ஒரு கிராமத்தில் இருந்துதான் வந்திருப்பார்கள். அந்த கிராமத்திற்குண்டான அடிப்படை வசதிகளில் ஒரு பங்கை நிறைவேற்றி வைக்கலாம். இன்னமும் கிராமத்தில் காட்டுக்குத்தான் போய்க் கொண்டிருக்கிறார்கள், அவர்களுக்கென ஒரு பொது கழிப்பறை இல்லாத கிராமங்கள் இன்னும் நிறைய. 10 கிராமத்துக்கு ஒரு ஆரம்ப சுகதார நிலையம் இருக்கும் ஆனால் வரும் நோயாளிகள் உட்கார ஒரு பலகை இருக்காது. ஆரம்பப் பள்ளி என ஒரு கட்டிடம் இருக்கும் ஆனால் 5 வகுப்புகளுக்கும் ஒன்றாகத்தான் பாடம் நடக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைவிடக் கொடுமை பைபாஸ் சர்ஜரி, சிறுநீரகத்தில் கோளாறு போன்ற பணம் அதிகம் செலவு வைக்கும் வியாதிகள் வருவதென்னவோ தினக்கூலிக்கு செல்பவர்களின் குழந்தைகளுக்குதான். நல்லாத்தான் விளையாடிட்டு இருந்தான் திடீர்ன்னு சாமி கூப்பிட்டுக்கிச்சி என அவர்கள் ஆற்றாமையை அடக்க முடியாமல் கடவுள் மேல் பழியைப் போடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வருடத்துக்கு ஒரு முறை ஒரு சிறிய அளவு பணம் ஒதுக்கி உங்களால் இயன்ற அளவு உங்கள் கிராமத்துக்கு உதவலாம். உதவுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13815647-115691525797323475?l=soundparty.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://soundparty.blogspot.com/feeds/115691525797323475/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13815647&amp;postID=115691525797323475' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/115691525797323475'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/115691525797323475'/><link rel='alternate' type='text/html' href='http://soundparty.blogspot.com/2006/08/2_30.html' title='என்னவெல்லாம் செய்யலாம்-2'/><author><name>Udhayakumar</name><uri>http://www.blogger.com/profile/15940190147442528383</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://static.flickr.com/35/68185278_83a2368597_o.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13815647.post-115670062843420841</id><published>2006-08-27T12:37:00.000-05:00</published><updated>2006-08-29T10:23:41.320-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்/நிகழ்வுகள்'/><title type='text'>கேமரா கவிஞர்கள்</title><content type='html'>எங்காளு ஒருத்தன் வெளிய போயிட்டு வரலாம்னா கார் சாவி, வீட்டு சாவி எடுத்திருக்கானான்னு பார்க்க மாட்டான் கேமெராவைத்தான் முதலில் எடுப்பான். அவன் எடுத்த ஃபோட்டோ ஒன்னு ஏற்கனவே நான் &lt;a href="http://soundparty.blogspot.com/2006/04/blog-post_19.html"&gt;இங்கே&lt;/a&gt; போட்டிருக்கேன். மூணு வருஷத்துக்கு முன்னாடி மில்வாக்கீ வந்த முதல் வாரமே நாங்க ரெண்டு பேருமே சர்க்யூட் சிட்டியில $400 க்கு கேமரா + $80 க்கு மெமரி ஸ்டிக் வாங்கி படம் எடுக்க ஆரம்பிச்சதுல( அதுவே இன்டர்நெட்ல வாங்கிருந்தா இன்னும் சீப்பா இருந்திருக்கும், ஆனா எனக்கு இன்னைக்கே வேணும்ன்னு வாங்குனது) அவன் மட்டும் இன்னும் எடுத்துட்டே இருக்கான்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி, சமாச்சாரம் என்னன்னு கேட்டீங்கன்னா, ஃபோட்டோ எல்லாம் எங்க புடிக்கிற நல்லா இருக்குன்னு நாலு பேரு சொன்னதாலா ஃபோட்டோ ஏதாவது சுட்டுட்டு வரலாம்ன்னு &lt;a href="http://www.flickr.com/" target="_blank"&gt;flickR&lt;/a&gt; பக்கம் ஒதுங்கினேன். எனக்கு தெரிஞ்ச மாதிரி தேடிட்டு இருந்தா நான் ரொம்ப நாளா பார்த்துட்டு இருந்த &lt;a href="http://www.flickr.com/photos/thillalangadi/" target="_blank"&gt;முகம்&lt;/a&gt; நான் ரொம்ப கூலா இருக்கானே ன்னு கேட்டுட்டு இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ரெகுலரான பட்டேல் ஸ்டைல் ஃபோட்டோகளோட கொஞ்சம் பார்க்கற மாதிரியும் ஃபோட்டோ எடுத்து வைத்திருக்கிறான். அவன் எப்படியும் வாரம் ஒரு முறை ஃபோட்டோ சேர்ப்பது உறுதி. நீங்கள் கட்டாயம் பார்க்கலாம் எப்படியும் சில நல்ல ஃபோட்டோக்கள் கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;பின்குறிப்பு: நான் போய் தேடின மாதிரி நீங்களும் உங்க பழைய ஜிகிடி பேரெல்லாம் போட்டுத் தேடி, அந்த ஜிகிடிகள் எல்லாம் கையில் ஒரு குழந்தையை வைத்துக் கொண்டிருந்து, உங்களுக்கு ஏதாவது ஆனால் அதற்க்கு நான் பொறுப்பல்ல...&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13815647-115670062843420841?l=soundparty.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://soundparty.blogspot.com/feeds/115670062843420841/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13815647&amp;postID=115670062843420841' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/115670062843420841'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/115670062843420841'/><link rel='alternate' type='text/html' href='http://soundparty.blogspot.com/2006/08/blog-post_27.html' title='கேமரா கவிஞர்கள்'/><author><name>Udhayakumar</name><uri>http://www.blogger.com/profile/15940190147442528383</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://static.flickr.com/35/68185278_83a2368597_o.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13815647.post-115656043712462744</id><published>2006-08-25T20:49:00.000-05:00</published><updated>2006-08-31T03:52:58.423-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்/நிகழ்வுகள்'/><title type='text'>லாங் ஐலேண்ட் ஐஸ்டு டீ</title><content type='html'>&lt;a title="Photo Sharing" href="http://www.flickr.com/photos/84591161@N00/224895716/"&gt;&lt;img height="240" alt="Long Islan" src="http://static.flickr.com/91/224895716_bdd6a9b3cd_m.jpg" width="168" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வரலாறு:&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;லாங் ஐலேண்ட் ஐஸ்டு டீயானது முதன் முதலில் ஹேம்ப்டன் பேஸில் (Hampton Bays) உள்ள ஓக் பீச் இன் (Oak Beach Inn) பார் டெண்டர் ரோஸ்பட் (Rosebud) (அ) ராபெர்ட் பட் (Robert Butt) என்பவரால் 70களில் வாடிக்கையாளர்களுக்கு தரப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;செய்முறை:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;22.5 மில்லி டெக்கீலா, 22.5 மில்லி ஜின், 22.5 மில்லி வெள்ளை ரம், 22.5 மில்லி வோட்கா, கொஞ்சம் போல சர்க்கரை, எலுமிச்சை ரசம், கோலா சேர்த்து நன்கு அடித்து கலக்கவும். பின் கிளாஸில் ஊற்றி மேற்புறம் எலுமிச்சை துண்டை சொருகவும்.&lt;br /&gt;&lt;br /&gt;*************கட்...கட்...கட்...****************&lt;br /&gt;&lt;br /&gt;சர்வர் மேசையின் மேல் அனைத்து பதார்த்தங்களையும் வைத்து விட்டு நகர்ந்தவுடன்,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நம்பர் 1:&lt;/strong&gt; அந்த லெக் பீஸ் எடு மாப்பிள...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நம்பர் 2:&lt;/strong&gt; டேய், நீ கைகாட்டி சொல்லிட்டு இருக்கிறது மீன் டா... மீன் ல லெக் பீஸ் கேட்ட முத ஆளு நீதான்டா...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;கொஞ்ச நேரம் கழித்து...&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நம்பர் 2:&lt;/strong&gt; (தட்டில் இருந்ததை பார்த்துக் கொண்டே) என்ன கருமம்டா இது, வாயிலயே வைக்க முடியல...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நம்பர் 3:&lt;/strong&gt; புடிக்கலைன்னா எனக்கு குடு நான் சாப்பிட்டு போறேன். சும்மா நை நைன்னு குதிச்சுட்டு இருக்க...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நம்பர் 4:&lt;/strong&gt; தல, அவரு சொன்னது மீனை... இதுதான் சாக்குன்னு அப்படியே மொத்தமா உறுவரீங்க போல இருக்கு... உங்ககிட்ட உஷாரா இருக்கனும்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;இன்னும் கொஞ்ச நேரம் கழித்து...&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நம்பர் 2:&lt;/strong&gt; என்னடா வேணும் உனக்கு???&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நம்பர் 4:&lt;/strong&gt; நீங்க என்ன சொன்னீங்களோ அதையோ சொல்லுங்க...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நம்பர் 2:&lt;/strong&gt; நான் குடிக்க தண்ணி கேட்டேன், அதையே சொல்லட்டுமா???&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நம்பர் 4:&lt;/strong&gt; என்னது தண்ணியா? அதை மனுஷன் குடிப்பானா? சாப்படறக்கு வேற ஏதவது சொல்லுங்க...&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் கொஞ்ச நேரம் கழித்து...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நம்பர் 1: &lt;/strong&gt;மாப்பிள, நீ இந்த கோக் குடிக்கலைன்னா நான் எடுத்துக்கட்டுமா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நம்பர் 2: &lt;/strong&gt;சரி எடுத்துக்கோ. ஒரு நிமிஷம் இரு. ஸ்ட்ராவை திருப்பி போட்டுக்கிறேன். இப்போ குடி...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நம்பர் 1: &lt;/strong&gt;அப்போத்தான் உன் எச்சை எல்லாம் நல்லா கோக்கில் கலக்குமா??? எல்லா என் நேரம்....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;இன்னும் கொஞ்ச நேரம் கழித்து...&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நம்பர் 5:&lt;/strong&gt; இனிமேல் நான் பொண்ணுகளைப் பத்தி பேசவே மாட்டேன், இது சத்தியம் சத்தியம் சத்தியம்....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நம்பர் 2:&lt;/strong&gt; அப்புறம் அந்த சாந்தி ...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நம்பர் 5:&lt;/strong&gt; சாந்திகூட எப்படியாவாது பேசிடலாம்னுதான் பார்க்கறேன்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நம்பர் 2:&lt;/strong&gt; பொண்ணுகளைப் பத்தி பேசவே மாட்டேன்னு சொல்லி ஒரு நிமிஷம் கூட ஆகலை... எல்லாம் கலி முத்திப் போச்சு...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="font-size:85%;"&gt;டிஸ்கி: லாங் ஐலேண்ட் ஐஸ்டு டீக்கும் மேற்கண்ட உரையாடலுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. அப்படி எதுவும் நீங்கள் கற்பனை செய்து கொண்டால் சவுண்ட் பார்ட்டி நிறுவனத்தை எந்த வகையிலும் அதில் சம்பந்தப்படுத்த முடியாது.&lt;/span&gt;&lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13815647-115656043712462744?l=soundparty.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://soundparty.blogspot.com/feeds/115656043712462744/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13815647&amp;postID=115656043712462744' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/115656043712462744'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/115656043712462744'/><link rel='alternate' type='text/html' href='http://soundparty.blogspot.com/2006/08/blog-post_25.html' title='லாங் ஐலேண்ட் ஐஸ்டு டீ'/><author><name>Udhayakumar</name><uri>http://www.blogger.com/profile/15940190147442528383</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://static.flickr.com/35/68185278_83a2368597_o.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13815647.post-115639221493996258</id><published>2006-08-23T22:41:00.000-05:00</published><updated>2006-12-24T21:32:12.315-06:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>கொடுத்தேனா இதுவரை???</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/7384/1206/1600/Mom%204.jpg"&gt;&lt;/a&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/7384/1206/1600/Mom%204.0.jpg"&gt;&lt;img style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 179px; CURSOR: hand; HEIGHT: 150px" height="179" alt="" src="http://photos1.blogger.com/blogger/7384/1206/320/Mom%204.0.jpg" width="187" border="0" /&gt;&lt;/a&gt;டீச்சர் அடித்தார் என&lt;br /&gt;பள்ளியை மாற்றினார்&lt;br /&gt;எனக்கு வந்த காமாலைக்கு&lt;br /&gt;அவர் பத்தியம் இருந்தார்&lt;br /&gt;நான் பரிட்சை எழுத&lt;br /&gt;எனக்கு முன் முழித்தார்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/7384/1206/1600/Mom-1.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/7384/1206/200/Mom-1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;எனக்கெது பிடிக்கும் என&lt;br /&gt;பார்த்து பார்த்து&lt;br /&gt;செய்வதில்&lt;br /&gt;என் அம்மாவுக்கு நிகர்&lt;br /&gt;என் அம்மாதான்&lt;br /&gt;ஊரெல்லாம் சொல்லிக்&lt;br /&gt;கொண்டிருக்கிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/7384/1206/1600/Mom%202.jpg"&gt;&lt;img style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; CURSOR: hand" height="149" alt="" src="http://photos1.blogger.com/blogger/7384/1206/200/Mom%202.jpg" width="141" border="0" /&gt;&lt;/a&gt;நீ இப்படிச் சொல்ல&lt;br /&gt;இதுவரை கொடுத்தேனா&lt;br /&gt;ஒரு வாய்ப்பு???&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13815647-115639221493996258?l=soundparty.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://soundparty.blogspot.com/feeds/115639221493996258/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13815647&amp;postID=115639221493996258' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/115639221493996258'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/115639221493996258'/><link rel='alternate' type='text/html' href='http://soundparty.blogspot.com/2006/08/blog-post_23.html' title='கொடுத்தேனா இதுவரை???'/><author><name>Udhayakumar</name><uri>http://www.blogger.com/profile/15940190147442528383</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://static.flickr.com/35/68185278_83a2368597_o.jpg'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13815647.post-115629703182481601</id><published>2006-08-22T20:11:00.000-05:00</published><updated>2006-08-25T16:00:37.780-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகம் உய்க்க'/><title type='text'>ஜன்னல் வழிக் கல்வி!!!</title><content type='html'>ஒரு மாற்றத்துக்கு ஆங்கிலப் பதிவு... ஹி ஹி ஹி... நிறைய வார்த்தைக்கு தமிழ் பதங்கள் தெரியலை (குறிப்பா அந்த சாய்ந்த எழுத்துக்களில்), அதனாலதான்... சொல்ப்ப அட்ஜஸ்ட் மாடி!!!&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/7384/1206/1600/windows_key_1.5.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/blogger/7384/1206/320/windows_key_1.4.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;I am working mostly with the Windows operating system. The above &lt;strong&gt;&lt;em&gt;windows key&lt;/em&gt;&lt;/strong&gt; amuses me a lot even though there are lot other keys which are not present in the typewriter. I used almost all the shortcuts available using this key. Today I used the &lt;strong&gt;&lt;em&gt;Windows+L&lt;/em&gt; &lt;/strong&gt;to lock the computer and my collegue got surprised. Till now he was using the traditional &lt;strong&gt;&lt;em&gt;ctrl+alt+delete&lt;/em&gt; &lt;/strong&gt;to lock the computer. He was in learning mode (which tossed up my coffee plan) and I was explaining him all the possible shortcuts with the &lt;strong&gt;&lt;em&gt;Windows&lt;/em&gt;&lt;/strong&gt; key. How many shortcuts you know using the &lt;strong&gt;&lt;em&gt;Windows &lt;/em&gt;&lt;/strong&gt;key? Even if you doesn't know, it doesn't matter as you are already surviving without this!!! he he he .....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;Windows key = &lt;/em&gt;&lt;/strong&gt;Displays the &lt;strong&gt;&lt;em&gt;Start Menu&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;Windows key + E &lt;/em&gt;&lt;/strong&gt;= Opens the new &lt;strong&gt;&lt;em&gt;Exporer Window &lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;Windows key + R &lt;/em&gt;&lt;/strong&gt;= Opens the new &lt;strong&gt;&lt;em&gt;Run dialog box&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;Windows key + M =&lt;/em&gt;&lt;/strong&gt; Minimizes all the open windows and shows the &lt;strong&gt;&lt;em&gt;Desktop.&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;Windows key + Shift + M = Restores all opens windows&lt;/em&gt;&lt;/strong&gt; and takes you right back to where you were.&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;Windows key + L = Locks &lt;/em&gt;&lt;/strong&gt;the system.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;Windows key + F = &lt;/em&gt;&lt;/strong&gt;Opens the &lt;strong&gt;&lt;em&gt;Find &lt;/em&gt;&lt;/strong&gt;dialog box&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;Windows key + Pause/Break&lt;/em&gt;&lt;/strong&gt; = Displays the &lt;strong&gt;&lt;em&gt;Systems Properties &lt;/em&gt;&lt;/strong&gt;dialog box.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;Windows key + F1= &lt;/em&gt;&lt;/strong&gt;Displays the Windows &lt;strong&gt;&lt;em&gt;Help &lt;/em&gt;&lt;/strong&gt;menu.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;Windows key + D =&lt;/em&gt;&lt;/strong&gt; &lt;strong&gt;&lt;em&gt;Minimizes&lt;/em&gt;&lt;/strong&gt; all the open windows and shows the Desktop. If you press it again &lt;strong&gt;&lt;em&gt;opens all windows&lt;/em&gt;&lt;/strong&gt; and takes you right back to where you were. This is a &lt;strong&gt;&lt;em&gt;toggle&lt;/em&gt;&lt;/strong&gt; key.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13815647-115629703182481601?l=soundparty.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://soundparty.blogspot.com/feeds/115629703182481601/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13815647&amp;postID=115629703182481601' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/115629703182481601'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/115629703182481601'/><link rel='alternate' type='text/html' href='http://soundparty.blogspot.com/2006/08/blog-post_22.html' title='ஜன்னல் வழிக் கல்வி!!!'/><author><name>Udhayakumar</name><uri>http://www.blogger.com/profile/15940190147442528383</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://static.flickr.com/35/68185278_83a2368597_o.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13815647.post-115621534636306995</id><published>2006-08-21T21:46:00.000-05:00</published><updated>2006-12-24T21:32:29.078-06:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>அருமை...</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/7384/1206/1600/full%20moon.jpg"&gt;&lt;img style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/7384/1206/320/full%20moon.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நிலவின் அருமை&lt;br /&gt;அமாவாசையில்,&lt;br /&gt;வெளிச்சத்தின் அருமை&lt;br /&gt;இருட்டில்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/7384/1206/1600/Hot%20Day.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/7384/1206/320/Hot%20Day.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குடையின் அருமை&lt;br /&gt;வெயிலில்,&lt;br /&gt;மார்கழியின் அருமை&lt;br /&gt;சித்திரையில்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/7384/1206/1600/Mom%20and%20the%20child.jpg"&gt;&lt;img style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/7384/1206/320/Mom%20and%20the%20child.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அம்மாவின் அருமை&lt;br /&gt;வைத்த குழம்பு&lt;br /&gt;வாய்க்கு போகாமல்&lt;br /&gt;நேரே குப்பைக்குப் போய்&lt;br /&gt;பர்கர் சாப்பிடும் போது...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13815647-115621534636306995?l=soundparty.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://soundparty.blogspot.com/feeds/115621534636306995/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13815647&amp;postID=115621534636306995' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/115621534636306995'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/115621534636306995'/><link rel='alternate' type='text/html' href='http://soundparty.blogspot.com/2006/08/blog-post_21.html' title='அருமை...'/><author><name>Udhayakumar</name><uri>http://www.blogger.com/profile/15940190147442528383</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://static.flickr.com/35/68185278_83a2368597_o.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13815647.post-115602178556966503</id><published>2006-08-19T15:56:00.000-05:00</published><updated>2006-08-21T10:05:38.706-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்/நிகழ்வுகள்'/><title type='text'>டீ டைம்...</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/7384/1206/1600/waves.0.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/7384/1206/320/waves.0.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அலையாய் நான்,&lt;br /&gt;கால் நனைக்க பயத்தில் குழந்தையாய் நீ!&lt;br /&gt;உன்னை விழுங்கிவிடுவேன்&lt;br /&gt;என்னும் பயம் எனக்கும் ...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/7384/1206/1600/spider.jpg"&gt;&lt;img style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/7384/1206/320/spider.jpg" border="0" /&gt;&lt;/a&gt;உன் விழியில் மாட்டிய பூச்சி நான்,&lt;br /&gt;சிலந்தியாய நீ!&lt;br /&gt;ஏன என்னை விழுங்காமல்&lt;br /&gt;அணு அணுவாய் சாகடிக்கிறாய்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அம்மோவ்....படத்துக்கு ஏதாவது தலைப்பு வைக்கலாம்ன்னா மண்டை காய்ஞ்சிருச்சு. அப்புறம் கவிஞர் காத்துவாயன் தான் காப்பாத்தினார்... கவிதைன்னு 3 லைன் கிறுக்கி குடுத்துட்டு போயிட்டார்... ஆமா, போட்டோவுக்கு தலைப்பு????&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13815647-115602178556966503?l=soundparty.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://soundparty.blogspot.com/feeds/115602178556966503/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13815647&amp;postID=115602178556966503' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/115602178556966503'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/115602178556966503'/><link rel='alternate' type='text/html' href='http://soundparty.blogspot.com/2006/08/blog-post_19.html' title='டீ டைம்...'/><author><name>Udhayakumar</name><uri>http://www.blogger.com/profile/15940190147442528383</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://static.flickr.com/35/68185278_83a2368597_o.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13815647.post-115587205983679576</id><published>2006-08-17T22:31:00.000-05:00</published><updated>2006-08-29T10:36:56.713-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்/நிகழ்வுகள்'/><title type='text'>அண்ணனும் அண்ணியும்...</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/7384/1206/1600/Kakka%20Kakka.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/blogger/7384/1206/400/Kakka%20Kakka.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;அண்ணனுக்கு கல்யாணம் என்றதும் மனசுக்குள்ள கொஞ்சம் பொறாமையா இருந்தது, அதுவும் என் அண்ணியுடன் என்றதும். அண்ணன் ரொம்ப நல்லவந்தான். எங்க பெரியப்பாவுக்கு தப்பாம பொறந்த நல்ல புள்ளை. தொழிலே அமையாமல் சும்மா சுத்திட்டு இருந்தான். அப்பவும் அவனை யாரும் வெட்டிப் பயலன்னு சொன்னதில்லை. பெரியப்பாவின் நல்ல மனதுக்கு எல்லாம் நல்லபடியா நடக்கும்ன்னு உறுதியா நம்புனதோட மட்டும் இல்லாம அண்ணனை வைத்து தொழில் எல்லாம் பண்ணிப் பார்த்தாங்க. அண்ணன் அவனோட விடா முயற்சியால பொழைச்சுக்கிட்டான்.&lt;/p&gt;&lt;p&gt;அண்ணிக்கு என்னை விட 2 வயசுதான் அதிகம். அண்ணியோட கண்ணுல இருக்குற குறும்பை வைத்தே எல்லோரையும் தன் பக்கம் இழுத்து விடுவாள். அவள் தொட்டதெல்லாம் துலங்கிவிடும்ங்கற மாதிரி அதிர்ஷ்டக்காரி! ஊரே அவள் பின்னால்தான் சுத்தி சுத்தி வந்தது, இன்னும் வந்துட்டுதான் இருக்கும். அவ எங்க போனாலும் ஜோ ன்னு இளவட்டப் பசங்க கூட்டம் கூடிருவாங்க...ஆனா எனக்கு என்னமோ அண்ணியோட குறும்பு பிடிச்சாலும் பின்னாடி எல்லாம் சுத்தினது கிடையாது.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;ஆனா அவங்க ரெண்டு பேருக்கும் பிடிவாதம் அதிகம்ன்னு அவங்க கல்யாணம் நிச்சயமாயிடுச்சுன்னு பெரியப்பா சொன்னதுக்கு அப்புறந்தான் நிறைய பேருக்கு தெரிஞ்சுது. அண்ணன் இப்போ இருக்குற நிலைமைக்கு அண்ணியை யாருக்கும் தெரியாம கல்யாணம் பண்ணிருக்கலாம். ஆனா பெரியப்பா சம்மதத்தோடதான் கல்யாணம்ன்னு உறுதியா இருந்தான். அண்ணியும் ரொம்ப பொறுமையா காத்துட்டு இருந்தாங்க.&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;அவங்க ரெண்டு பேருக்கும் கசமுசான்னு ஊருக்குள்ள பேச்சு வந்தப்போ, அவங்கப்பா ரொம்ப நல்லவரு, பையன் அந்த மாதிரி எல்லாம் பண்ண மாட்டான்னு ஒரு கும்பலும், அண்ணி இருக்கிற இருப்புக்கு இவனை எல்லாம் திரும்பி பார்ப்பாங்களான்னு ஒரு கும்பலும் மாறி மாறி பேசுச்சு. இப்போ கல்யாணம் வரைக்கும் வந்தாச்சு.&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;கல்யாணத்துக்கு யாரையும் அழைக்கலை அதனால வருத்தப்படாதீங்கன்னு &lt;strong&gt;சிவகுமார்&lt;/strong&gt; பெரியப்பா சொல்லிட்டாரு. எங்க தாத்தாதான் சொல்லுவாரு நான் அப்படியே &lt;strong&gt;சூர்யா&lt;/strong&gt; அண்ணன் மாதிரி இருக்கேன்னு. பார்போம் எனக்கு அண்ணி &lt;strong&gt;ஜோதிகா&lt;/strong&gt; மாதிரி பொண்ணு கிடைக்குதான்னு...&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13815647-115587205983679576?l=soundparty.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://soundparty.blogspot.com/feeds/115587205983679576/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13815647&amp;postID=115587205983679576' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/115587205983679576'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/115587205983679576'/><link rel='alternate' type='text/html' href='http://soundparty.blogspot.com/2006/08/blog-post_17.html' title='அண்ணனும் அண்ணியும்...'/><author><name>Udhayakumar</name><uri>http://www.blogger.com/profile/15940190147442528383</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://static.flickr.com/35/68185278_83a2368597_o.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13815647.post-115577596261056122</id><published>2006-08-16T19:01:00.000-05:00</published><updated>2006-08-16T20:06:46.486-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்/நிகழ்வுகள்'/><title type='text'>மசாலா மிக்ஸ்...</title><content type='html'>வேலை ரொம்ப அதிகம்ங்க, பிளாக் பக்கம் ஒதுங்கவே முடியலை. இருந்தாலும் நான் வயிறு வலிக்க சிரிச்ச சில மேட்டரை சொல்லாம இருக்க முடியலை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a title="Photo Sharing" href="http://www.flickr.com/photos/84591161@N00/217261776/"&gt;&lt;img height="299" alt="Community" src="http://static.flickr.com/60/217261776_7519d9d6ec.jpg" width="500" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;Orkut&lt;/strong&gt;ல friend, friend-oட friend, community, friend-oட community ன்னு போயிட்டே இருக்கலாம். அங்க பார்த்தா ஒரு community ஒரு சமூகத்தைச் சேர்ந்த்தது. அடடா, எல்லோரும் நல்ல இனப் பற்றோட இருக்காங்க (மத்த சமூகத்து மக்களுக்கும் இருக்கலாம், இது வரை என் கண்ணில் படவில்லை) சரி வந்ததுதான் வந்தோம் நமக்கு ஏதாவது புரியற மாதிரி, என் சிற்றறிவுக்கு எட்டற மாதிரி இருந்தா எட்டிப் பார்த்துட்டு போலாம்ன்னா முதல் டாபிக்கே என்னை இழுத்து உள்ளே போட்டுவிட்டது.&lt;strong&gt; "காதல் கல்யாணத்தை நம் சமூகம் அங்கீகரிக்கிறாதா? எனக்கு காதல் மற்றும் வீட்டில் பார்த்து நடத்தும் arranage (ராகவன், உதவி பண்ணுங்களேன்) கல்யாணம் பண்ண ஆசை"&lt;/strong&gt; ன்னு ஒருத்தர் ஆரம்பிச்சு வைச்சுட்டார். அதுக்கு பதில் &lt;strong&gt;"சரி, உன்னையெல்லாம் யாரு காதலிப்பா? (உன் ஃபோட்டோ பார்த்துட்டுத்தான் சொல்லறேன்)"&lt;/strong&gt; ன்னு சரி நக்கலா இருந்தது. அடுத்தது அதுக்கு மேல: "&lt;strong&gt;நீ இந்த மாதிரி கேட்டு இங்கயே ஃபிகர் பிடிச்சு வீட்டில் சொல்லி கல்யாணம் பண்ணிக்குவ போல இருக்கு"&lt;/strong&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் கொஞ்சம் சீரியஸ்: &lt;strong&gt;"இந்த மாதிரி நம்ம சமூகத்துக்குள்ளயே கல்யாணம் பண்ணிக்கிட்டா நாமளும் ஒரு நாள் டைனோசர் மாதிரி அழிஞ்சு போயுடுவோம், ஆதலால் காதல் செய்வீர்"&lt;/strong&gt; ன்னு இருந்ததைப் பார்த்து அடப்பாவிகளா, வெறும் 300, 400 பேரு இருந்த ஊரை காதல் கல்யாணம் எல்லாம் இல்லாமலேயே இப்போ 100 கோடியைத் தாண்டி (மொத்த இந்தியாவையும் சொன்னேன்) இன்னும் கொஞ்ச நாள்ள நிக்க இடம் இல்லாம பண்ணீருவீங்க போலிருக்கு, டைனோசரோட ஒப்புமை இந்த இடத்தில் ரொம்ப தேவைதான்னு என் மனம் விட்டு சிரித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;**********************************&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a title="Photo Sharing" href="http://www.flickr.com/photos/84591161@N00/217261778/"&gt;&lt;img height="452" alt="chicken-copy" src="http://static.flickr.com/58/217261778_af04bc6fef.jpg" width="350" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சைவம், அசைவம்ன்னு எங்க நண்பர்கள் கூட்டதுக்குள்ள அடிக்கடி அடிச்சுக்குவாங்க. ஐநா சபை ரேஞ்சுக்கு சமாதானம் எல்லாம் பண்ண வேண்டி வரும். இந்த மாதிரி சூடா விவாதம் (ஆமாங்க, ரெண்டு மூனு நாளுக்கு நடக்கும், இது வரைக்கும் வெட்டுக் குத்து இல்லை) நடந்து கொண்டிருந்த போன வாரத்தில் ரெண்டு வெவ்வேறு தொடர்பு இல்லாத இடங்களில் கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கேட்டேன். ரெண்டுக்கும் சிரிக்காம இருக்க முடியலை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;"I Love Animals, only in the Lunch and Dinner"&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;"Why Make your stomach a graveyard"&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீ எந்த கட்சின்னு கேப்பீங்கன்னு தெரியும். அது என்னோட சந்தோசத்தைப் பொறுத்து. கட்சி மாறிட்டே இருப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;**********************************&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a title="Photo Sharing" href="http://www.flickr.com/photos/84591161@N00/217274922/"&gt;&lt;img height="302" alt="Sky-Diving-ani1" src="http://static.flickr.com/88/217274922_a1b83ff2a8_o.gif" width="351" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் நண்பன் ஒருத்தன் sky diving போன அனுபவத்தை அவனது சைட்ல போட்டிருந்தான். ரொம்ப நல்லா சொல்லிருந்தான். கடைசியா, காலை முதலில் கீழே நிலத்தில் வைக்காமல் நல்லா சௌகரியமா உக்காந்ததை சொல்லி முடித்தபோது என் கண்ணில் இருந்து கண்ணீர் அருவி மாதிரி கொட்டியது. பின்னே, கடைசி லைன் இப்படி இருந்தா சிரிக்காம என்ன பண்ணுவது...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;"Finally they gave me a nice little certificate, that certifies me, XXXXXX has actually jumped (!) from an airplane !!" &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;who landed on his ... ன்னு சேர்த்து படிச்சுப் பாருங்க, அப்பத் தெரியும் என் சிரிப்புக்கு காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;**********************************&lt;br /&gt;&lt;br /&gt;இது ரொம்ப வித்தியாசமான விளம்பரம். முதுகு விளம்பரத்துக்குன்னு e-bay -ல பார்த்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://cgi.ebay.com/HUMAN-AD-SPACE-FOR-SALE_W0QQitemZ250018752145QQihZ015QQcategoryZ317QQssPageNameZWDVWQQrdZ1QQcmdZViewItem"&gt;e-Bay&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எங்கேயோ போயிட்டு இருக்கோம், நல்லதுக்குத்தானான்னு தெரியலை (நான் என் வேலையச் சொன்னேங்க, நீங்க வேற)..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13815647-115577596261056122?l=soundparty.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://soundparty.blogspot.com/feeds/115577596261056122/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13815647&amp;postID=115577596261056122' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/115577596261056122'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/115577596261056122'/><link rel='alternate' type='text/html' href='http://soundparty.blogspot.com/2006/08/blog-post_16.html' title='மசாலா மிக்ஸ்...'/><author><name>Udhayakumar</name><uri>http://www.blogger.com/profile/15940190147442528383</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://static.flickr.com/35/68185278_83a2368597_o.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13815647.post-115540246543552692</id><published>2006-08-12T12:03:00.000-05:00</published><updated>2006-12-24T21:32:50.002-06:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதை'/><title type='text'>வாசுவும் வெடைக் கோழியும்-2</title><content type='html'>&lt;a href="http://soundparty.blogspot.com/2006/08/blog-post_10.html"&gt;&lt;span style="font-size:85%;"&gt;Part-1&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:85%;"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நான்: &lt;/strong&gt;சரி சரி... அழுகாதடா. உன் கதையை சொல்லு. நான் வேணா எம்பேர்ல போட்டுக்கறேன். ஆனா ஏதாவது பிரச்சினை ஆச்சு, அவ்வளவுதான். இதுக்கெல்லாம் நான் தார்மீக பொறுப்பேத்துக்கிட்டு ஊர்ல எல்லார் வாயிலும் விழுந்து எந்திரிக்க முடியாது, சொல்லிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வாசு: &lt;/strong&gt;நீதாண்டா நண்பன். ஒரு நாளு எங்க தோட்டத்து வழியா வளர் போயிட்டு இருந்தா. தோட்டத்துல யாருமே இல்லை. எனக்கு திடீர்ன்னு ஒரு யோசனை, இன்னைக்கு இதை எப்படியாவது முடிச்சிறனும்ம்னு...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நான்: &lt;/strong&gt;பாவம்டா வளர்மதி, ச்சீ, அவளைப் போயி???&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வாசு: &lt;/strong&gt;உன்னைய கதாசிரியன்னு சொன்னது தப்பா போச்சு. முழுசா கேளுடா வெண்ணை. அந்தன்னைக்கு வளர் கால்ல செருப்பும் போடலை. உடனே ஓடிப் போயி பொத்துன்னு அவ கால்ல உழுந்து வளர், ஏன் என் மேல இவ்வளவு கோவம் உனக்கு. செருப்பு கால்ல போடறதுக்கு மட்டுந்தான். அதை கையிலெடுத்துட்டு நீ இப்படியெல்லாம் ரவுடித்தனம் பண்ணலாமான்னு அழுதுட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நான்: &lt;/strong&gt;அதானே பார்த்தேன். எங்க வாசு தங்கம்டா. அதுக்கு அவ என்ன சொன்னா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வாசு: &lt;/strong&gt;அவ பெரிய வைராக்கியமுள்ள பொண்ணுடா. ஞாபகம் இருக்கா, 5வது படிக்கும் போது அம்மணியக்கா தோட்டத்துல இருந்து கொய்யாக்காய் யாருக்கும் தெரியாம பொறிச்சு நம்ம எல்லொருக்கும் தானம் பண்ணிட்டு இருந்தோமே, அப்ப வளரும் அங்க இருந்திருக்கா. அவ வரும்போது கொய்யாக்காய் தீர்ந்து போச்சு. அப்ப ஆரம்பிச்ச பிரச்சினையாம் இது. அப்புறம் ஒரு நாள் எங்க தோட்டத்துல ஒரு சிவப்பு தாவணி மட்டும் கிடந்தது. எருமை மேய்க்க போறப்ப தலைக்கு கட்ட ஆகும்ன்னு எடுத்துட்டு போயிட்டேன். அது அவளோடதாம். துவைச்சுட்டு போகும்போது மறந்துட்டு போயிட்டா. நான் ரொம்ப ஸ்டைலா எருமை மேய்க்கற அழகை எவனோ ஒரு நாதாரி போய் வளர்கிட்ட போட்டுக் குடுத்துட்டான். அன்னையிலிருந்து இந்த புகை வளர்ந்துட்டு இருக்கு. அப்புறம் நான் அவளை ரெண்டு முணு தடவை பார்த்து ரொமாண்டிக்க்கா சிரிக்க அவள் பகைக்கு நெய் ஊத்துன மாதிரி ஆயிப் போச்சு. ஆனா இதையெல்ல்லாம் சொல்லிட்டு என்னை பார்த்து ஒரு சிரிப்பு சிரிச்சா பாரு, அடடா... அதுக்காகவே சாகலாம்டா...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நான்: &lt;/strong&gt;இவனைப் போய் ஒரு வில்லன் ரேஞ்சுக்கு பார்த்துட்டு இருந்தா பார்ட்டி பெரிய காமெடியனா இருக்குன்னு சிரிச்சிருப்பா...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வாசு: &lt;/strong&gt;உனக்கு நான் எப்பவுமே காமெடியந்தான். நீ பண்ணின கூத்துக்கெல்லாம் டவுசர் கிழிய அடி வாங்குனது நாந்தான்டா. அதையெல்லாம் மறந்துடாதே...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நான்: &lt;/strong&gt;அதான் இந்த கதையை போடறன்னு சொல்லிருக்கேன்ல.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வாசு:&lt;/strong&gt; வளர் நாம் பேசி ஒரு சமாதனத்துக்கு வருவோமான்னு கேட்டேன். நீ ஊர்ல புறம்போக்கு, உருப்படாதவன்னு பேரு வாங்கிருக்க. நீ ஆம்பளை மாதிரி நடந்துக்க முதல்லன்னு சொல்லிட்டு மான் மாதிரி துள்ளிக் குதிச்சிட்டு திரும்பி திரும்பி பார்த்துட்டே போனா.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நான்: &lt;/strong&gt;அடப்பாவி, நீ காமெடியாய் ஒன்னு பண்ணி இப்ப அந்த பொண்ணு அவளோட வாழ்க்கையவே பணயம் வெக்குது. பெண்புத்தி பின்புத்தி தான்டா.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வாசு: &lt;/strong&gt;ஆம்பிள மாதிரி நடக்கனுமே என்ன பண்ணலாம்ன்னு பார்த்தா அவங்க அம்மா முட்டி வலி முட்டி வலின்னு முனகீட்டு வீட்டை விட்டு வெளிய வராமா எல்லா வேலையையும் வளரே பார்த்துட்டு இருந்தா. எங்க வீட்டுக்கு வரப் போற மகராணி வேலைக்காரி மாதிரி இருக்கறதான்னு, நீ எங்கப்பாவுக்கு முட்டி வலின்னா போட்டுக்கங்க மாமான்னு ஒரு கிரீம் குடுத்தைல்ல, அது ஒன்னை திருடிட்டு போயி குடுத்தேன். அமெரிக்காவிலிருந்து வந்தது. உடனே கேக்கும்ன்னு சொன்னேன். இப்போ அவங்க அம்மா வெளியவெல்லாம் நடமாடறாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நான்: &lt;/strong&gt;அது நான் மாமாவுக்கு குடுத்ததுடா...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வாசு: &lt;/strong&gt;அடுத்த தடவை வாங்கிட்டு வர்ரப்போ ஒன்னு சேர்த்து வாங்கிட்டு வா. எங்கப்பா கணக்கு கரெக்டா வைச்சிருப்பாரு. இப்போல்லாம் வளர் என்னை எங்க பார்த்தாலும் ஒரு சிரிப்பு சிரிப்பா பாரு...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நான்: &lt;/strong&gt;நீ வழியறது இங்க கொஞ்ச நேரத்துல BBC நியூஸ் ல வரப் போகுது பாரு...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வாசு: &lt;/strong&gt;மாப்பிள்ள, வளர் வந்துட்டு இருக்காடா. நான் ஆம்பிளைன்னு நிருப்பிக்க ஒரு பெரிய சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நான்: &lt;/strong&gt;ஏதாவது பண்ணி உடனே இழுத்துட்டு ஓடிறாதா. நான் 6 மாசம் கழிச்சு வரேன், அப்போ கல்யாணம் வெச்சிக்கலாம். இப்பொ என்ன பண்ணப் போற?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வாசு: &lt;/strong&gt;கவுத்துக்காரர் வெடைக் கோழி வளர் வீட்டு கீரைப் பாத்தியை தினமும் கிளறி விட்டுருதாம். இங்க ஒரே சண்டை. இன்னைக்கு அந்த வெடைக் கோழியும் வருது. இந்தப் பக்கம் வளரும் வர்றா.. இப்போ மட்டும் கரெக்ட்டா கல்லெடுத்து அடிச்சு அந்த கோழியோட காலை முறிச்சுட்டேன்னு வைச்சுக்க அப்புறம் கெட்டி மேளம் கெட்டி மேளம்தான். அப்படியே லைன்லயே இரு. நல்ல கல்லா பார்த்து எடுத்துட்டு இருக்கேன். அவ்வளவுதான்டா , இந்த கோழி இன்னைக்கோட காலி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அய்யோ &lt;/strong&gt;என பெருங்குரலில் &lt;strong&gt;வளர்மதியின் அம்மா &lt;/strong&gt;கத்துவது போனில் கேட்டது. நாசமாப் போன நாயே, சிவனேன்னு வீட்டுக்குள்ள சுத்திட்டு இருந்தவளை அமெரிக்கா களிம்புன்னு குடுத்து என்னை நடமாடவும் விட்டு இப்படி கல்லுல அடிச்சு ஜென்மத்துக்கும் நடக்கமுடியாமா பண்ணிட்டியே, நீ நல்லா இருப்பியா? என்பதும் கேட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அர்ச்சுனனுக்கு மரத்திலிருந்த கிளி மட்டும் தெரிந்த மாதிரி நம்ம வாசுவுக்கு வளர்மதியின் வீடு கோழிக்குப் பின்னால் இருப்பது சுத்தமாக மறந்திருந்தது. எனக்கென்னமோ அந்த ஜோசியகாரன் சொன்னதுதான் வாசு விசயத்தில் நடக்கும் போலத் தெரியுது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13815647-115540246543552692?l=soundparty.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://soundparty.blogspot.com/feeds/115540246543552692/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13815647&amp;postID=115540246543552692' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/115540246543552692'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/115540246543552692'/><link rel='alternate' type='text/html' href='http://soundparty.blogspot.com/2006/08/2_12.html' title='வாசுவும் வெடைக் கோழியும்-2'/><author><name>Udhayakumar</name><uri>http://www.blogger.com/profile/15940190147442528383</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://static.flickr.com/35/68185278_83a2368597_o.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13815647.post-115527032553195396</id><published>2006-08-10T23:16:00.000-05:00</published><updated>2006-12-24T21:33:16.211-06:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதை'/><title type='text'>வாசுவும் வெடைக் கோழியும்</title><content type='html'>வாசு என் அத்தை பையன். சின்ன வயதிலிருந்தே ஒன்றாக சுற்றித் திரிந்தவர்கள் நாங்கள். ஊரில் எந்த கோழியைக் காணவில்லையென்றாலும் எங்கள் இருவரையும்தான் ஊரார் தேடுவார்கள். ஊரில் பண்ணாத அட்டூழியங்களே கிடையாது. எங்க மாமா "டேய், நீ உருப்பட மாட்டே, உருப்பட்டா என் பேரை மாத்திக்கிறேன்" என சபதமே போட்டார் 10 வருடத்துக்கு முன்பு. "ஏன்டா, அவர்தான் அப்படி சொல்லிருக்காருல்ல, நாம அதை மாத்திக் காட்டுவோம்டா" என சொன்னதுக்கு "இல்லைடா மாப்பிள்ள, இதுல ஒண்ணாவது அவர் சொல்படி நடக்கலாம்ன்னு இருக்கேன். நான் உருப்பட்டு, 50 வயசுல பழனிசாமி அப்படிங்கற அவர் பேர எல்லோரும் பன்னிசாமின்னு கூப்பிட்டா நல்லா இருக்காது" என்று ஊரோடு தங்கி விட்டவன். நான் எங்க அம்மாவின் அழுகைக்கும், அப்பாவின் பெல்ட்டுக்கும் பயந்து எஞ்சினியரிங் படிக்க சேர்ந்தேன் (எல்லாம் எங்கப்பாவோட வட்டிப் பணம்தான், நான் வாங்கின மார்க்குக்கு டுட்டோரியல் காலேஜில்கூட சேர்க்க மாட்டார்கள் என காலேஜ் ப்ரின்சிபால் முன்பாகவே திட்டிக் கொண்டே பணத்தை டேபிள் மேல் கொட்டி சேர்த்தார்).&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி இப்படி செமெஸ்டருக்கு ஒரு அரியர் என வாங்கி காலேஜ் முடிக்கும் போது ஆச்சாராமாய், சுத்த பத்தமாய் ஒரு கப்பும் இல்லாமல் வந்ததுக்கு எங்க பண்ணையத்தில் வேலையில் இருந்த எல்லொருக்கும் கறி சோறு சமைச்சு போட்டு எங்க ஆத்தா கொண்டாடினார்கள். அப்படியே கொஞ்ச நாள் நானும் வாசுவுமாய் சேர்ந்து வயக்காடு, வீடுன்னு திரும்ப பழையபடி விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்து கொண்டிருந்தோம். சனி எங்க அப்பாவின் பார்ட்னர் மகள் ரூபத்தில் வந்தது. "ஏன்டா, சாரதா எல்லாம் மெட்ராஸில பத்தாயிரம் சம்பளம் வாங்கறாளாம். நீ என்னடான்னன தினமும் நாட்டுக் கோழி ஒன்னை உறிச்சு முழுங்கிட்டு இருக்க" என திட்டியதில் உண்மையிலேயே கோபம் வந்து மெட்ராஸ் வந்து, இப்போ அமெரிக்கா வந்து 5 வருடம் ஆகிறது. சாரதா இப்போது 2 குழந்தைக்கு அம்மாவாம். எங்க அம்மா அவங்க வீட்டு பொங்கலுக்கு போனப்ப சாரதாவின் சித்தி என நினைச்சு சாரதாவிடம் பேசியதையும் பின் உண்மை தெரிந்து மானம் போனதையும் சொன்ன பொழுது உண்மையிலேயே நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எது எப்படியோ வாரம் ஒரு முறை வாசுவிடம் பேசினால்தான் நிம்மதியாக இருக்கும். ஊரில் கடைசியாக அடை வைத்த கவுத்துக்காரர் கோழியிலிருந்து அம்மணி ஆயா கீழே விழுந்து இடுப்பை முறித்துக் கொண்டது வரை சகலமும் சொல்லுவான். ஒரு ஞாயிறுக்கிழமை காலையில் அவனுக்கு போன் செய்தால்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வாசு: &lt;/strong&gt;மாப்பிள, ஒரு நிமிஷம் இரு வண்டியை எடுத்துட்டு வெளிய வந்தர்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நான்: &lt;/strong&gt;டேய், வண்டி ஓட்டிடே பேசப் போறியா, எங்காவாது போயி ஏத்திடப் போற..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வாசு: &lt;/strong&gt;நீ வேற, இந்த மாதிரி ரோட்டுல வண்டியை நிறுத்திட்டு பேசிட்டு இருந்தாதானே கொஞ்சம் மரியாதையா இருக்கும். உன்னோட கதையெல்லாம் படிச்சேன்டா, ரொம்ப நல்லா எழுதறே, எங்கூட சுத்துனதுக்கு அப்புறமும் நீ எப்படிடா உருப்பட்ட???&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நான்:&lt;/strong&gt;(என் அப்பாவின் பெல்ட் கண் முன் வந்து விட்டுப் போனது) அதெல்லாம் தலையெழுத்து. ஆமா, நீ எங்க போயி அதைப் படிச்ச? உண்மையிலேயெ நல்லா இருந்துதாடா? இங்க அவனவன் என்னை கல்லால் அடிக்காத குறையா திட்டிட்டு இருக்கான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வாசு: &lt;/strong&gt;உங்க வீட்டுல கம்ப்யூட்டர்ல ஒன்னும் தெரிய மாட்டேங்குதுன்னு மாமா வந்து பாக்க சொன்னாரா, அப்பத்தான் அத்தை உன் கதை புக்குல வந்ததை காட்டினங்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நான்: &lt;/strong&gt;உனக்கு டிராக்டர், கிணத்து மோட்டார்தான்டா ரிப்பேர் பண்ணத் தெரியும். கம்ப்யூட்டர்ல என்னத்தடா நோண்டுன?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வாசு:&lt;/strong&gt;இந்த நக்கல்தானே வேண்டாங்கறது. உங்க குடும்பத்துக்கே குசும்பு அதிகம்டா, பிளக்கை சொருகணும் வாடான்னு கூப்பிட்டா வரமட்டேன்னு சொல்லிட்டு உங்க அப்பாதான் கம்ப்யூட்டர் ரிப்பேர்னு வரச் சொல்லி கூப்பிட்டார். சரி சரி, உன்னையை எல்லொரும் கதை எழுதுனதுக்கு நோண்டி நொங்கெடுக்கறாங்கன்னு சொன்னையில்ல, நான் ஒரு கதை சொல்லறேன். அதைப் போடு உன்னை ஓஹோன்னு சொல்லுவாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நான்: &lt;/strong&gt;நீ கதை வைச்சிருக்கியா? அது எப்பேர்பட்ட கதையா இருக்கும்ன்னு எனக்குத் தெரியும். நீ ஊர்க்கதை மட்டும் சொல்லு அது போதும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வாசு: &lt;/strong&gt;நீ போடாட்டி பரவாயில்லை. நான் சொல்லறேன் சும்மாவாச்சும் கேளு. ஒரு ஊர்ல வாசுன்னு ஒரு பையன்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நான்: &lt;/strong&gt;டேய், நிறுத்து. எதுக்கு உன் பேர்ல கதை சொல்லற?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வாசு: &lt;/strong&gt;நீ மட்டும் உம்பேர்லயே கதை எழுதிக்கற. இந்த கதைக்கு நாந்தான் ஆசிரியர். நீ என் பேரைத்தான் கதாநாயகன் பேரா போடணும்.அந்த ஊர்ல வளர்மதின்னு ஒரு பொண்ணு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நான்: &lt;/strong&gt;உன்னை எங்கே பார்த்தாலும் காலிலிருக்கும் செருப்பை கையில் எடுத்து ஆட்டிக் காண்பிப்பாளே, அவ பேர் மாதிரி இருக்கு!!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வாசு: &lt;/strong&gt;ஆமாண்டா, இது எங்க கதைதான். எங்க ரெண்டு பேருக்குள்ள ஒரு அன்டர்ஸ்டேண்டிங்ல போயிட்டு இருக்கு. எப்படியாவது இதை மட்டும் நீ புத்தகத்துல போட்டுட்டன்னு வைச்சுக்க, இதைக் காட்டி அப்படி இப்படின்னு பேசி கூட்டிட்டி ஓடிருவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நான்: &lt;/strong&gt;பெரியவங்ககிட்ட சொல்லி கல்யாணம் பண்ணி வைக்கச் சொல்ல வேண்டியதுதான்டா. கூட்டிட்டு ஓடரங்கற, உங்க போதைக்கு நான் ஊறுகாயாடா???&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வாசு: &lt;/strong&gt;உன் காதை நான் காலா நெனச்சுக்கறேன். தயவு செஞ்சு இந்த கதையை மட்டும் போட்டுடு. எனக்கு 35 வயசுலதான் கல்யாணம் ஆகும்ம்னு ஒரு நாசமா போன ஜோசியகாரன் வேற சொல்லிட்டு போயிட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நான்: &lt;/strong&gt;மங்களம் உண்டாகட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வாசு: &lt;/strong&gt;பார்த்தியா, லாரிக்காரன் பொண்டாட்டியெல்லாம் உண்டாகட்டும்ன்னு சொல்ற. நீ மட்டும் மனசு வைக்கலைன்னா எனக்கு இந்த ஜென்மத்துல கல்யாணம் நடக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;~தொடரும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13815647-115527032553195396?l=soundparty.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://soundparty.blogspot.com/feeds/115527032553195396/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13815647&amp;postID=115527032553195396' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/115527032553195396'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/115527032553195396'/><link rel='alternate' type='text/html' href='http://soundparty.blogspot.com/2006/08/blog-post_10.html' title='வாசுவும் வெடைக் கோழியும்'/><author><name>Udhayakumar</name><uri>http://www.blogger.com/profile/15940190147442528383</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://static.flickr.com/35/68185278_83a2368597_o.jpg'/></author><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13815647.post-115508671973531253</id><published>2006-08-08T20:22:00.000-05:00</published><updated>2006-08-09T10:33:02.946-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆர்வக் கோளாறு'/><title type='text'>நட்பு எனப்படுவதியாதெனில்.....</title><content type='html'>போன வாரம் நட்பு வாரம், நட்பு நாள்ன்னு ஆளாளுக்கு சென்டிமெண்ட் போட்டு தாளிச்சிட்டு இருந்தாங்க. நானும் நாலு பேருகிட்ட போயி நட்புன்னா என்னங்க, சூர்யான்னா என்னங்கன்னு கேட்டுட்டு வர்றதுக்குள்ள நட்பு வாரம் முடிஞ்சு போச்சாம்... அதுக்காக கேட்டுட்டு வந்ததை போடாம விட்டா எங்களுக்குள்ள இருந்த நட்பு என்னதுக்கு ஆகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வாசு, 5-ம் வகுப்பு: &lt;/strong&gt;கலர் தோட்டத்துல கடலைக்காய் திருடி திங்க நானும் சீனுவும் போன போது எங்களை பார்த்துட்டு நாய் தொறத்துச்சு. அவன் மட்டும் ஓடிப் போகமா என்கூட நின்னு நாய் மேல கல்லை எடுத்து இட்டாம் பாருங்க, அதுதான் நட்பு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மீனா, 8-ம் வகுப்பு: &lt;/strong&gt;மாரியம்மன் பொங்கலப்போ சீதா அவளோட குஞ்சத்தை சடையில வைச்சுக்கிறக்கு குடுத்தா, அதுதான் நட்பு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சசி 9- வகுப்பு: &lt;/strong&gt;ராகவனோட டிவிஸ் 50 ஐ எப்போ ஓட்டிட்டு தரேன்னு சொன்னாலும் உடனே குடுப்பான், அதுதான் நட்பு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சுதா 10-ம் வகுப்பு: &lt;/strong&gt;புதுசு புதுசா ஏதாவது சமையல் பண்ணி எடுத்துட்டு வந்து எங்களுக்கு மத்தியானம் சாப்பிடக் குடுப்பா ராணி, அதுதான் நட்பு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ராம் 12-ம் வகுப்பு: &lt;/strong&gt;நான் யாருகிட்ட வேணா போய் லவ் லெட்டர் குடுத்துட்டு வாடான் சொன்னா வாரான் பாருங்க தனபால், அது நட்பு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சுகன்யா, இளங்கலை முதலாம் ஆண்டு: &lt;/strong&gt;எப்போ சனிக் கிழமை சினிமாவுக்கு போனாலும் , அம்மா, இன்னைக்கு ஸ்பெசல் கிளாஸ் இருக்குன்னு கொஞ்சம்கூட பயப்படாமல் சொல்லும் ஊர்வசியின் நட்புதான் நட்பு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இளங்கோ, இளங்கலை இறுதி ஆண்டு: &lt;/strong&gt;எப்போ தண்ணி அடிச்சிட்டு பொங்கல் வைத்தாலும், வீடு வரைக்கும் கொண்டு வந்து விட்டு, ஆண்டி, இவனுக்கு தலை சுத்துதுன்னு சொன்னான். கொஞ்சம் இஞ்சி கசாயம் வைச்சுக் குடுங்கன்னு சொல்லும் ராஜாதான் நட்பின் இலக்கணம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பெரியசாமி, 2 குழந்தைகளுக்கு தகப்பன்: &lt;/strong&gt;எப்போ போய் ஆஸ்பத்திரி செலவு, ஸ்கூல் செலவுன்னு கடன் கேட்டு நின்னா கருப்பன் யோசிக்காம காசை எடுத்து வீசுவான். அது நட்பு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இந்திரா, திருமணமானவர்: &lt;/strong&gt;செல்வியும், கண்மணிக்கும் இருக்கறதுதான் நட்பு. அதாங்க, வளையல்கள் சீரியல்ல வருவாங்கல்ல? 7 மணிக்கு, சன் டிவில? நீங்க பார்க்கறதில்லை??&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஒரு தமிழ் வலைப் பதிவர்: &lt;/strong&gt;குமுகாயத்தில் அனைவரும் தீவுகளாகி நிற்கிறோம். எதையும் பின்நவீனத்துவ கோணத்தில் சீர் தூக்கிப் பார்க்காமல், ரசம் போன கண்ணாடியில் முகம் பார்த்து முகம் மறந்து, காலச் சக்கரத்தில் சில நுண்ணியல் கோட்பாடுகளை நிறுவி அதன் மேல் அரியணை அமர்த்தி தூங்கிக் கிடக்கும் மாக்களாகிப் போனோமே? நட்பு எனப்படுவதியாதெனில்.....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13815647-115508671973531253?l=soundparty.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://soundparty.blogspot.com/feeds/115508671973531253/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13815647&amp;postID=115508671973531253' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/115508671973531253'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/115508671973531253'/><link rel='alternate' type='text/html' href='http://soundparty.blogspot.com/2006/08/blog-post_115508671973531253.html' title='நட்பு எனப்படுவதியாதெனில்.....'/><author><name>Udhayakumar</name><uri>http://www.blogger.com/profile/15940190147442528383</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://static.flickr.com/35/68185278_83a2368597_o.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13815647.post-115491128460123413</id><published>2006-08-06T19:33:00.000-05:00</published><updated>2006-12-24T21:33:37.452-06:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதை'/><title type='text'>நிஜமல்ல, கதை-3!</title><content type='html'>&lt;a href="http://soundparty.blogspot.com/2006/08/2.html"&gt;Part 1&lt;/a&gt; &lt;a href="http://soundparty.blogspot.com/2006/08/2.html"&gt;Part 2&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நிஷா இப்போதெல்லாம் உதயின் வழியலுக்கெல்லாம் பயப்படுவதில்லை போல உதய்க்கு தோன்றியது. அவளே இப்போதெல்லாம் காஃபி குடிக்கப் போலாமா? எனக் கேட்டு உதய்க்கு இன்ப அதிர்ச்சி குடுத்துக் கொண்டிருந்தாள். நல்ல படியா போயிட்டு இருக்கு, இப்படியே ஒரு ஆறு மாதம் என்ஜாய் பண்ணிட்டு அப்புறம் மெதுவா கேட்டுப் பார்க்கலாம். சரின்னு சொன்னா பிக்கப் இல்லைன்னா டிராப். வாழ்க்கையில இவ்வளவு சிம்பிளா எல்லாம் நடந்தா எவ்வளவு நல்லா இருக்கும் என ஸ்டேட்டஸ் ரிப்போர்ட் தயார் பண்ணிக் கொண்டிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;உதய் என்ற நிஷாவின் தேன் குரலுக்கு எஸ் மேடம், சொல்லுங்க என்ன விஷயம்? என உதய் வேகமாக திரும்பினான். வெள்ளை சுடிதாரில் தலைக்கு குளித்து வந்திருந்த நிஷா தேவதை மாதிரி தெரிந்தாள். இல்லை, உங்கிட்ட நான் பேசணும் என நிஷா உதயின் முகத்தைப் பார்க்காமல் தரையை பார்த்துக் கொண்டு பேசினாள். மச்சான் உதய், எங்கேயோ ஒரு மச்சம் இருக்கக்கூடாத இடத்துல இருக்கு போல இருக்கு. இப்போத்தான் ஆறு மாசம் வெயிட் பண்ணலாம்ன்னு நினைச்சுட்டு இருந்தாய். பாரு, அவள் உன் கண்ணைப் பார்த்து, உன்னைப் பார்த்து பேச கூட வெட்கப்படறா எனற் உதயின் மனசாட்சி DTS எபெக்டில் திரும்பத் திரும்ப உதயின் காதுகளில் சொல்லிக் கொண்டே இருந்தது. இப்போத்தான் ரொம்ப கவனமாக இருக்கணும், இல்லைன்னா சொதப்பி சின்னாபின்னமாயி சொந்தத்துல சூனியம் வெச்ச மாதிரி ஆயிடும், ரிலாக்ஸ் என மனசாட்சி அவனை உஷார் படுத்தியது. சரி, வா காஃபி சாபிட்டே பேசலாம் என்றான். இல்லை, இல்லை இதெல்லாம் ஆபீஸ்ல பேசற விஷயம் இல்லை, நாம வேணா இன்னைக்கு ஒன்னா வீட்டுக்கு போலாமா? என நிஷா கேட்க உதயால் சீட்டில் உட்கார முடியவில்லை. அதேதான் இது அதேதான் என உள்ளுக்குள் துள்ளிக் குதிக்க ஆரம்பித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"சரி, அப்போ இப்போவே கிளம்பலாமா?" என கேட்ட உதய் ஸ்டேட்டஸ் ரிப்போர்ட், அது இது என எல்லாவற்றையும் மறந்து விட்டிருந்தான். 5 நிமிஷம் வெயிட் பண்ணு, நானும் வர்றேன் என நிஷா சொல்லிவிட்டு சீட்டுக்கு ஓடினாள். "நான் உதய், மாசம் 50000 சம்பளம். கல்யாணத்துக்கு அப்புறம் உனக்கு பிடிச்சா மட்டும் வேலைக்கு வந்தா போதும். அவுட்டர் ரிங் ரோடுல ஒரு வீடு வாங்கிரலாம். பெண் குழந்தைன்னா உங்க பாட்டி பேரு, ஆண் குழந்தைன்னா எங்க தாத்தா பேரு. அப்புறம்..." என உதய் யோசித்துக் கொண்டிருந்த போது "என்ன உதய், பயங்கர யோசனை" என்று கேட்டபடி நிஷா வந்தாள். "இல்லை, வாழ்க்கையில எல்லாம் திடீர் திடீர்ன்னு நடக்குதா? அதான் அதையெல்லாம் எப்படி சமாளிக்ககிறது"ன்னு யோசிச்சுட்டு இருக்கேன் என்று கார்ல் மார்க்ஸ் ரேஞ்சுக்கு பேசினான். ஆமாம், எனக்கும் அதே பிரச்சினைதான் என நிஷா சொன்ன பொழுது ஒரு ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தை என உதய் காற்றில் பறந்து கொண்டு இருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;உதய் என நிஷா கூப்பிட்ட பொழுது, வானத்தில் பறந்து கொண்டு இருந்த உதய், "ம், சொல்லு நிஷா, நான் இன்னைக்கு ரொம்ப சந்தோசமாய் இருக்கேன்" என உளறினான். "இதை எப்படி ஆரம்பிக்கறதுன்னு தெரியலை உதய். உங்கிட்ட இதை எப்படி சொல்லறது"ன்னு பயமா இருக்கு என வார்த்தைகளை மென்று முழுங்கி பேசினாள். நம் வாழ்க்கைத் துணைவி இப்படியெல்லாம் கஷ்டப்படக் கூடாது என நினைத்த உதய், "நிஷா, நான் உன்னோட... உன்னோட ஃபிரெண்டுன்னு நினைச்சிக்கோ. அன்னைக்கு உன் புரோகிராமில் ஒரு பெரிய டிசைன் பிரச்சினை வந்தப்போ, இதெல்லாம் நாம ரிவ்யூ பண்ணும் போது கண்டுபிடிச்சிருக்கணும்னு பிரச்சினையை நான் திசை திருப்பலை... அப்புறம் நீ பண்ண வேண்டிய அந்த டாக்குமெண்ட் வேலையெல்லாம் சரவணனுக்கு தள்ளி விடலை" என அவளுக்காக தான் பண்ணிய அளும்புகளைப் பட்டியல் இட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பதிலகளால் சாமதானமாகியது போல தோன்றிய நிஷா, நான் இதை முதன் முதலில் உங்கிட்டதான் சொல்லேறென் என்றாள் நிஷா. "நிஷா, சில விஷயத்துக்கெல்லாம் வக்கீல் வைக்கக் கூடாது. நீ மனசில நினைச்சிருக்கிறதை அப்படியே சொல்லு. நீ என்ன சொல்லப் போறெங்கறதும் எனக்குத் தெரியும், கமான்" என ஆர்வத்தை அடக்க முடியாமல் சீட்டின் நுனிக்கு நகர்ந்திருந்தான் உதய். "எனக்கு மாப்பிள்ளை பார்த்திருக்காங்க" என நிஷா வெட்கத்துடன் சொல்லி விட்டு தலையைக் குனிந்து கொண்டாள். இங்க பார்ரா... இப்போலாம், பொண்ணூங்க ரொம்ப தேறிட்டாங்க...லவ்வைச் சொல்லறதுக்கு உக்காந்து யோசிக்கிறாங்க என மனதுக்குள் நினைத்த உதய் ரோலர் கோஸ்ட்டரில் உச்சியைப் பார்த்து போவதைப் போல உணர்ந்தான். கையில் ஒரு ரோஜா இருப்பதை போலவும், அதை MGR ஸ்டைலில் முகர்ந்து பார்ப்பது போலவும் மூக்கில் கையைத் தேய்த்து விட்டு "சஸ்பென்ஸ் போதும், முழுசா சொல்லிடு... நான் சொர்க்கத்தை சீக்கிரமே பார்க்கணும்" என்றான் உதய்.&lt;br /&gt;&lt;br /&gt;"அவர் அமெரிக்காவில இருக்கார். போன வாரம்தான், பொண்ணு பார்த்துட்டு போனார்" என நிஷா சொன்னபோது ஒரு டின் நிறைய ஐஸ்கட்டியை தலை மேல் கொட்டிய ஃபீலிங் இருந்தது உதய்க்கு. அந்த அதிர்ச்சியை வெளியில் காட்டி கொள்ளாமல், "ஓ, சும்மாதான் பார்த்துட்டு போயிருப்பாங்க, இந்த அமெரிக்கா பசங்களே இப்படித்தான். ஊருக்கு வந்தமோ எல்லொரையும் பார்த்தமா, போனாமன்னு இல்லாம, லைசென்ஸ் வாங்கிட்டு வீடு வீடா போய் சைட் அடிக்காறாங்க. பாரு, நாங்கெல்லாம் ரொம்ப நல்லவங்க" என இப்பொழுது டிபென்ஸ் ஆட்டத்துக்கு மாறி இருந்தான் உதய். "இல்லை... இல்லை அவர் ரொம்ப நல்லவர்... நானும் அவரும் 2 நாள் காஃபி சாப்பிடப் போனோமே" என்றாள் முகத்திலிருக்கும் வெட்கம் கொஞ்சம் கூட கலையாமல்."அட, எங்கூடவும்தான் நீ தினமும் காபி சாப்பிடுற. இதெல்லாம் சும்மா. நீ வேணா பாரேன், அவன் அடுத்த வாரம் அமெரிக்கா போறானா இல்லையான்னு" என இப்பொழுது தாக்குதல் ஆட்டத்துக்கு தயாரானான். " ஆமாம், அடுத்த வாரம் அவர் அமெரிக்கா போறார். அதுக்கு முந்தின நாள் எங்களுக்கு நிச்சயதார்த்தம்" என்றாள் நிஷா. "பாரேன், அவன் நிச்சயதார்த்ததுக்கு அப்புறம் திரும்பி வரவே மாட்டான்" என இப்பொழுது கொஞ்சம் சத்தம் போட்டு சிரிக்க ஆரம்பித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"உதய், ரொம்ப கிண்டல் பண்ணாத, அவர் ரொம்ப நல்லவர். உண்மையா, அது எங்க ரிஜெஸ்டர் மேரேஜ். H4 விசாவுக்கு கல்யாண போட்டோவும், திருமண சான்றிதழும் வேணும் இல்லையா, அதுக்காக... இந்த ஐடியா எல்லாம் அவர்தான் குடுத்தார். இல்லைன்னா கல்யாணத்துக்கு அப்புறமும் 6 மாதம் விசாவுக்காக வெய்ட் பண்ண வேண்டி வரும். இப்பொவே அப்ளை பண்ணிட்டா கல்யாணம் முடிஞ்ச கையோட அமெரிக்கா கூட்டிப் போயிடலாம்ன்னு இந்த ஏற்பாடு." என நிஷா முகமெங்கும் பூரிப்பாக சொன்னாள். "அடப்பாவிகளா, உங்களுக்கெல்லாம் பக்கத்தில் இருக்கும் மல்லிகைப்பூ கண்ணுக்குத் தெரியாது, ஆனால் அமெரிக்காவில் இருக்கும் ரோஜாப் பூ தெரியுது" என மனதுக்குள் வெந்து புழுங்கிக் கொண்டிருந்தான். "உதய், இன்னும் ஒரு வாரத்தில அவரு அமெரிக்கா திரும்பி போயிடுவார். நீ எனக்கு உண்மையிலேயே நல்ல பிரெண்டுன்னு எனக்குத் தெரியும். நீ, என் வேலையெல்லாம் சரவணனுக்கு தள்ளி விட்டுட்டின்னா நான் நிம்மதியா அவர் கூட ஊர் சுத்துவேன்,பிளீஸ் உதய்" என செல்லம் கொஞ்சினாள். உதய் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு உக்கார்ந்திருந்தான். அதற்க்கப்புறம் நிஷா மட்டும் வழவழவென எதேதோ பேசிக் கொண்டிருந்தாள். "இதெல்லாம் நாளைக்கு ஆபிஸில் பார்த்துக் கொள்ளலாம், நான் இறங்க வேண்டிய இடம் வந்து விட்டது" என உதய் பஸ்ஸிலிருந்து இறங்கினான். வெள்ளை சுடிதாரில் தலைக்கு குளித்து வந்திருந்த நிஷா பேய் மாதிரி தெரிந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;கில்லி விஜய் மாதிரி வலம் வந்து கொண்டிருந்த உதய், எங்கே செல்லும் இந்த பாதையில் வரும் சேது சீயானாய் மாறி கொஞ்ச நாள் சுற்றியதாகக் கேள்வி. விஜய லக்ஷ்மி என்னும் புதுப்பெண்ணின் வரவு மறுபடியும் அவனை கில்லி ஆக்கிவிட்டதாகவும் கேள்வி.&lt;br /&gt;&lt;br /&gt;~முற்றும்.&lt;br /&gt;&lt;br /&gt;கதையில் என் பெயரை வைத்தால் கூட விளங்க மாட்டேங்குது. ரொமாண்டிக் ஹீரோ கூட தண்ணியடித்து விட்டு இருமிக் கொண்டே பாடும் நிலைமைக்கு போயிடறாங்க. யாராவது பரிகாரம் ஏதாவது இருந்தால் சொல்லுங்களேன். தேன்கூடு போட்டிக்கு "உறவுகள்" தலைப்பில் கதை எழுத சொன்னார்கள். அதுக்கும் இந்த கதைக்கும் துளி கூட சம்பந்தம் இல்லை என்பதையும் சொல்லிக் கொள்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13815647-115491128460123413?l=soundparty.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://soundparty.blogspot.com/feeds/115491128460123413/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13815647&amp;postID=115491128460123413' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/115491128460123413'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/115491128460123413'/><link rel='alternate' type='text/html' href='http://soundparty.blogspot.com/2006/08/3.html' title='நிஜமல்ல, கதை-3!'/><author><name>Udhayakumar</name><uri>http://www.blogger.com/profile/15940190147442528383</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://static.flickr.com/35/68185278_83a2368597_o.jpg'/></author><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13815647.post-115474347617565538</id><published>2006-08-04T21:02:00.000-05:00</published><updated>2007-05-23T23:34:39.309-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதை'/><title type='text'>நிஜமல்ல, கதை-2!</title><content type='html'>&lt;a href="http://soundparty.blogspot.com/2006/08/2.html"&gt;&lt;span style="font-size:85%;"&gt;Part 1&lt;/span&gt;&lt;/a&gt;  &lt;a href="http://soundparty.blogspot.com/2006/08/3.html"&gt;&lt;span style="font-size:85%;"&gt;Part 3&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நிஷா, நேத்து நைட் உன்னை ஈஸ்ட் என்ட் சர்க்கிள்ல பார்த்தேனே, அங்கேயா தங்கிருக்க? என்று மெதுவாக நூல் விட ஆரம்பித்தான் உதய். ஈரோடையே திருவனந்தபுரத்துக்கு பக்கம்ன்னு சொன்னவன் இதுக்கு என்ன சொல்வானோ என நினைத்து இல்லை இல்லை நான் 9த் பிளாக், ராகி குட்டா பக்கம் என்றாள். நிஷா, நம்ம ரெண்டு பேருக்குள்ள என்னமோ இருக்கு, நானும் அங்கதான் என டன் டன்னாய் வழிந்துவிட்டு சாப்பாடெல்லாம் எங்க? என்றான். வீட்டில்தான் என்றவள் எதற்கு சொன்னேன் என்று நாக்கை கடிப்பதற்க்குள் அப்போ எப்போ சாப்பிடக்கூப்பிடப் போற? என அடுத்த ஜொள்ளாஸ்திரத்தை ஏவினான்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்க அண்ணன் கிட்ட கேட்டு சொல்லறேன், அவன் தினமும் லேட்டா வீட்டுக்கு வரான் என அழுவது போல் சொன்னாள். சொல்லவே இல்லை, உங்க அண்ணன் கூடத்தான் இருக்கியா? நிதானமா கேட்டு சொல்லு ஒன்னும் அவசரம் இல்லை, நான் இங்கேதான் இருப்பேனெ என இடத்தைக் காலி செய்தான். இவளை கரெக்ட் பண்ணறதுன்னா இங்க கம்பெனியிலேயேதான் பண்ணனும் போல இருக்கு, ரொம்ப கஷ்டமாச்சேய்யா! சரி முன் வைச்ச காலை பின் வைக்கிறதில்லைன்னு அடுத்த திட்டத்துக்கு தயாரானான். அய்யோ என நிஷா தலையில் கைவைத்துக் கொண்டு சேரில் தொபுக் என சரிந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;நிஷாவை அடிக்கடி சீட்டுக்கு கூப்பிட்டால் வந்து கையை கட்டிட்டு நிக்கறா, கொஞ்ச நஞ்சம் யோசிச்சு வைச்சு இருக்கற ஐடியாவும் மறந்து போகுது. நாமதான் இனிமேல் சிச்சுவேஷன் கிரியேட் பண்ணிக்கணும், இனிமேல் அவ சீட்டுக்கு போயிட வேண்டியதுதான் என திட்டம் போட்டுப் போனால் அங்க சரவணன் சைடுல பெஞ்ச் மேல உக்கார்ந்து வறுத்துக் கொண்டிருந்தான், இவளும் கெக்கே பிக்கே என சிரித்துக் கொண்டிருந்தாள். என்ன நடக்குது இங்க, நிஷா நான் ஒரு டிசைன் டாக்குமெண்ட் பிரிண்ட் பண்ணிருக்கேன் போய் எடுத்துட்டுவா என்றான் உதய். சரி நான் கிளம்பறேன் என சரவணன் கிளம்பினான்.&lt;br /&gt;&lt;br /&gt;டேய், நீ நில்லு. எங்க வந்த, எதுக்கு வந்த, நான் வந்தவுடனே கிளம்பறே? நல்லாயில்லை இதெல்லாம்... நானெல்லாம் ஆட ஆரம்பிச்சா தாங்க மாட்டீங்கடி, உன்னோட ரேட்டிங் எங்கையில இருக்குன்னு தெரிஞ்சும் இந்த ஆட்டம் ஆடுற? மகனே, அடுத்த தடவை ஆட்டறதுக்கு குடுமி இருக்காது, சொல்லிட்டேன் என்று உதய் சொல்லும் போது நிஷா வேகமா வந்து பிரிண்டர்ல ஒரு டாக்குமெண்ட்டும் இல்லையே என டென்ஷனாக சொன்னாள். ஓ, நான் பிரிண்ட் குடுக்கலை போல. சரி, இப்போ குடுக்கறேன், போய் எடுத்துட்டுவா என சாதாரணமாக என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;தலை, தெரியாம பண்ணிட்டேன். என்னோட கன்பெர்மேஷன்ல கை வைச்சிராதீங்க. நான் என் சீட் விட்டு இனிமேல் எந்திரிக்க மாட்டேன் என்று சொல்லி முடிப்பதற்க்கும் நிஷா வந்து சேருவதற்க்கும் சரியாக இருந்தது. நிஷா, கருப்பு பேண்ட், கருப்பு சட்டையில ஷாருக்கான் மாதிரி இருக்கே என சரவனன் சத்தமாக சொல்லி முடித்தவுடன் எல்லோரும் நிஷாவை திரும்பி பார்த்தார்கள். அவள் கண்கள், கரை புரண்டோடும் கபிணி டேம் மாதிரி இருந்தவுடன் உதய்க்கு பொத்துக் கொண்டு வந்ததே கோபம். மூதேவி, நீயும்தான் ப்ளொரசண்ட் பச்சை சட்டை, புளூ பேண்ட் போட்டுட்டு ஐஸ்வர்யா ராய் மாதிரி இருக்க. பொம்பளை புள்ளைகளை இப்படியெல்லாம் அவமானப் படுத்தறியே, உனக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதாடா என சொல்லி விட்டு நிஷாவின் கையிலிருந்த டாக்குமெண்டை வாங்கி அவன் கையில் திணித்து இதை படிச்சிட்டு என்ன இருக்குன்னு சொல்லு, வா இப்போ இடத்தைக் காலி பண்ணு என்று நகர்ந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;தலை, என்னைய பத்தி அவ தப்பா நினைக்கனும்ன்னுதான் அப்படி சொன்னேன். ரேட்டிங்ல குத்தீறாதீங்க, நீங்க நல்லா இருப்பீங்க என்றான் சரவணன். என்னையப் பத்தி நல்ல விதமா சொல்லியிருந்தாலும் பரவாயில்லை என்றான் உதய். தலை, அப்போ நாளைக்கு நடக்குற கலாச்சர தின சிறந்த ஆடை அணிபவருக்கான ஓட்டை அவளுக்கும், உங்களுக்கும் போட்டுறேன், சரியா? , நாதாரித்தனம் பண்ணாலும் நாசூக்கா பண்ணனும், இனிமேலாவது தெரிஞ்சுக்க. அவளுக்கு ஓட்டு போட்டு அவ ஜெயிச்சா எல்லோரும் நம்புவாங்க, நான் ஜெயிச்சா காறித் துப்ப மாட்டாங்க, ஒழுங்கா அவளுக்கு மட்டும் ஓட்டுப் போடு என சொல்லிவிட்டு நாளைக்கு என்ன ட்ரெஸ் போடலாம் என யோசனை செய்யத் தொடங்கினான்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நாள் கண்ணுக்கு குளிர்ச்சியாகவும், சைட் அடிக்க லைசென்ஸ் குடுத்தது மாதிரி இருந்தது உதய்க்கு. தளமெங்கும் இருந்த வண்ணக்கோலங்களை பார்த்துவிட்டு சார், நீங்க யாருக்கு சார் ஓட்டுப் போடுவீங்க என பயல்கள் வழிய வந்து கேட்க, அதெல்லாம் நாங்க ஜெயிக்கறவங்களுக்குத்தான் போடுவோம், நீங்க, உங்க ஓட்ட ஒழுங்கா போடுங்கடா வென்ட்ரு பசங்களா என சிங்கம் மாதிரி கர்ஜித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;சாயங்காலமாக ஓட்டு எண்ணிக்கை முடிந்ததும் நிஷா ஜெயித்திருக்கவில்லை. டென்ஷனாக போட்டி நடத்திய வனிதாவிடம் போய் யார் யாருக்கு எவ்வளவு ஓட்டுன்னு எனக்கு இப்போவே தெரிஞ்சாகணும் என சத்தமாக சொன்னான் உதய். உன் ஆளுக்கு எவ்வளவு ஓட்டுன்னு தெரியணுமா, யார்கிட்டையும் சொல்லாதே இல்லைன்னா எல்லோரும் வந்து கேப்பாங்க. சரி அந்த துரதிர்ஷ்டக்காரி பேரை சொல்லு என்றாள். பேரைக் காதில் சொன்னதும் அடப்பாவி, அவ இன்னைக்கு சாதாரண சுடிதாரில் வந்திருந்தாள், அவளுக்கும் என 5 பேரு ஓட்டுப் போட்டிருக்கீங்க, ரொம்ப பரிதாபமாய் 5 ஓட்டுதான் விழுந்திருக்கு. பரவாயில்லை, உனக்கு இப்போ போட்டி ரொம்ப கம்மியில்லை என சிரித்தாள். எங்க அந்த சரவணன் என உதய் வெடித்துக் கிளம்பினான். வனிதா ஒன்றும் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சரவணன் சாகவாசமாக புதிதாக சேர்ந்த ஃபிகருடன் சாகுபடி செய்து கொண்டிருந்தான். உதயைப் பார்த்ததும், தலை என தெறித்துக் கொண்டு ஓடி வந்தான். தலை, இப்படி ஆயிப்போச்சே தலை என முகத்தை சோகமாக வைத்துக் கொண்டான். இப்போ நீதான் ஆயி போகப் போற என்று சரவணனை மேலிருந்து கீழாய் முறைத்தபடி பார்த்தான். நான்கூட நிஷாவுக்குத்தான் ஓட்டுப் போட்டேன் தலை என்றான். 1986 தமிழக உள்ளாட்சி தேர்தல்ல எங்க பங்காளி கவுன்சிலருக்கு நின்னாரு. அப்போ எனக்கு 6 வயசு. அப்போவே நான் 10 ஓட்டு போட்டிருக்கேன் மிஸ்டர் சரவணன். அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் தலை என சரவணன் புரியாமல் கேட்டான். நிஷாவுக்கு விழுந்தது 5 ஓட்டு, இப்போத்தான் வனிதாகிட்ட கேட்டுட்டு வரேன். அப்போ இன்னும் 3 பேரு யாருங்க என அப்பாவியாய் கேட்டான் சரவணன். அவசரப்படறீயே கண்ணா, அஞ்சையும் போட்டது நானு, எனக்கே காது குத்தறியா என சரவணன் கழுத்தை உதய் பிடிக்கப் போக சரவணன் தலை தெறிக்க ஓட ஆரம்பித்தான். இன்னும் சரவணன் கம்பெனிக்கு திரும்பி வரவில்லையென்று கேள்வி...&lt;br /&gt;&lt;br /&gt;~தொடரும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13815647-115474347617565538?l=soundparty.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://soundparty.blogspot.com/feeds/115474347617565538/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13815647&amp;postID=115474347617565538' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/115474347617565538'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/115474347617565538'/><link rel='alternate' type='text/html' href='http://soundparty.blogspot.com/2006/08/2.html' title='நிஜமல்ல, கதை-2!'/><author><name>Udhayakumar</name><uri>http://www.blogger.com/profile/15940190147442528383</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://static.flickr.com/35/68185278_83a2368597_o.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13815647.post-115466243675839700</id><published>2006-08-03T22:33:00.000-05:00</published><updated>2007-05-23T23:36:14.700-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதை'/><title type='text'>நிஜமல்ல, கதை!</title><content type='html'>&lt;a href="http://soundparty.blogspot.com/2006/08/2.html"&gt;&lt;span style="font-size:85%;"&gt;Part 2&lt;/span&gt;&lt;/a&gt; &lt;a href="http://soundparty.blogspot.com/2006/08/3.html"&gt;&lt;span style="font-size:85%;"&gt;Part 3&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உதய் (விடுங்களேன், கதையிலயாவது ஹீரோவா இருக்க விடுங்களேன்...) அலுவலகத்தில் என்ட்ரி குடுத்ததும் பார்த்தது நீளமான கூந்தல். ஆஹா, முடியே இவ்வளவு சீரா அழகா இருக்கே, முகம் எப்படி இருக்கும் என கூந்தலின் பின்னாலே போனால், உதய், ட்ரிப் எப்படி இருந்தது, உன் சீட் அந்தப் பக்கம் இல்லை, இந்தப் பக்கம். 3 வாரமா ஆபீஸ் பக்கம் வராம நிறைய மெயில் வந்திருக்கும், அதை பார்த்து முடி, பிராஜெக்ட் ஸ்டேட்டஸ் நான் உனக்கு அதுக்கப்புறம் தரேன் என என் பிராஜெக்ட் மானேஜர் சாலினி உதயைத் தள்ளிக் கொண்டு போய் ஒரு சீட்டில் உட்கார வைத்தார். திரும்பி பார்த்தால் கூந்தல் அழகி எஸ்கேப். இந்த ஃப்ளோரில்தான் இருக்கப் போவது, பார்த்துட்டா போச்சு என மெயில் பார்க்க திரும்பி விட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;உதய், ரொம்ப பிஸியா? அவன் ஷேர் மார்க்கெட்டில் விட்ட சொத்தெல்லாம் எப்ப திரும்பி வரும் என கன்னத்தில் கை வைத்து பார்த்துக்கொண்டிருக்கும் போது சாலினி கேட்ட கேள்வி இது. கூடவே என் கூந்தல் அழகி! கொஞ்சம் பிஸி, ஆனா நீங்க கேட்டா வேலை இல்லைன்னுதான் சொல்லுவேன் சாலினி என்றான் உதய். ஆஹா, பொங்கு சனி ஆரம்பமாயிடுச்சு. குவாலிட்டி, C, C++, ஜாவா எது கேட்டாலும் ஓஓஓ... தெரியுமேன்னு சொல்லணும்ன்னு முடிவு பண்ணி சாலினி பார்க்காத போது ஹாய் என்றான் உதய். இது நிஷா, உன் பிராஜெக்ட்டுக்கு ஆள் வேணும்ன்னு கேட்டாயில்லையா? இவளுக்கு ஜாவா தெரியாது, நீ சொல்லிக் குடுத்து ரெடி பண்ணிக்க, சரியா? என சாலினி கிளம்பிவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;நிஷா, ஜாவா ரொம்ப ஈசி. நான் இருக்கேன், கவலைப்படாதே. அப்புறம், நீ எந்த ஊரு நிஷா? கலக்கிட்டடா உதய், நல்ல ஆரம்பம் பாதி வழி போய் சேர்ந்த மாதிரி என மனதுக்குள் நினைத்துக் கொண்டான். நான் திருவனந்தபுரம், ஆனா அப்பா, அம்மா தமிழ் என்றாள் நிஷா.. அப்படியா நிஷா, நாம ரொம்ப நெருங்கி வந்துட்டோம், நான் கூட உங்க ஊருக்கு போற வழிதான். அப்படியா, நீங்களும் கேரளாவா, கொல்லமா? என ஆச்சர்யத்துடன் கேட்டாள். இல்லை, போற வழியில... ஈரோடு. ஈரோடு திருவனந்தபுரம் போற வழியிலதான் இருக்கு என சிரித்துக் கொண்டே ஸ்டைலாக பார்த்தான். சரி, இப்பவே பாடத்தை ஆரம்பிக்கலாம். ஜாவா முதல்ல கத்துக்கறக்கு முன்னாடி நாம ஏன் இந்த வேலையை பண்றோம்ன்னு தெரிஞ்சுக்கணும்ன்னு ஆரம்பித்து வெட்டியாய் ஒரு ஒன்னே கால் மணி நேரம் பேசினான். 3 நிமிஷம் பேசறக்கு 3 நாள் தயார் பண்ணனும், ஆனா 3 மணி நேரம் பேசறதுக்கு ஒன்னுமே பண்ணத் தேவை இல்லை என்பதை மிகச் சரியாக நிருபித்து விட்டு நிஷா, வாயேன் போய் காஃபி சாப்பிட்டு வந்து பேசலாம் என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;உதய் விட்ட ஜொள்ளில் ஆடிப் போன நிஷா, என் ஃபிரெண்டு சுருதி வரேன்னு சொன்னாள், அவளையும் கூப்பிட்டுக்கட்டுமா என ஒரு பாதுகாப்பு வளையத்துக்குள் போனாள். ஒரே கல்லுல... ஏனோ காதலா காதலா டயலாக் மனதில் வந்து போனது உதய்க்கு. ஓ, கண்டிப்பா போலாமே? எங்க அந்த பொண்ணு? என அந்த இடத்தில் ஒரு குட்டி ஆறு ஓடத் தொடங்கி இருந்தது. சுருதியையும் சேர்த்துக் கொண்டு ஜொள்ளாற்றுப் படையை படைக்க ஆரம்பித்தான் காஃபி ஷாப்பில். வந்த வேகத்தில் கூகிளில் தடவி, ஒரு நாலைந்து நல்ல டுட்டோரியலிருந்து உருவி ஒரு டிரெயினிங் மெட்டீரியல் ரெடி பண்ணினான். நிஷா, இது உனக்காகவே நான் பண்ணது, படிச்சிட்டு நாளைக்கு ஏதாவது கேள்வி இருந்தா கேளு. நீ எப்போ வீட்டுக்கு போற? இன்னொரு முறை காஃபி என இழுத்துக் கொண்டு போய்விடுவான் என மனதுக்குள் நினைத்தாளோ எண்ணவோ, இதை பிரிண்ட் எடுத்துட்டு உடனே கிளம்பிருவேன், வெளிய கொஞ்சம் வேலை இருக்கு என்றாள். சொக்கா, நீ எப்பவும் என்கூடத்தான் இருக்கிறாய் என மனதுக்குள் துள்ளிக் குதித்து விட்டு ஓ, அப்படியா? வா எங்கூட பைக்கில போயிடலாமே? என்றான். இல்லை, இல்லை... சுருதி வரேன்னா, நான் அவள் கூட போய்க்கிறேன் என மான் மாதிரி துள்ளி ஓடினாள். சுருதி, உன்னை முதலில் ஊறுகாய்ன்னு நினைச்சேன், நீ மொத்த சாப்பாட்டுக்கும் உலை வைக்கிறயே, இரு உன் லீடரை கொஞ்சம் ஸ்குரூ ஏத்தி விடறேன் என மனதுக்குள் கருவிக் கொண்டான் உதய்.&lt;br /&gt;&lt;br /&gt;~தொடரும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13815647-115466243675839700?l=soundparty.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://soundparty.blogspot.com/feeds/115466243675839700/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13815647&amp;postID=115466243675839700' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/115466243675839700'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/115466243675839700'/><link rel='alternate' type='text/html' href='http://soundparty.blogspot.com/2006/08/blog-post_03.html' title='நிஜமல்ல, கதை!'/><author><name>Udhayakumar</name><uri>http://www.blogger.com/profile/15940190147442528383</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://static.flickr.com/35/68185278_83a2368597_o.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13815647.post-115448158670661317</id><published>2006-08-01T20:10:00.000-05:00</published><updated>2006-08-02T00:36:40.370-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுட்ட பழம்'/><title type='text'>பிருந்தாவனமும் நொந்த குமாரனும்...</title><content type='html'>&lt;a href="http://www.flickr.com/photos/84591161@N00/204408116/" title="Photo Sharing"&gt;&lt;img src="http://static.flickr.com/57/204408116_88e6ce3204_o.jpg" width="390" height="251" alt="oops" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;Oops! That was reverse eh? &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;மோசம் போய்ட்டேனேய்யா என்று உங்களை அலர வைக்கும் விஷயம் இது....&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ஃபிகரும் உங்களை பார்க்காத காரணத்தால் அல்லது நீங்கள் பார்க்கும் பாவைகளுகெல்லாம் ஆள் அமைதல், நிச்சயதார்த்தம், கல்யாணம் என ஆவதால், நான் கட்டை பிரம்மச்சாரி, அனுமார் தான் என் கடவுள்ன்னு 27 வருஷமா ஏமாந்துட்டு இருந்தவங்க லிஸ்ட்ல நீங்களும் இருக்கீங்களா? உங்களை (என்னையும், ஹிஹிஹி...) அனுமார் கைவிட்டுட்டார்... அவருக்கும் கல்யாணம் ஆயிடுச்சாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலதிக விவரங்களுக்கு...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://members.tripod.com/panch_kasi/id21.html"&gt;http://members.tripod.com/panch_kasi/id21.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த உலகத்தில் நம் தோல்விகளை மறைக்க எந்த கடவுளுமே இல்லையா? இது என்ன இளைஞர்களுக்கு வந்த சோதனை... இனிமேல் நாங்கள் எதை சொல்லி தப்பிப்பது?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13815647-115448158670661317?l=soundparty.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://soundparty.blogspot.com/feeds/115448158670661317/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13815647&amp;postID=115448158670661317' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/115448158670661317'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13815647/posts/default/115448158670661317'/><link rel='alternate' type='text/html' href='http://soundparty.blogspot.com/2006/08/blog-post.html' title='பிருந்தாவனமும் நொந்த குமாரனும்...'/><author><name>Udhayakumar</name><uri>http://www.blogger.com/profile/15940190147442528383</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://static.flickr.com/35/68185278_83a2368597_o.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13815647.post-115438161461690192</id><published>2006-07-31T16:28:00.000-05:00</published><updated>2006-12-23T01:27:26.273-06:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்/நிகழ்வுகள்'/><title type='text'>மூக்கறுந்த கண்ணகிகளும் மூக்கில்லாத நானும்...</title><content type='html'>&lt;p&gt;&lt;a title="Photo Sharing" href
