tag:blogger.com,1999:blog-13815647.post3269848546577995142..comments2023-05-04T08:06:25.337-05:00Comments on சவுண்ட் பார்ட்டி: ராமர் பாலமா? மணல் திட்டா?Udhayakumarhttp://www.blogger.com/profile/15940190147442528383noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-13815647.post-59272859229653535812008-07-28T00:01:00.001-05:002008-07-28T00:01:00.001-05:00நந்தா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!!!நந்தா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!!!Udhayakumarhttps://www.blogger.com/profile/15940190147442528383noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13815647.post-69501154145828420152008-07-28T00:01:00.000-05:002008-07-28T00:01:00.000-05:00ரங்குடு, பதிவு போடுவது மொத்த தமிழனமும் அல்ல. ஓட்டு...ரங்குடு, பதிவு போடுவது மொத்த தமிழனமும் அல்ல. ஓட்டுப் போடுபவர்கள் அத்தனை பேரும் பதிவர்களும் அல்லர்.<BR/><BR/>//இன்றைக்கு சேது சமுத்திரம் என்று கட்டி விட்டு, அங்கே இருக்கும்<BR/>பவளப் பாறைகளையும், அதனைச் சார்ந்து வாழும் உயிரினங்களையும்,<BR/>அதனால் உயிர் வாழும் மீன், மற்றும் கடல் வாழ் விலங்குகளையும்<BR/>அழித்து விட்டு, பிறகு 10, 20 வருடம் கழித்து நம் மீனவர்கள்<BR/>மீன் பிடிக்கப் போய், வெறும் கையுடன் வந்தால், அப்போது<BR/>இந்தக் கூத்தாடிகள் பதில் சொல்ல மாட்டார்கள்.//<BR/><BR/>அமெரிக்கர்கள் பெட்ரோலுக்காக அவர்கள் கடற்கரையை 20 வருடத்துக்கும் மேலாக தோண்டாமல் வைத்துள்ளனர். பாக் சலசந்தியில் மீன் வளம் அவ்வளவு இல்லை என கேள்விப்பட்டுள்ளேன். யாரவாது உறுதிப்படுத்தினால் மகிழ்வேன்.<BR/><BR/>//இத்திட்டத்தினால்<BR/>பயன் பெறுபவர்கள் இன்றைய ஆட்சியில் உள்ளவர்கள். எதிப்பவர்களோ<BR/>தாங்கள் சாப்பிட வாயிபப்பில்லையே என்ற வயிற்றெரிச்சல் படுகிறவர்கள். //<BR/><BR/>இதுதான் என் கருத்தும். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!!!Udhayakumarhttps://www.blogger.com/profile/15940190147442528383noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13815647.post-55629228671063147952008-07-27T23:57:00.000-05:002008-07-27T23:57:00.000-05:00தரண் மற்றும் புதசெவி, வருகைக்கும் கருத்துக்கும் நன...தரண் மற்றும் புதசெவி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!!!Udhayakumarhttps://www.blogger.com/profile/15940190147442528383noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13815647.post-16771199317058259052008-07-27T23:55:00.000-05:002008-07-27T23:55:00.000-05:00குண்டு வெடிச்ச சமயத்துல இதெல்லாம் போட்டா எங்களுக்க...குண்டு வெடிச்ச சமயத்துல இதெல்லாம் போட்டா எங்களுக்கு வேற வேலை இல்லையா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-13815647.post-29832379201923199922008-07-27T23:54:00.000-05:002008-07-27T23:54:00.000-05:00அம்மாவும், வைக்கோவும் ஒரே அணியில் இருந்து கொண்டு இ...அம்மாவும், வைக்கோவும் ஒரே அணியில் இருந்து கொண்டு இரு வேறு கருத்துக்களுடன் வலம் வருகிறாரே? அது மிஸ்ஸிங்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-13815647.post-19679660800029142832008-07-27T15:47:00.000-05:002008-07-27T15:47:00.000-05:00என்னதான் இணையத்தில் பதிவு போடும் அளவுக்கு அறிவுஇரு...என்னதான் இணையத்தில் பதிவு போடும் அளவுக்கு அறிவு<BR/>இருந்தாலும், கூத்தாடிகளுக்கும், கோமாளிகளுக்கும், சினி நடிகைகளுக்கும் <BR/>வாக்களித்து ஆட்சியில் அமர்த்திய இனம் தானே நமது தமிழினம்.<BR/><BR/>இன்றைக்கு சேது சமுத்திரம் என்று கட்டி விட்டு, அங்கே இருக்கும்<BR/>பவளப் பாறைகளையும், அதனைச் சார்ந்து வாழும் உயிரினங்களையும்,<BR/>அதனால் உயிர் வாழும் மீன், மற்றும் கடல் வாழ் விலங்குகளையும்<BR/>அழித்து விட்டு, பிறகு 10, 20 வருடம் கழித்து நம் மீனவர்கள்<BR/>மீன் பிடிக்கப் போய், வெறும் கையுடன் வந்தால், அப்போது<BR/>இந்தக் கூத்தாடிகள் பதில் சொல்ல மாட்டார்கள்.<BR/><BR/>சேது சமுத்திரத்திட்டம் இன்றைக்குத் தேவையில்லாத ஒன்று. அதனால்<BR/>வரும் நன்மைகளை விட, நீண்ட கால அழிவுகள் ஏராளம். இத்திட்டத்தினால்<BR/>பயன் பெறுபவர்கள் இன்றைய ஆட்சியில் உள்ளவர்கள். எதிப்பவர்களோ<BR/>தாங்கள் சாப்பிட வாயிபப்பில்லையே என்ற வயிற்றெரிச்சல் படுகிறவர்கள். <BR/>பாதிக்கப் படப்போகிறவர்கள் நமது நாளைய தலைமுறையினர்.<BR/><BR/>இதற்கு, ராமர் பாலம் என்றச் சண்டை தேவையில்லை. அரசியல் சாயமும்<BR/>தேவையில்லை.ரங்குடுhttps://www.blogger.com/profile/17639750742683665617noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13815647.post-79400115651918825942008-07-27T12:51:00.000-05:002008-07-27T12:51:00.000-05:00இது தொடர்ச்சிக்கு..இது தொடர்ச்சிக்கு..TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13815647.post-17429091751208352432008-07-27T12:46:00.000-05:002008-07-27T12:46:00.000-05:00நச்சோ நச்..//லட்சக்கணக்கான வருசங்கள் என்ன, 5000 வர...நச்சோ நச்..<BR/><BR/>//லட்சக்கணக்கான வருசங்கள் என்ன, 5000 வருசத்துக்கு முன்னர் வெறும் தரையில் நடந்தே போய்விடக்கூடிய இடத்துக்கு பாலம் கட்டப்பட்டது என்றால் ஒன்று கட்டியவன் கூமுட்டை. இதை நம்புபவன் கேணை.<BR/>//<BR/><BR/>நிற்க.<BR/><BR/>பா.ஜ.க தமிழகத்தில் காலூண்டு இதுப் போன்ற ஒன்றை கிளப்பிவருகிறார்கள்.<BR/><BR/>ஜெயம்மாவிற்கு கருணாநிதியயை எதிர்த்தே ஆகவேண்டிய கட்டாயம் எதிர்க்கிறார்..<BR/><BR/>நிற்க.நிற்க.<BR/><BR/>இராமாயணம் நடந்த கதை தான் என்றும். ஆனால், நடந்த இடம் வடநாட்டுக்குள்ளே என்றும் ஒரு ஆராய்ச்சிக் நூல் உள்ளது. <BR/><BR/>ராமன் 10000 வருடங்கள் ஆட்சி செய்தான் என்றூ இராமாயணம் சொல்லுதாம். ஆனால், 100 வருடங்கள் ஆட்சி செய்திருந்தாலே பெரிய விடயம்.<BR/><BR/>ஆக, இந்த 100 : 10000 திரிப்பு, ஏரியயை பெருங்கடல் என்று உயர்வு நவிற்சியாக சொல்லி, சொல்லி, வாய் வழி வந்த கதை நூலாக மாற்றம் பெற்றப் பொழுது, வலுவாக பல பொய்களை கண்ணை மூடிக் கொண்டு எழுதுப்பட்டியிருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.<BR/><BR/>ஃஃஃஃ<BR/><BR/>வேசம் கட்டியாயிற்று, குரைத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் கட்சிகள் குரைக்கின்றன.TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13815647.post-25650151844535763952008-07-27T08:54:00.000-05:002008-07-27T08:54:00.000-05:00Nice and நச்Nice and நச்Darrenhttps://www.blogger.com/profile/14328550656765966953noreply@blogger.com