Thursday, November 16, 2006

குடைக்குள் மழை

வாசல் வரை வந்து
வழியனுப்பு விழா,
காருக்குள் அமர்ந்ததும்
உன் பறக்கும் முத்தம்,
என்னுடன் கை கோர்த்து
ஏரிக்கரையில்
நடை பயணம்...
செல்லச் சண்டையில்
மண்டையில் கொட்டு....

ஏய் பிசாசே,
யார் கண்ணுக்கும் தெரியாமல்
எனக்கு மட்டும் தெரியும்
வித்தையை
எங்கிருந்து கற்றாய்?

7 பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!:

said...

Aha confirm seekrama veetla solli pei otta sollanum illaina avlothan. :))))

said...

பிசாசு, தேவதையாக ஆசிகள்!
ஷைலஜா

said...

அய்யோ பாவம்!

காலாகாலத்தில ஆக வேண்டியது ஆச்சுன்னா இந்த மாதிரி ஆகியிருக்காதுல்ல.

இப்பவும் ஒண்ணும் கெட்டுப்போயிடல
வூட்டுக்கு ஒரு கடுதாசி போடுங்க!

said...

உதய் கவிதை எல்லாம் தூள் பறக்குது , என்ன மேட்டர்?????

said...

புரியுது.. புரியுது :-)

said...

கவித நல்லா கீதுங்கண்ணா...

said...

nee mattum thaan kavithai ezuthuviyaa..!!
naanum ezuthureenda..
nammba aduthaa blog paaru machhii..: )