Tuesday, July 25, 2006

புதிர்

kr1

ஆப்பிரிக்கா காட்டில் ஒரு நாள் உங்களை தலை கீழாக மேலே உள்ள படத்தில் இருப்பது போல் கட்டி வைத்துள்ளார்கள். மெழுகுவர்த்தி மெதுவாக உங்களை கட்டியிருக்கும் கயிற்றை எரித்துக் கொண்டுள்ளது. அதே சமயத்தில் 3 நாள் சாப்பிடாத சிங்கம் உங்களுக்காக பசியுடன் காத்திருக்கிறது. உங்களை காப்பாற்ற ஒருவரும் அருகில் இல்லை. உங்களது உயிர் இப்போது அந்த கயிற்றிடம் உள்ளது.

நீங்கள் எப்படியாவது அந்த சிங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி மெழுகுவர்த்தியை அணைக்கச் செய்ய வேண்டும். நீங்கள் என்ன செய்வீர்கள்?

விடை:

2

4 பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!:

said...

"Happy B'Day to u" பாடுங்க!!!

சிங்கம் மெழுகை அனைத்துவிடும்

said...

இப்ப தான் உங்களின் புதிரைப் பார்த்தேன். ஆற அமர இருந்து யோசித்துவிட்டு வந்து விடையளிக்கிறேன்.

said...

//சிங்கத்திடன் பேசி புரியவைப்பதற்குள் மெழுகுவர்த்தி கரைந்துவிடும் ஐயா!!! //

:-) lateral thinking ன்னு சொல்லலாம்.

said...

//"Happy B'Day to u" பாடுங்க!!!

சிங்கம் மெழுகை அனைத்துவிடும் //

வெட்டி, இது சரியான கடின்னாலும் இதுதான் விடை. பதிலை பதிவிலேயே சேர்த்துவிட்டேன்...